“ஏன் முடியாது?” — உழைக்கும் மக்களின் உரிமைக்கான கேள்வி. “எம்.எல்.ஏ. உதவியாளருக்கு ரூ.25,000 சம்பளம் வழங்க வேண்டும் என்று நினைக்கும் முதலமைச்சரால், தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 ஊதியம் வழங்க ஏன் முடியாது?”

“எம்.எல்.ஏ.க்கள் ஆட்டோவில் வருகிறோம் என்று கூறியவுடன், அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கார் வழங்க முடிகிறது. ஆனால், நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் மட்டும் என்ன பிரச்னை?” இது வெறும் ரூ.25,000 சம்பளம் குறித்த கேள்வி அல்ல… உழைப்புக்கு வழங்கப்படும் மரியாதை குறித்த கேள்வி. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசின் முன்னுரிமைகள் யாருக்காக? அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிகளுக்கா? அல்லது அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்

Read More

காலிஃபிளவர் தடை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உத்தரவுக்கு பொதுமக்கள் கடும் கேள்வி!

ஒரு சில ஓட்டல்களில் புகார் வந்ததற்காக ஒட்டுமொத்த ஓட்டல்களிலும் காலிஃபிளவர் உணவுகளுக்குத் தடை விதிப்பதா? திருமலை திருப்பதியில் உள்ள ஓட்டல்களில் காலிஃபிளவர் உணவு வகைகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. சில ஓட்டல்களில் காலிஃபிளவரில் புழுக்கள் இருந்ததாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கோபி ரைஸ், காலிஃபிளவர் பக்கோடா, மஞ்சூரியன் உள்ளிட்ட காலிஃபிளவர் உணவு வகைகளை ஓட்டல்களில் தயாரித்து விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை

Read More

புழல் மத்திய சிறையில் சிறைவாசிகளின் அருகே கோழிப்பண்ணை! துர்நாற்றம்… சுகாதார அச்சம்… தொற்று நோய் அபாயம்? — உடனடியாக அகற்ற சிறைவாசிகள் கோரிக்கை! சிறைவாசிகளின் சுகாதார உரிமையை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில், தண்டனை சிறைச்சாலைக்குள் சிறைவாசிகள் தங்கும் பகுதிகளுக்கு அருகாமையில் கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களுக்கு கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், சுகாதார பாதிப்புகள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சிறைவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். புழல் சிறை வளாகத்தில் மத்திய சிறை–I, மத்திய சிறை–II மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலை உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சுமார்

Read More

கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம்!

திருச்சி: போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கேரளாவில் இருந்து நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் மேற்கொண்டு வரும் கேரளாவைச் சேர்ந்த சனீத், திருச்சி வந்தடைந்தார். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனீத், சைக்கிளின் முன்பக்க சக்கரத்தை அகற்றி, பின்பக்க ஒரே சக்கரத்தின் உதவியுடன் தனது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு இந்த சவாலான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ‘Say No to

Read More

மக்கள் பாதுகாப்பை விட அரசியல் நிகழ்ச்சிகளா? — ஆர்.கே. நகரில் அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் காணப்படும் மின்சார பெட்டிகளும், மூடி இல்லாமல் காணப்படும் மழைநீர் வடிகால்வாய்களும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. மழைக்காலங்களில் சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் தெருக்களில் இதுபோன்ற ஆபத்தான நிலை நீடிப்பது ஏன் அதிகாரிகளின் கவனத்திற்கு வரவில்லை? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒருபுறம் “தெருவுக்கு நான்கு கட்சிகள்” என்ற அளவுக்கு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்

Read More

காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும்! ஏழை, எளிய மக்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை.

காவல் நிலையங்களுக்கு தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது. கடந்த காலங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் சில காவலர்கள் ஏளனமாக பேசுவதும், ஒருமையில் அழைப்பதும், அவர்களின் குறைகளை அலட்சியமாக அணுகுவதும் இருந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் இந்த நிலை ஓரளவு மாறி வந்தாலும், இன்னும்

Read More

164-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.

சென்னை ராயபுரம் பகுதியில், ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. வழக்கறிஞர் சாய் சைலேஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பிறந்தநாளை வெறும் கொண்டாட்டமாக மட்டும் கொண்டாடாமல், இந்த நாளில் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், சாய் சைலேஷ் அவர்கள் அறக்கட்டளையை அணுகினார். அதன்படி, முன்கூட்டியே

Read More

கஞ்சா போதையை தட்டி கேட்ட மாணவன் மரணம். மூன்று பேர் கைது.

சென்னை திருவொற்றியூரில் கஞ்சா மற்றும் போதைப் பழக்கத்தை தட்டிக் கேட்ட மாணவர் தனுஷ் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்த மாணவர் தனுஷை, பள்ளி அருகே உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், தனுஷின் கழுத்தில் கால் வைத்து மிதித்ததாகவும், இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக

Read More

ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

சென்னை திருவொற்றியூர் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், எண்ணூர் உதவி ஆணையாளர் வெங்கட் ரமணன் உத்தரவின்பேரில், M8 சாத்தாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது அலி ஜின்னா மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் உதவி ஆய்வாளர்கள் வேலாயா பாண்டியன், பாலாஜி மற்றும் எண்ணூர் உதவி ஆணையாளர் அவர்களின் தனிப்படையினர் இணைந்து நடத்திய நடவடிக்கையில், ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள்

Read More

எண்ணூர் – மகாபலிபுரம் இடையே ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம்!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ எனப்படும் நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.   சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், மாற்று போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.   இதற்காக, திட்டத்தின் சாத்தியக்கூறுகள், தொழில்நுட்ப அம்சங்கள், நீர்வழிப் பாதையின் நிலை, பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு

Read More

You May Have Missed

Facebook