சென்னை, ஏப். 3: சென்னை தேனாம்பேட்டையில் தொழிலதிபர் தாராசந்த் என்பவருக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள 1,262 சதுரடி நிலத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில், தொழிலதிபரின் தாயாரைப் போன்ற ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்ததுடன், அந்தப் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.03 கோடி கடன் பெற்று ஏமாற்றியுள்ளனர். வங்கி அதிகாரிகள்
Author: vnewstamil
வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.
வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி. சென்னை, ஏப். 2- வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்க நிர்வாகியின் தாயார் மறைவுக்கு சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மறைவு: சென்னை காலிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் A.V.கருணாகரன். இவர் வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய தாயார் V.சண்முகத்தாய்
பொதுமக்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 23-ந்தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி உத்தரவு.
பொதுமக்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 23-ந்தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி உத்தரவு. சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு மிக முக்கியமான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23-ந்தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6:00
திருமணமான ஆண் – ‘லிவ்-இன்’ உறவு குற்றமல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
திருமணமான ஆண் – ‘லிவ்-இன்’ உறவு குற்றமல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அலகாபாத், மார்ச் 29: திருமணமான ஒரு ஆண், தனது மனைவியைத் தவிர மற்றொரு வயது வந்த பெண்ணுடன், இருவரின் சம்மதத்துடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்தால், அது குற்றமாக கருதப்படாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. ⚖️ இந்த வழக்கில், வயது வந்த ஆண் மற்றும் பெண் இருவரும் தங்களின் விருப்பப்படி இணைந்து
அரிவாளால் கொடூர தாக்குதல்: 5 பேர் கைது மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட தந்தை–மகன் காயம்.
அரிவாளால் கொடூர தாக்குதல்: 5 பேர் கைது மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட தந்தை–மகன் காயம். சென்னை, மார்ச் 27: சென்னை வில்லிவாக்கம் அருகே கல்லூரி மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட சகோதரன் மற்றும் அவரது தந்தையை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியை சிலர்
குடியிருப்புப் பகுதியில் கொலை – வீடியோ வெளியாகி பரபரப்பு.
குடியிருப்புப் பகுதியில் கொலை – வீடியோ வெளியாகி பரபரப்பு. சென்னை, மார்ச் 27: சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ஒரு கும்பல் அந்த
அத்துமீறிய போலீசார் கைது. பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது..
அத்துமீறிய போலீசார் கைது. பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. திருநெல்வேலி, மார்ச் 27: திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வந்த மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் மீது பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 போலீசார் கைது செய்யப்பட்டனர். போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருநெல்வேலியில் நடைபெறவுள்ள தேர்தல் பணிக்காக மணிமுத்தாறு பட்டாலியனை சேர்ந்த போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அப்போது பிரான்சிஸ் மற்றும் சேதுபதி ராஜா
ரூ.1.70 லட்சம் மோசடி – பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்
குற்றவாளியிடம் பறிமுதல் செய்த செல்போன் மூலம் ரூ.1.70 லட்சம் மோசடி – பெண் எஸ்ஐ சஸ்பெண்ட் திருவண்ணாமலை எஸ்பி அதிரடி உத்தரவு. கீழ்பென்னாத்தூர், மார்ச் 27: குற்றவாளியிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மூலம் ரூ.1.70 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பெண் உதவி காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) கவிதாவை சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி)
ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம், மார்ச் 26 விடியா திமுக அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் வருவாய் மாவட்ட தலைநகரான பாரதி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஇஅதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.
பெண் காவலர் ரேவதி – தைரியமான சாட்சியால் குற்றவாளிகள் சிக்கினர்.
சாத்தான்குளம் பென்னிக்ஸ் வழக்கு: உண்மைக்கு துணைநின்ற காவல் பெண் ரேவதி – தைரியமான சாட்சியால் குற்றவாளிகள் சிக்கினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த பென்னிக்ஸ் வழக்கில், உண்மையை மறைக்காமல் மனசாட்சிக்கு உண்மையாக சாட்சி அளித்த காவல் துறை பெண் அதிகாரி ரேவதி பாராட்டுக்குரியவராக திகழ்கிறார். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் என்ற எந்தவித பயமும் இன்றி, தாம் அணிந்திருந்த காவல் சீருடையின் மரியாதையை காக்கும் விதமாக அவர் தைரியமாக உண்மை

