நீலாம்பூர் கதிர் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு சிறப்பு சொற்பொழிவு.
கோவை, ஆக.1– நீலாம்பூரில் உள்ள கதிர் பொறியியல் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (EDC) சார்பில், “The Reaction Catalyst: பொறியாளர்கள் மற்றும் மேலாளர்களின் மனதில் தொழில்முனைவோர் ஆர்வத்தைத் தூண்டுதல்” என்ற தலைப்பில் சிறப்பு வல்லுநர் உரை நிகழ்ச்சி நடைபெற்றது. பொறியியல் மற்றும் மேலாண்மை மாணவர்களிடம் தொழில்முனைவு சிந்தனையை வளர்த்து, கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், “இட்லி இனியவன்” நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர்


