தெய்வத்திரு டாக்டர் கே.பி.பிரேம் ஆனந்த் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.
சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த ஷிப்பிங் இண்டஸ்ட்ரி தொழிலதிபர் தெய்வத்திரு டாக்டர் கே.பி. பிரேம் ஆனந்த் கடந்த 20-09-2024 அன்று காலமானார். அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது 2-ம் ஆண்டு நினைவு நாள் நாளை (20-09-2026) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது குடும்பத்தினர் அனைவரும் குடும்பத்துடன் இணைந்து, மறைந்த டாக்டர் கே.பி. பிரேம் ஆனந்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து


