கண்டன அறிக்கை ஹரி பிரபு மனோகர பூபதி.

“எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.”   எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை முதலமைச்சர் விஜய் தவறாக பயன்படுத்துவதாகத் தெரிகிறது.   பேச்சு சுதந்திரத்தை அடக்கும் வகையிலும், கருத்து தெரிவிக்கும் உரிமையை அச்சுறுத்தும் வகையிலும், எந்த நபரும் செயல்படத் தயங்கும் சூழலை உருவாக்கும் வகையிலும் ஆட்சி செயல்படக் கூடாது.   ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு

Read More

₹40 லட்சம் வசூல் வழக்கு: இன்ஸ்பெக்டர் புகாரி உள்பட 2 பேர் கைது.

சென்னை, ஆக. 4: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதாக மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக கூறப்படும் வழக்கில், காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) முகமது புகாரி மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில்குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகாரில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதாக

Read More

உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்: அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சிராப்பள்ளி, ஆக. 3– உலக சாரணர் ஸ்கார்ஃப் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பிலாட்டலிக் கிளப் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் துவக்க உரையாற்றினார். நிறுவனர் நாசர், ஜலால், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்

Read More

பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில், பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளில் காணப்படும் குறியீட்டு எழுத்துகள் மற்றும் இடைநிலை அஞ்சல் முத்திரைகளின் முக்கியத்துவம் குறித்த அஞ்சல் உறை மற்றும் முத்திரை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தொடக்க உரையாற்றினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் பிரேம்குமார், ஜலால், இளம்வழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   நிறுவனர் நாசர்,

Read More

நீலாம்பூர் கதிர் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் விழிப்புணர்வு சிறப்பு சொற்பொழிவு.

கோவை, ஆக.1– நீலாம்பூரில் உள்ள கதிர் பொறியியல் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (EDC) சார்பில், “The Reaction Catalyst: பொறியாளர்கள் மற்றும் மேலாளர்களின் மனதில் தொழில்முனைவோர் ஆர்வத்தைத் தூண்டுதல்” என்ற தலைப்பில் சிறப்பு வல்லுநர் உரை நிகழ்ச்சி நடைபெற்றது. பொறியியல் மற்றும் மேலாண்மை மாணவர்களிடம் தொழில்முனைவு சிந்தனையை வளர்த்து, கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், “இட்லி இனியவன்” நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர்

Read More

ஆக்கிரமிப்பால் குளம் தூர்வாரும் பணி நிறுத்தம் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரியிடம் ஊர் மக்கள் மனு.

சென்னை, மணலி: பெருநகர சென்னை மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட மணலி எலந்தனூர் பகுதியில் உள்ள பொதுக் குளத்தை மாநகராட்சி சார்பில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், தனிநபர் ஆக்கிரமிப்பு காரணமாக அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மணலி எலந்தனூர் கிராம சேவா சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சம்பந்தப்பட்ட உதவி பொறியாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், குளத்தைச் சுற்றி தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு

Read More

பள்ளிக்கரணையில் 7-வது இலவச கண் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை, ஜூலை 26: மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர் சார்பில், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட் அமைப்பின் ஒத்துழைப்புடனும், போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவக் குழுவின் பங்களிப்புடனும், பள்ளிக்கரணை மதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 7-வது இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் 106 பேருக்கு கண் பரிசோதனை, 49 பேருக்கு இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை

Read More

கடலில் ராட்சத அலை: இளம் பெண் பலி – மாணவர் மாயம்.

சென்னை எண்ணூர் கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி 18 வயதான கிருத்திகா என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆகாஷ் (20) என்ற கல்லூரி மாணவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார். தனியார் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக எண்ணூர் கடற்கரைக்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட ராட்சத அலை காரணமாக கிருத்திகா மற்றும் ஆகாஷ் இருவரும்

Read More

வெயிலில் உழைக்கும் பெண்ணுக்கு குடை வழங்கிய மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர்

சென்னையில், மகாவீர் இன்டர்நேஷனல் அபெக்ஸ் அமைப்பின் 52-வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு, மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர் சார்பில் வெயிலில் உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் குடை வழங்கும் நிகழ்ச்சி 22.07.2026 அன்று பல்லிக்கரணையில் நடைபெற்றது.   இதன் ஒரு பகுதியாக, ஜூட் பைகளை விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வரும் முத்துசெல்வி என்ற பெண்ணுக்கு முதல் குடை வழங்கப்பட்டது.   இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதில் தலைவர்

Read More

ஆயுள் கைதிகள் முன்விடுதலை: விரைந்து பரிசீலிக்க கோரிக்கை.

சென்னை:தமிழ்நாட்டில் நன்னடத்தை, குறிப்பிட்ட கால சிறைவாசம், வயது மற்றும் உடல்நிலை உள்ளிட்ட தகுதிகளை நிறைவு செய்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆயுள் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை மனுக்களை புதிய அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிறை நிர்வாகத்தின் பரிந்துரை இருந்தும் பல மனுக்கள் மீது முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், கைதிகளின் குடும்பத்தினர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். எனவே, “அனைவருக்குமான ஆட்சி” என்ற நோக்கத்துடன்

Read More

Facebook