அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமத்துவ இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமத்துவ இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, கூட்டமைப்பின் தலைவர் ஹமீது இப்ராஹிம் மற்றும் பி.ஆர்.எல். சதக் அப்துல் காதர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற


