தெய்வத்திரு டாக்டர் கே.பி.பிரேம் ஆனந்த் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.

சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த ஷிப்பிங் இண்டஸ்ட்ரி தொழிலதிபர் தெய்வத்திரு டாக்டர் கே.பி. பிரேம் ஆனந்த் கடந்த 20-09-2024 அன்று காலமானார். அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது 2-ம் ஆண்டு நினைவு நாள் நாளை (20-09-2026) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது குடும்பத்தினர் அனைவரும் குடும்பத்துடன் இணைந்து, மறைந்த டாக்டர் கே.பி. பிரேம் ஆனந்தின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து

Read More

சென்னையில் மீண்டும் பயங்கரம் — சாலையில் வைத்து வெறிச்செயல்

சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையில் வைத்து பிரதீப் என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் பிரதீப்பை தாக்கி, அவரது தலையை சிதைக்கும் வகையில் கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Read More

குற்ற வழக்குகளில் காரணங்களை முறையாக குறிப்பிடாமல் கைது செய்வதா? காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

சென்னை: குற்ற வழக்குகளில் கைதுக்கான காரணங்களை முறையாக குறிப்பிடாமல், இயந்திரத்தனமான முறையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கைது நடவடிக்கைகளின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து காவல்துறையினருக்கு தெளிவான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி பிறப்பிக்க, தமிழக காவல்துறை டிஜிபிக்கு (DGP) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டின் தன்மை, கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளிட்ட அம்சங்களை முறையாக பரிசீலித்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே

Read More

மழை வடிகால் கழிவுகள் உடனடியாக அகற்ற கோரிக்கை நோய்த்தொற்று அபாயம்:

சென்னை: வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் தேங்கியுள்ள கழிவுகளை ஊழியர்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வடிகால் கால்வாய்களில் இருந்து அள்ளப்படும் கழிவுகள் சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்டு, அப்பகுதிகளில் நடைபாதைகளில் வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கழிவுகள் சில நாட்களுக்குப் பிறகு சாக்கு மூட்டைகளில் இருந்து வெளியேறி சாலைகளிலும் நடைபாதைகளிலும் சிதறுவதுடன், கடும் துர்நாற்றமும் வீசுவதாக கூறப்படுகிறது. இதனால்

Read More

10ஆம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை! மாணவி கர்ப்பமாக இருந்தது பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி?

திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி பள்ளி விடுதியில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் பள்ளி நிர்வாகம் மாணவியை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. மாணவி கர்ப்பமாக இருந்தது பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி? என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை விசாரணையைத்

Read More

ரூ.4 ஆயிரம் கட்டிய வீட்டுக்கு ரூ.20 ஆயிரம் கணக்கு — பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை, தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கமாக செலுத்தி வந்த மின்கட்டணத்தைவிட தற்போது பல மடங்கு அதிகமாக மின்கணக்கு வந்துள்ளதாக கூறி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “வழக்கமான மின்கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக கணக்கு போடுவது ஏன்?” என கண்டன முழக்கங்களை எழுப்பினர். ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்வு இதுகுறித்து பொதுமக்கள்

Read More

கராத்தே போட்டியில் மாணவி அனுஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

பரமக்குடி: சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில், ஓபன் குமிட்டே பிரிவில் பரமக்குடி ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி குரு அனுஸ்ரீ கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். தேசிய அளவிலான கராத்தே வீராங்கனையான குரு அனுஸ்ரீ, தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். இந்த வெற்றியின் மூலம் அவர் 34-வது முறையாக பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி அனுஸ்ரீயின் சாதனையைப்

Read More

சிறைவாசிகளின் உணவு, மருத்துவம், நிர்வாகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் — சிறைகளில் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் சிறைவாசிகள் கோரிக்கை!

சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய சிறைகள், கிளைச் சிறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல ஆயிரக்கணக்கான சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசிகளும் மனிதர்களே! சட்டப்படி தண்டனை அனுபவிக்கும் ஒருவரின் சுதந்திரம் மட்டுமே

Read More

முதல் இந்தியர்! பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை!

அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவின் இளம் செஸ் வீரர் ஆர். பிரக்ஞானந்தா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இப்பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீரர் ஃபேபியானோ கருவானாவிடம் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த பிரக்ஞானந்தா, பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி கம்பேக் கொடுத்தார். இறுதியில் 15–13 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றி பெற்று

Read More

பிரியாணியில் புழு: வாடிக்கையாளர் அதிர்ச்சி! கடை உரிமையாளரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என புகார் — போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என ஆதங்கம்

சென்னை: சென்னை சிட்கோ 2-வது பிரதான சாலையில் இயங்கி வரும் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். சிட்கோ 2-வது பிரதான சாலையில் உள்ள அந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரியாணியில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உணவக நிர்வாகத்திடம் இதுகுறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தனது புகாரை

Read More

Facebook