வாகன விபத்தில் மூளைச்சாவு – 42 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்.

தென்காசி, ஏப்.4: தென்காசி மாவட்டம் குலையனேரியைச் சேர்ந்த சீதையம்மாள் (42) வாகன விபத்தில் பலத்த காயமடைந்தார். விபத்துக்குப் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் முயற்சிகள் பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சீதையம்மாளின் குடும்பத்தினர் மனிதநேய உணர்வுடன் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர். மருத்துவ குழுவினர் சட்ட விதிமுறைகளின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவரது உடல் உறுப்புகள் தேவையுள்ள நோயாளிகளுக்கு மாற்று

Read More

வாக்கு விற்காதீர் – ஜனநாயகத்தை காப்போம்! பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம் என மக்கள் சக்தி இயக்கம் விழிப்புணர்வு.

புதுக்கோட்டை, ஏப்.4: ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை பணம் மற்றும் பொருளுக்காக விற்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், மக்கள் சக்தி இயக்கம் திருச்சி மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை மூன்றாவது தெரு பேருந்து நிறுத்தம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை உணர்ந்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. “எனது வாக்கு எனது உரிமை”, “என் வாக்கு விற்பனைக்கு இல்லை”,

Read More

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு – ரூ.10,000 நிதியுதவி

புதுக்கோட்டை, ஏப். 4: மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கத்தினர் பாராட்டி நிதியுதவி வழங்கினர். புதுக்கோட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த க. பாண்டியன் (36) வண்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அறந்தாங்கி பகுதியில் வேலைக்குச் சென்றபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தார். முதலில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார்

Read More

காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் கைது. மனமகிழ் மன்ற உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம்

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் மனமகிழ் மன்றம் நடத்தும் உரிமையாளரிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் (32) லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். மனமகிழ் மன்றத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறி, மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கோரியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.7 ஆயிரம் வழங்கப்பட்டபோது, மறைந்திருந்த

Read More

போலி ஆவணம்: ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு – ஓராண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது.

சென்னை, ஏப். 3: சென்னை தேனாம்பேட்டையில் தொழிலதிபர் தாராசந்த் என்பவருக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள 1,262 சதுரடி நிலத்தை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில், தொழிலதிபரின் தாயாரைப் போன்ற ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்ததுடன், அந்தப் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.3.03 கோடி கடன் பெற்று ஏமாற்றியுள்ளனர். வங்கி அதிகாரிகள்

Read More

வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.

வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.     சென்னை, ஏப். 2- வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்க நிர்வாகியின் தாயார் மறைவுக்கு சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மறைவு: சென்னை காலிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் A.V.கருணாகரன். இவர் வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய தாயார் V.சண்முகத்தாய்

Read More

பொதுமக்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 23-ந்தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி உத்தரவு.

பொதுமக்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 23-ந்தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி உத்தரவு.     சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு மிக முக்கியமான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23-ந்தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6:00

Read More

திருமணமான ஆண் – ‘லிவ்-இன்’ உறவு குற்றமல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திருமணமான ஆண் – ‘லிவ்-இன்’ உறவு குற்றமல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு       அலகாபாத், மார்ச் 29: திருமணமான ஒரு ஆண், தனது மனைவியைத் தவிர மற்றொரு வயது வந்த பெண்ணுடன், இருவரின் சம்மதத்துடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்தால், அது குற்றமாக கருதப்படாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. ⚖️ இந்த வழக்கில், வயது வந்த ஆண் மற்றும் பெண் இருவரும் தங்களின் விருப்பப்படி இணைந்து

Read More

அரிவாளால் கொடூர தாக்குதல்: 5 பேர் கைது மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட தந்தை–மகன் காயம்.

அரிவாளால் கொடூர தாக்குதல்: 5 பேர் கைது மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட தந்தை–மகன் காயம்.           சென்னை, மார்ச் 27: சென்னை வில்லிவாக்கம் அருகே கல்லூரி மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட சகோதரன் மற்றும் அவரது தந்தையை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியை சிலர்

Read More

குடியிருப்புப் பகுதியில் கொலை – வீடியோ வெளியாகி பரபரப்பு.

குடியிருப்புப் பகுதியில் கொலை – வீடியோ வெளியாகி பரபரப்பு.     சென்னை, மார்ச் 27: சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ஒரு கும்பல் அந்த

Read More

Facebook