திருமணமான ஆண் – ‘லிவ்-இன்’ உறவு குற்றமல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திருமணமான ஆண் – ‘லிவ்-இன்’ உறவு குற்றமல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு       அலகாபாத், மார்ச் 29: திருமணமான ஒரு ஆண், தனது மனைவியைத் தவிர மற்றொரு வயது வந்த பெண்ணுடன், இருவரின் சம்மதத்துடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்தால், அது குற்றமாக கருதப்படாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. ⚖️ இந்த வழக்கில், வயது வந்த ஆண் மற்றும் பெண் இருவரும் தங்களின் விருப்பப்படி இணைந்து

Read More

அரிவாளால் கொடூர தாக்குதல்: 5 பேர் கைது மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட தந்தை–மகன் காயம்.

அரிவாளால் கொடூர தாக்குதல்: 5 பேர் கைது மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட தந்தை–மகன் காயம்.           சென்னை, மார்ச் 27: சென்னை வில்லிவாக்கம் அருகே கல்லூரி மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட சகோதரன் மற்றும் அவரது தந்தையை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியை சிலர்

Read More

குடியிருப்புப் பகுதியில் கொலை – வீடியோ வெளியாகி பரபரப்பு.

குடியிருப்புப் பகுதியில் கொலை – வீடியோ வெளியாகி பரபரப்பு.     சென்னை, மார்ச் 27: சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ஒரு கும்பல் அந்த

Read More

அத்துமீறிய போலீசார் கைது. பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது..

அத்துமீறிய போலீசார் கைது. பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது..     திருநெல்வேலி, மார்ச் 27: திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வந்த மணிமுத்தாறு பட்டாலியன் போலீசார் மீது பெண்களிடம் அத்துமீறி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 2 போலீசார் கைது செய்யப்பட்டனர். போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருநெல்வேலியில் நடைபெறவுள்ள தேர்தல் பணிக்காக மணிமுத்தாறு பட்டாலியனை சேர்ந்த போலீசார் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அப்போது பிரான்சிஸ் மற்றும் சேதுபதி ராஜா

Read More

ரூ.1.70 லட்சம் மோசடி – பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்

குற்றவாளியிடம் பறிமுதல் செய்த செல்போன் மூலம் ரூ.1.70 லட்சம் மோசடி – பெண் எஸ்ஐ சஸ்பெண்ட் திருவண்ணாமலை எஸ்பி அதிரடி உத்தரவு.           கீழ்பென்னாத்தூர், மார்ச் 27: குற்றவாளியிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மூலம் ரூ.1.70 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பெண் உதவி காவல் ஆய்வாளர் (எஸ்.ஐ.) கவிதாவை சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி)

Read More

ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.     ராமநாதபுரம், மார்ச் 26 விடியா திமுக அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் வருவாய் மாவட்ட தலைநகரான பாரதி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஇஅதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.

Read More

பெண் காவலர் ரேவதி – தைரியமான சாட்சியால் குற்றவாளிகள் சிக்கினர்.

சாத்தான்குளம் பென்னிக்ஸ் வழக்கு: உண்மைக்கு துணைநின்ற காவல் பெண் ரேவதி – தைரியமான சாட்சியால் குற்றவாளிகள் சிக்கினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடந்த பென்னிக்ஸ் வழக்கில், உண்மையை மறைக்காமல் மனசாட்சிக்கு உண்மையாக சாட்சி அளித்த காவல் துறை பெண் அதிகாரி ரேவதி பாராட்டுக்குரியவராக திகழ்கிறார். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் என்ற எந்தவித பயமும் இன்றி, தாம் அணிந்திருந்த காவல் சீருடையின் மரியாதையை காக்கும் விதமாக அவர் தைரியமாக உண்மை

Read More

“தந்தை, மகன் இருவரின் மரணமும் கொலைதான்”

சாத்தான்குளம் காவல் மரணம் வழக்கில் 9 போலீசார் குற்றவாளிகள் – நீதிமன்றம் கடும் கண்டனம்     மதுரை: தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் காவல் மரணம் வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. இருவரின் மரணமும் இயல்பானது அல்ல, காவல் துறையினரின் தாக்குதலால் ஏற்பட்ட கொலை என நீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தந்தை

Read More

விடுதலை போராட்ட வீராங்கனை ராணி அவந்திபாய் லோதி நினைவு தினம்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனை ராணி அவந்திபாய் லோதி அவர்களின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அவர், பெண்களின் தைரியம் மற்றும் தன்னலமற்ற போராட்ட மனப்பாங்கிற்கு அடையாளமாக திகழ்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்கர் பிரதேசத்தை ஆட்சி செய்த ராணி அவந்திபாய், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தன்னுடைய

Read More

நகை அடகு தொழிலாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள்.

ராணிப்பேட்டை, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகை அடகு தொழில் புரிவோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் காலத்தில் பண பரிவர்த்தனை மற்றும் நகை அடகு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

Read More

Facebook