தொப்பை கணேசன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை
சென்னை, மார்ச் 16: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த தொப்பை கணேசன் என்ற குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி 30ஆம் தேதி, மாதவரம் ரவுண்டானா அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர


