ராஜரத்தினம் நகரில் ஆபத்தான நிலையில் மின்சார பெட்டிகள்! உயிரிழப்பு ஏற்படும் முன் மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: கொடுங்கையூர் தொகுதிக்குட்பட்ட ராஜரத்தினம் நகர் பகுதியில் மின்சார பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.   பல இடங்களில் மின்சார பெட்டிகள் அலங்கோலமாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் மின்சார பெட்டிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கினால் மின்கசிவு ஏற்பட்டு விபத்துகள் நேரிடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.   இந்தப் பகுதியில் தினசரி ஏராளமான

Read More

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருவொற்றியூர் தொகுதியில் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட சாத்தாங்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சியில் சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் அமீர் அலி கான், மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல், மன ரீதியான பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.   மேலும், போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து தங்களது பெற்றோர்களுக்கும் எடுத்துக்கூறி, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை குடும்பத்திலும் ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு

Read More

லஞ்சம் கேட்டால்… உடனே புகார் தெரிவிக்கலாம்!

சென்னை பெருநகர காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் வகையில், ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காவலர்கள் அல்லது காவல் துறை ஊழியர்கள் தங்களது பணிகளைச் செய்வதற்காக லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 7871723000 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். லஞ்சம் கேட்பதை கண்டால் மௌனம் வேண்டாம்… புகார் தெரிவிப்போம்!

Read More

மழைக்காலம் தொடங்கும் முன் நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின் பெட்டிகள் மற்றும் மின் இணைப்பு வயர்கள் முறையான பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் காட்சியளிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மின் பெட்டிகள் வெளிப்புறத்தில் சேதமடைந்த நிலையிலும், அதனைச் சுற்றியுள்ள மின் வயர்கள் ஒழுங்கற்ற முறையில் தொங்கியபடியும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் மின் கசிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால்

Read More

பணியின் போது மொபைலில் பேசும் போக்குவரத்து காவலர்கள்! உயர்நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தி

சென்னை: பணியின் போது போக்குவரத்து காவலர்கள் மொபைல் போனில் பேசுவதில் தீவிரமாக இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இதுதொடர்பாக பல்வேறு சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து மொபைல் போனில் பேசுவதில் கவனம் செலுத்தி வருவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை காவல்துறை தீவிரமாகக் கருதி உரிய நடவடிக்கை

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்! ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் 250-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம்.

திருவொற்றியூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாமில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எஸ். சௌமியா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர்கள் எஸ். ரங்கநாதன், அவந்திகா மற்றும் பள்ளி முதல்வர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரத்ததானம் செய்தவர்களை ஊக்கப்படுத்தும்

Read More

காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு சம்மன்! செப். 10-ல் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை:   காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார், வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.   ரூ.2 கோடி கடன் பெற்றதற்காக சரத்குமார் வழங்கிய காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியதாகக் கூறி ஸ்ரீகிருஷ்ணா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.   இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், சரத்குமார் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில்

Read More

சிட்கோ நிலம் முறைகேடு வழக்கு மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு

சென்னை: கிண்டியில் உள்ள சிட்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Read More

டாஸ்மாக் கடைகளில் காவலர்களை பணியமர்த்த உத்தரவு

சென்னை, ஆக. 8–   நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்று உள்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட காவலர்களிடம் நுகர்வோர் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   அவ்வாறு அளிக்கப்படும் புகார்களின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Read More

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. கைது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதுங்கிருந்து பிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றி வரும் சரவணப்பெருமாள், ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.   பரமக்குடி பகுதியில் மணல் குவாரி நடத்தி வரும் ஒருவரிடம், சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.   இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.   அதன்படி, சம்பந்தப்பட்ட

Read More

Facebook