விடுதலை போராட்ட வீராங்கனை ராணி அவந்திபாய் லோதி நினைவு தினம்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனை ராணி அவந்திபாய் லோதி அவர்களின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அவர், பெண்களின் தைரியம் மற்றும் தன்னலமற்ற போராட்ட மனப்பாங்கிற்கு அடையாளமாக திகழ்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்கர் பிரதேசத்தை ஆட்சி செய்த ராணி அவந்திபாய், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தன்னுடைய


