தாயின் கண் முன்னே மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – முன்னாள் அமைச்சரின் மகன் கைது; சில மணி நேரத்தில் ஜாமீன்

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தாயின் கண் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் வழக்கில், பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் ஆர்யமான் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததாக

Read More

புழல் சிறையில் போதை மாத்திரைகள் பறிமுதல்: பாதுகாப்பு குறித்து கேள்வி எழும் நிலை.

சென்னை: புழல் மத்திய சிறையில் பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணை கைதிகள் தங்கியிருந்த அறையில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதான வில்லிவாக்கத்தை சேர்ந்த ரவுடி செல்வம் (32) மற்றும் அரும்பாக்கம் ரவுடி கணேஷ் (38) ஆகியோரின் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

தந்தையின் வேலை கிடைத்தும் நிலைக்காத நிம்மதி

சென்னை: ரயில்வேயில் வேலை செய்த தந்தை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில், வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலைக்கு சென்றபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற மகனும் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திலகர் நகரை சேர்ந்த வேணுகோபால் கடந்த 2023ஆம் ஆண்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் கிஷோர் குமாருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி வாரிசு

Read More

காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் கைது. மனமகிழ் மன்ற உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம்

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மனமகிழ் மன்றம் நடத்தும் உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் (32) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறி, மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டபோது, மறைந்திருந்த

Read More

போலி ஆவணம்: ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு – ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது.

சென்னை, ஏப். 3: சென்னை தேனாம்பேட்டையில் தொழிலதிபர் தாராசந்த் என்பவருக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள 1,262 சதுரடி நிலத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில், தொழிலதிபரின் தாயாரைப் போன்ற ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்ததுடன், அந்தப் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.03 கோடி கடன் பெற்று ஏமாற்றியுள்ளனர். வங்கி அதிகாரிகள்

Read More

அரிவாளால் கொடூர தாக்குதல்: 5 பேர் கைது மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட தந்தை–மகன் காயம்.

அரிவாளால் கொடூர தாக்குதல்: 5 பேர் கைது மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட தந்தை–மகன் காயம்.           சென்னை, மார்ச் 27: சென்னை வில்லிவாக்கம் அருகே கல்லூரி மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட சகோதரன் மற்றும் அவரது தந்தையை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியை சிலர்

Read More

குடியிருப்புப் பகுதியில் கொலை – வீடியோ வெளியாகி பரபரப்பு.

குடியிருப்புப் பகுதியில் கொலை – வீடியோ வெளியாகி பரபரப்பு.     சென்னை, மார்ச் 27: சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ஒரு கும்பல் அந்த

Read More

அத்துமீறிய போலீசார் கைது. பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது..

அத்துமீறிய போலீசார் கைது. பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது..     திருநெல்வேலி, மார்ச் 27: திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வந்த மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் மீது பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 போலீசார் கைது செய்யப்பட்டனர். போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருநெல்வேலியில் நடைபெறவுள்ள தேர்தல் பணிக்காக மணிமுத்தாறு பட்டாலியனை சேர்ந்த போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அப்போது பிரான்சிஸ் மற்றும் சேதுபதி ராஜா

Read More

ரூ.1.70 லட்சம் மோசடி – பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்

குற்றவாளியிடம் பறிமுதல் செய்த செல்போன் மூலம் ரூ.1.70 லட்சம் மோசடி – பெண் எஸ்ஐ சஸ்பெண்ட் திருவண்ணாமலை எஸ்பி அதிரடி உத்தரவு.           கீழ்பென்னாத்தூர், மார்ச் 27: குற்றவாளியிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மூலம் ரூ.1.70 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பெண் உதவி காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) கவிதாவை சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி)

Read More

பெண் காவலர் ரேவதி – தைரியமான சாட்சியால் குற்றவாளிகள் சிக்கினர்.

சாத்தான்குளம் பென்னிக்ஸ் வழக்கு: உண்மைக்கு துணைநின்ற காவல் பெண் ரேவதி – தைரியமான சாட்சியால் குற்றவாளிகள் சிக்கினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த பென்னிக்ஸ் வழக்கில், உண்மையை மறைக்காமல் மனசாட்சிக்கு உண்மையாக சாட்சி அளித்த காவல் துறை பெண் அதிகாரி ரேவதி பாராட்டுக்குரியவராக திகழ்கிறார். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் என்ற எந்தவித பயமும் இன்றி, தாம் அணிந்திருந்த காவல் சீருடையின் மரியாதையை காக்கும் விதமாக அவர் தைரியமாக உண்மை

Read More

Facebook