அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை அணியாத அதிகாரிகள் – பொதுமக்கள் அதிருப்தி.

சென்னை, மார்ச் 11: தமிழகத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சில அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தங்களது அடையாள அட்டையை (ID Card) கழுத்தில் தொங்கவிடாமல் பணியில் ஈடுபடுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து வருகிறது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், தங்களது தேவைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க அதிகாரிகளை எளிதில் அடையாளம் காண முடியாத நிலை உருவாகியுள்ளது. பல அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது அடையாள

Read More

கோடை கால நோய்கள் அதிகரிக்கும் அபாயம் அறிகுறிகளை அறிந்து முன்கூட்டியே பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு அறிவுரை.

சென்னை, மார்ச் 11: தமிழகத்தில் கோடை காலம் தீவிரமடைந்து வரும் நிலையில் அதிக வெப்பம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் சுகாதார குறைபாடுகள் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோடை காலங்களில் பொதுவாக ஏற்படும் சில நோய்களும் அவற்றின் முக்கிய அறிகுறிகளும் பின்வருமாறு: வெப்பக்காய்ச்சல் (Heat Stroke) கோடை காலத்தில்

Read More

கோடை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் – மருத்துவர்கள் அறிவுரை.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் உடல்நலத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. அதிக வெப்பம் காரணமாக நீரிழப்பு, சோர்வு, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோடை காலத்தில் பொதுமக்கள் அதிகளவில் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க

Read More

மூங்கில் அரிசியின் நன்மைகள் – உடலுக்கு அரிய இயற்கை மருந்து

சென்னை: இயற்கை உணவுகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், தற்போது மூங்கில் அரிசி (Moongil Arisi) மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.   மூங்கில் மரங்கள் பூக்கும் காலத்தில் கிடைக்கும் இந்த அரிய அரிசி, பல்வேறு உடல் நல நன்மைகள் கொண்டதாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.   ஊட்டச்சத்து நிறைந்த அரிசி மூங்கில் அரிசியில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற பல

Read More

‘போக்குவரத்து பிளாசா’ திட்டத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு! CRZ விதிகள் மீறல் குற்றச்சாட்டு – திட்டத்தை உடனே கைவிட மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

ராமநாதபுரம், மார்ச் 9: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி அமைக்கப்பட உள்ள “போக்குவரத்து பிளாசா” (Transport Plaza) திட்டத்திற்கு எதிராக, அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் ஆட்சேபனை மனு அளித்தனர். திட்டத்தின் பின்னணி ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி சர்வே எண்

Read More

அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமத்துவ இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் சமத்துவ இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, கூட்டமைப்பின் தலைவர் ஹமீது இப்ராஹிம் மற்றும் பி.ஆர்.எல். சதக் அப்துல் காதர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற

Read More

“ப்ரீ பையர்” கேம் பெயரில் சிறுவர்கள் ஆபாச வார்த்தைகள் – பெண்கள் நடமாட்டத்தில் அச்சம்; காவல்துறையிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: வடசென்னையில் உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல குடியிருப்பு பகுதிகளில் சிறுவர்கள் “ப்ரீ பையர்” எனப்படும் ஆன்லைன் கேமை விளையாடும் போது, மிகவும் கொச்சையான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை உரக்கப் பயன்படுத்தி பேசும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பள்ளி வயதுடைய சிறுவர்கள் குழுக்களாகச் சேர்ந்து மொபைல் போன்களில் இந்த கேமை விளையாடும்போது, அதில் பயன்படுத்தப்படும் ஆபாசமான மற்றும் அருவருப்பான சொற்களை வெளிப்படையாகப்

Read More

கொடுங்கையூரில் K.G. பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாயீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் “K.G. பட்டமளிப்பு விழா” இன்று காலை அப்பள்ளியின் டேக் வள்ளலார் அரங்கத்தில் பள்ளி தாளாளர் டி.எஸ். தியாகராஜன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா பள்ளி முதல்வர் டி.எல். சுந்தரதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாணவர்கள் ரைம்ஸ் பாடுதல், கதை சொல்லுதல் மற்றும் இனிய பாடல்களை பாடி கலைநிகழ்ச்சிகள் வழங்கி விழாவை சிறப்பாக

Read More

அருள்மிகு திரு விதி அம்மன் ஆலய பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் அருள்மிகு திரு விதி அம்மன் ஆலயத்தின் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகம் மற்றும் பகுதி பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆலய நிர்வாகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைவர்

Read More

70 வயதை கடந்த மூத்த இணைகளுக்கு இராமேஸ்வரம் திருக்கோவில் சார்பில் சிறப்பு விழா.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, சிவகங்கை இணை ஆணையர் மண்டலம் மற்றும் ராமநாதபுரம் உதவி ஆணையர் பிரிவு சார்பில், சட்டமன்ற அறிவிப்பு 2025–2026 (அறிவிப்பு எண்: 28) அடிப்படையில் 70 வயதை கடந்த மூத்த இணைகளுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி இராமேஸ்வரம் திருக்கோவில் சார்பில் நடத்தப்பட்டது. கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான் ஷிநேகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி, கடவுள் வாழ்த்துடன் தொடங்கியது. திருவாடானை ஆய்வாளர்

Read More

Facebook