கராத்தே போட்டியில் மாணவி அனுஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

பரமக்குடி: சென்னை துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கராத்தே போட்டியில், ஓபன் குமிட்டே பிரிவில் பரமக்குடி ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி குரு அனுஸ்ரீ கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். தேசிய அளவிலான கராத்தே வீராங்கனையான குரு அனுஸ்ரீ, தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று வருகிறார். இந்த வெற்றியின் மூலம் அவர் 34-வது முறையாக பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி அனுஸ்ரீயின் சாதனையைப்

Read More

வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!   தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் கிளை சங்கமான வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில், வி நியூஸ் தமிழ் இன்டர்நேஷனல் வெப்சைட் நியூஸ் சேனலின் செய்தியாளர்  ம.அந்தோணி பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று சால்வை அணிவித்து, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அ.வினோபாஜி கலந்து கொண்டு, செய்தியாளர் ம.அந்தோணி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது

Read More

காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும்! ஏழை, எளிய மக்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை.

காவல் நிலையங்களுக்கு தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது. கடந்த காலங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் சில காவலர்கள் ஏளனமாக பேசுவதும், ஒருமையில் அழைப்பதும், அவர்களின் குறைகளை அலட்சியமாக அணுகுவதும் இருந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் இந்த நிலை ஓரளவு மாறி வந்தாலும், இன்னும்

Read More

எண்ணூர் – மகாபலிபுரம் இடையே ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம்!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ எனப்படும் நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.   சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், மாற்று போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.   இதற்காக, திட்டத்தின் சாத்தியக்கூறுகள், தொழில்நுட்ப அம்சங்கள், நீர்வழிப் பாதையின் நிலை, பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு

Read More

அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை அணிவது கட்டாயமாக்கப்படுமா?

சென்னை: அரசு அலுவலகங்களில் சீருடை அணியாமல் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பணிநேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயமாக அணிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், அங்கு பணியாற்றுபவர்களில் யார் அதிகாரி, யார் ஊழியர், யார் பயனாளர் என்பதை எளிதில் கண்டறிய முடியாத சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள்

Read More

மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்டு சென்டர். இலவச கண் பரிசோதனை முகாம்

சென்னை: மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்டு சென்டர் சார்பில், எஸ்.எஸ். ஜெயின் சங்கம் புரசைவாக்கம் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன், பரம பூஜ்ய ஆச்சார்ய சம்ராட் ஸ்ரீ ஆனந்த் ரிஷி ஜி மகாராஜ் சாஹேப் அவர்களின் 126-வது பிறந்த ஜெயந்தியை முன்னிட்டு, எட்டாவது இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சென்னை அடையாறு VHS மருத்துவமனை குழுவினரின் சேவையுடன், 10.08.2026 திங்கட்கிழமை காலை ஸ்ரீ ஆதர்ஷ் ஜ்யோதி ஜி மகாராஜ் சாஹேப்

Read More

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருவொற்றியூர் தொகுதியில் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட சாத்தாங்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சியில் சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் அமீர் அலி கான், மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல், மன ரீதியான பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.   மேலும், போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து தங்களது பெற்றோர்களுக்கும் எடுத்துக்கூறி, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை குடும்பத்திலும் ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்! ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் 250-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம்.

திருவொற்றியூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாமில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எஸ். சௌமியா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர்கள் எஸ். ரங்கநாதன், அவந்திகா மற்றும் பள்ளி முதல்வர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரத்ததானம் செய்தவர்களை ஊக்கப்படுத்தும்

Read More

உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்: அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சிராப்பள்ளி, ஆக. 3– உலக சாரணர் ஸ்கார்ஃப் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பிலாட்டலிக் கிளப் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் துவக்க உரையாற்றினார். நிறுவனர் நாசர், ஜலால், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்

Read More

பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில், பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளில் காணப்படும் குறியீட்டு எழுத்துகள் மற்றும் இடைநிலை அஞ்சல் முத்திரைகளின் முக்கியத்துவம் குறித்த அஞ்சல் உறை மற்றும் முத்திரை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தொடக்க உரையாற்றினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் பிரேம்குமார், ஜலால், இளம்வழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   நிறுவனர் நாசர்,

Read More

Facebook