புழல் மத்திய சிறையில் சிறைவாசிகளின் அருகே கோழிப்பண்ணை! துர்நாற்றம்… சுகாதார அச்சம்… தொற்று நோய் அபாயம்? — உடனடியாக அகற்ற சிறைவாசிகள் கோரிக்கை! சிறைவாசிகளின் சுகாதார உரிமையை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில், தண்டனை சிறைச்சாலைக்குள் சிறைவாசிகள் தங்கும் பகுதிகளுக்கு அருகாமையில் கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களுக்கு கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், சுகாதார பாதிப்புகள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சிறைவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். புழல் சிறை வளாகத்தில் மத்திய சிறை–I, மத்திய சிறை–II மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலை உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சுமார்


