சென்னை: ஆர்.கே.நகர், தொகுதிக்குட்பட்ட வினோபா நகர் பகுதியில். பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவால், அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில். எச் 5 புது வண்ணாரப்பேட்டை போக்குவரத்து காவலர்கள் அரை மணி நேரத்தில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோவை அப்புறப்படுத்தியதால், அப்பகுதி மக்கள் போக்குவரத்து காவலர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.
Category: குற்றம்
காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் கண்டனம் – 90 சதவீதம் ஊழல்வாதிகள்.
சென்னை, பிப்.14: சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யப்பட்ட ஒரு அவமதிப்பு மனுவை முடித்து வைத்து வழங்கிய தீர்ப்பில், நீதிபதி பி.வேல்முருகன் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்தார். தற்போதைய நிலையில் காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவோ அல்லது குற்றவியல் விசாரணைகளை திறம்பட நடத்த போதுமான திறன் இல்லாதவர்களாகவோ உள்ளனர் என்றும், 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையும் திறமையும் கொண்டவர்களாக செயல்படுகின்றனர் என்றும்
1152 போதை மாத்திரைகள், 60 கிராம் கஞ்சா பறிமுதல் –
விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடி சோதனை 1152 போதை மாத்திரைகள், 60 கிராம் கஞ்சா பறிமுதல் – வடமாநில இளைஞர் கைது விழுப்புரம் | செய்தியாளர் விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹோட்டல் அண்ணாமலை புறவழிச்சாலை சந்திப்பு அருகே கஞ்சா மற்றும் போதை
சென்னையில் அதிகரிக்கும் ரவுடிசம் | மக்களிடையே அச்சம்
சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில், சாலையை மறித்து கத்தியால் கேக் வெட்டிய ரவுடி கும்பலை தட்டிக் கேட்ட பொதுமக்கள் மீது, அந்த கும்பல் அரிவாள்களுடன் ஓட ஓட தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தது. இந்த தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த உடனேயே அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனிடையே, கீழ்ப்பாக்கம் பகுதியில் நேற்று ஒரு ரவுடி வெட்டி கொல்லப்பட்ட
ரவுடி வெடிக் கொலை – உதவி ஆணையர், காவல் ஆய்வாளருக்கு மெமோ
சென்னை | ஜனவரி 13 நேற்று (12.01.2026) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரவுடி ஒருவர் வெடிக் கொலப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொ*லைச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்ததாகக் கூறப்படும் கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் துரை மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவருக்கும் காவல்துறை உயர் அதிகாரிகள் மெமோ வழங்கியுள்ளனர். மருத்துவமனை போன்ற உயர் பாதுகாப்பு
திமுக அமைச்சர் கே.என். நேரு மீது ரூ.634 கோடி லஞ்சம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு
திமுக அமைச்சர் கே.என். நேரு மீது ரூ.634 கோடி லஞ்சம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024-25 ஆண்டுகளில் 2,538 பணியிட நியமனங்களில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை கடிதம் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படாததற்கான காரணத்தை தமிழக அரசு ஜனவரி 23-ஆம் தேதிக்குள் விளக்கி, டிஜிபி (DGP)
ஹரியானாவில் DGP பதவி பறிப்பு – மூத்த IPS அதிகாரி தற்கொலை விவகாரம் முன்னிலையில் அதிர்ச்சி
ஹரியானா, 17 டிசம்பர் 2025: ஹரியானாவில் பணிசார்ந்த நெருக்கடியால் மூத்த IPS அதிகாரி பூரன் குமார் தற்கொலை செய்த சம்பவம் தொடர்ந்த அரசியல்–பொலீஸ் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சம்பவத்தின் பின்னணியில் மாநில DGP சத்ருஜீத் கபூர்-ஐ அவரது பதவியில் இருந்து அகற்றியது. சம்பவத்தின் பின்னணி: மூத்த IPS அதிகாரி பூரன் குமார் கடந்த மாதம் தற்கொலை செய்தார். அவர் எழுதிய சுயக்குறிப்பில் பல IPS மற்றும் IAS அதிகாரிகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு,
செல்போன், கஞ்சா விநியோகம் – ரூ.50 ஆயிரம் வரை கமிஷன் பெற்றதாக அதிர்ச்சி தகவல்
போதை மாத்திரைகள் சப்ளை விவகாரம்: தலைமறைவான வார்டன்! செல்போன், கஞ்சா விநியோகம் – ரூ.50 ஆயிரம் வரை கமிஷன் பெற்றதாக அதிர்ச்சி தகவல் சென்னை: சிறைக்குள் போதை மாத்திரைகள், செல்போன்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில், வார்டன் செல்வராசு தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் கிடைத்த தகவலின்படி, வார்டன் செல்வராசு, ஒரு முறை செல்போன் அடங்கிய பொட்டலத்தை சிறைக்குள் கைதிகளுக்கு விநியோகம் செய்தால், ரூ.40,000 முதல்

