ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை: காத்திருப்போரின் கண்ணீருக்கு அரசு கருணை காட்டுமா?
சிறப்புக் கட்டுரை ஒரு குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனை, அந்த நபரின் வாழ்நாள் முழுவதையும் நம்பிக்கையின்றி முடக்கிவிடக் கூடாது என்பதே இந்திய நீதித்துறையின் அடிப்படை மனிதநேயக் கொள்கையாகும். தண்டனையின் நோக்கம் பழிவாங்குவது அல்ல; குற்றவாளியைத் திருத்தி, மீண்டும் சமூகத்தில் நல்ல குடிமகனாக வாழ வழிவகை செய்வதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 72 மற்றும் 161, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவுகள் 432, 433, 433A ஆகியவை, குறிப்பிட்ட நிபந்தனைகளின்


