இளைஞர் வெட்டிக்கொலை : மர்ம கும்பலால் அதிர்ச்சி சம்பவம்
மதுரையில் இளைஞர் வெட்டிக்கொலை : மர்ம கும்பலால் அதிர்ச்சி சம்பவம் மதுரை மாவட்டம் மேலக்கள்ளந்திரி பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞர் மீது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இளைஞர் மீது தொடர்ச்சியாக அரிவாளால் வெட்டிய குற்றவாளிகள், அவர் ஓட முயன்றபோதும் பின்தொடர்ந்து பலத்த குத்துகள் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான காயங்களால் அவர் சம்பவ


