தூய்மையான & பசுமையான இந்தியா” – மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து திருச்சியில் சொற்பொழிவு
திருச்சி: “தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை” ஊக்குவிக்கும் நோக்கில் மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கிளப் செயலர் விஜயகுமார் துவக்கி உரையாற்றினார். பொருளாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். நிறுவனத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் லால்குடி விஜயகுமார், சிறப்பு சொற்பொழிவில் பேசுகையில், தமிழ்நாடு வட்டத்தின் மத்திய


