சென்னையில், மகாவீர் இன்டர்நேஷனல் அபெக்ஸ் அமைப்பின் 52-வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு, மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர் சார்பில் வெயிலில் உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் குடை வழங்கும் நிகழ்ச்சி 22.07.2026 அன்று பல்லிக்கரணையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, ஜூட் பைகளை விற்பனை செய்து குடும்பத்தை நடத்தி வரும் முத்துசெல்வி என்ற பெண்ணுக்கு முதல் குடை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதில் தலைவர்
Category: பொழுதுபோக்கு
ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை: காத்திருப்போரின் கண்ணீருக்கு அரசு கருணை காட்டுமா?
சிறப்புக் கட்டுரை ஒரு குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனை, அந்த நபரின் வாழ்நாள் முழுவதையும் நம்பிக்கையின்றி முடக்கிவிடக் கூடாது என்பதே இந்திய நீதித்துறையின் அடிப்படை மனிதநேயக் கொள்கையாகும். தண்டனையின் நோக்கம் பழிவாங்குவது அல்ல; குற்றவாளியைத் திருத்தி, மீண்டும் சமூகத்தில் நல்ல குடிமகனாக வாழ வழிவகை செய்வதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 72 மற்றும் 161, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவுகள் 432, 433, 433A ஆகியவை, குறிப்பிட்ட நிபந்தனைகளின்
சம்மதத்துடன் கூடிய உறவு தவறல்ல: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
திருமணம் ஆகாத வயது வந்த ஆண், பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வைத்திருக்கும் உறவை தவறான நடத்தையாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. எல்லாக் காதல் உறவுகளும் திருமணத்தில் முடிவதில்லை என்பதையும், அதற்காக ஒருவரை ஏமாற்றியதாக தானாகவே கருத முடியாது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞருக்கு மீண்டும்
இந்திய பொம்மலாட்ட அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் குறித்து ஆய்வு.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் “இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு திருச்சியில் நடைபெற்றது. நிகழ்வில் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமையிலான இந்நிகழ்வில் நிறுவனர் நாசர், ஜலால், அன்பழக பாண்டியன், முகமது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு சொற்பொழிவாளராக பங்கேற்ற தஞ்சை காசிநாத், அஞ்சல் தலை சேகரிப்பாளர்களின் (Philatelists) நுணுக்கமான ஆய்வு முறைகள் குறித்து
ஜப்பான் 100 மோன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு.
திருச்சி, ஏப். 5– திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஜப்பான் 100 மோன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கி பேசுகையில், நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் போன்ற பரிமாற்ற ஊடகங்களை சேகரித்தல், அவற்றை ஆய்வு செய்தல் மற்றும் வரலாற்று பின்னணியை ஆராய்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றார். மேலும், நாணயங்களின் உற்பத்தி
விடுதலை போராட்ட வீராங்கனை ராணி அவந்திபாய் லோதி நினைவு தினம்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனை ராணி அவந்திபாய் லோதி அவர்களின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அவர், பெண்களின் தைரியம் மற்றும் தன்னலமற்ற போராட்ட மனப்பாங்கிற்கு அடையாளமாக திகழ்கிறார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்கர் பிரதேசத்தை ஆட்சி செய்த ராணி அவந்திபாய், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தன்னுடைய
கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்.
ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏர்வாடி எஸ்.ஏ.பி.எம்.எச் அரசு மேல்நிலைப்பள்ளி துணைத் தலைமை ஆசிரியை முகமது சாரா சமீமத் ஆலியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிரின் முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்கு குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் முகமது சதக்
உரிமை கோரப்படாத அனாதை பிணங்களுக்கு மரியாதை – சமூக சேவையாளருக்கு ஆளுநர் விருது
திருச்சிராப்பள்ளி, ஜன.26 : உரிமை கோரப்படாத ஆதரவற்ற, அனாதை பிரேதங்களுக்கு மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஆளுநர் விருது வழங்கப்பட்டது. சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருது, மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. அமிர்தம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருக்கு விருது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக

