தூய்மையான & பசுமையான இந்தியா” – மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து திருச்சியில் சொற்பொழிவு

திருச்சி: “தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை” ஊக்குவிக்கும் நோக்கில் மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கிளப் செயலர் விஜயகுமார் துவக்கி உரையாற்றினார். பொருளாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். நிறுவனத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் லால்குடி விஜயகுமார், சிறப்பு சொற்பொழிவில் பேசுகையில், தமிழ்நாடு வட்டத்தின் மத்திய

Read More

சிம்மவிஷ்ணு பல்லவ நாணயத்தை மையமாகக் கொண்ட சிறப்பு சொற்பொழிவு திருச்சியில்

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் ஏற்பாடு – பண்டைய பல்லவ வரலாற்றை விளக்கிய நாணயவியல் கருத்தரங்கு   திருச்சி: திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தின் சார்பில் சிம்மவிஷ்ணு பல்லவ நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர்–தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்ககால நாணய சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது ஜுபைர், அசோக் காந்தி, ஹீராலால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து

Read More

ராஜேந்திர சோழன் கடற்படைப் பயணத்தின் 1000ஆம் ஆண்டு நினைவு நாணய சொற்பொழிவு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்

பவள விழா கண்காட்சியில் வரலாற்று நாணயங்கள் மற்றும் தமிழர் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் நிகழ்ச்சி   திருச்சி: சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் கடற்படைப் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நாணயத்தை மையமாகக் கொண்ட சிறப்பு சொற்பொழிவு, திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவள விழா கண்காட்சியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் திறந்து வைத்து

Read More

வியாபாரிகள் சங்கத்தின் கேலண்டர் வெளியிட்டு நிகழ்ச்சி. த.வெள்ளையன் படத்திறப்பு.

சென்னை: ஆர் கே நகர் தொகுதியில் இயங்கி வரும்,நேதாஜி நகர் சுற்று வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அந்த சங்கத்தின் தினசரி கேலண்டர் தலைவர் B.வெங்கடேசன், பொதுச் செயலாளர் S.V.ராஜரத்தினம், பொருளாளர் S.சுயம்பு இவர்கள் தலைமையில். வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முன்னாள் தலைவர் சுதேசி நாயகன் த.வெள்ளையன் அவர்களின் திரு உருவ படத்தை தமிழ்நாடு

Read More

4.900, கிலோ கஞ்சா. “40வயது,பெண்” வியாபாரி கைது.

சென்னை: ஆர்,கே,நகர், தொகுதிக்குட்பட்ட, கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த “கீதா” என்ற கஞ்சா வியாபாரியை ஆர்,கே,நகர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது அவரிடம் இருந்து. 4கிலோ 900கிராம் கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read More

55 வயதுடைய போதைப் பொருள் பெண் வியாபாரி, கைது.

4 வகையான போதைப் பொருட்கள். 300 பாக்கெட்டுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை: ஆர், கே, நகர், தொகுதிக்குட்பட்ட, கொருக்குப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த. “55 வயதுடைய” சத்தியகலைமணி, ஆர்,கே, நகர், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து ஹான்ஸ், மாவா, என 300 ருக்கும் மேற்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.

Read More

ஆர்.கே. நகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை 74 வயது மூதாட்டி கைது

சென்னை, ஆர்கே நகர்: ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட சிவாஜி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வகையான ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் போலீசார் ரெய்டு நடத்தியதில், புஷ்பா என்பவர் (வயது 74) கைது செய்யப்பட்டார்.   காவல்துறையினர் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து பல ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூதாட்டி மீது போதை பொருள் தடைச் சட்டம்

Read More

முருகன்–தெய்வானை இணை குடைவரை கோவில்

ஓர் பார்வை… ஓர் பயணம்!   மதுரை ஆனைமலை — மரபு வழி ஆய்வுப் பயணம் மதுரை ஆனைமலையின் வடக்குச் சரிவில் அமைந்துள்ள முருகன்–தெய்வானை இணைக்குரிய குடைவரை கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில், திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழுவினர் மரபு வழி ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டனர். இந்தப் பயணத்தில் வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், முகமது ஜுபேர், சுடுமண்

Read More

சென்னை மாநகராட்சி அலட்சியம் — திறந்த வடிகால்கள் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்!

சென்னை, நவம்பர் 13 — ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்களின் உயிர் itself ஆபத்தில் உள்ளதாக மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.   பெருமழையால் நீர் தேங்கியுள்ள நிலையில், பல இடங்களில் வடிகால்வாய் நுழைவாயில்கள் மூடி இல்லாமல் திறந்தவாறு விட்டிருக்கின்றது. இதனால் அந்த வழியாகச் செல்லும் குடிமக்கள் தினமும் உயிர் பந்தயமாக பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக 38-வது வட்டத்துக்குட்பட்ட தெருக்களில் இந்த நிலை

Read More

அரசு அலுவலர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் – பழைய ஆணையை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை

அரசு அலுவலர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் – பழைய ஆணையை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை அலுவலகங்களில் பொதுமக்கள் நம்பிக்கை உயர – வழக்கறிஞர் வி.ரமேஷ் குமார் வலியுறுத்தல் சென்னை, நவம்பர் 7: அரசு அலுவலர்கள் பணிநேரங்களில் பெயர் மற்றும் பதவி குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையை அணிவது கட்டாயம் என, பழைய அரசாணையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்

Read More

Facebook