உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்: அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சிராப்பள்ளி, ஆக. 3– உலக சாரணர் ஸ்கார்ஃப் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பிலாட்டலிக் கிளப் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் துவக்க உரையாற்றினார். நிறுவனர் நாசர், ஜலால், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்


