மனுஸ்மிருதியை முன்வைத்து நீதிபதி உத்தரவு: வெளிநாட்டு இந்தியர்களுக்கு பாதுகாப்பு உரிமை
சென்னை: இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நியாயமான இழப்பீடுகளைப் பெறுவதற்கான சட்ட உதவிகளை உறுதி செய்ய முக்கிய உத்தரவு வழங்கியுள்ளார். நீதிபதி உத்தரவில், மனுஸ்மிருதி கூறும் “தனது குடிமக்களை பாதுகாப்பதே அரசனின் உயரிய கடமை” என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு அரசு தேவையான பாதுகாப்பையும் சட்ட உதவியையும் வழங்கவேண்டிய கட்டாயம் இருப்பதாக குறிப்பிட்டார். உத்தரவில், வெளிநாட்டில் பணிபுரியும்


