மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஒப்பந்த காவலாளர் கைது!
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஒப்பந்த காவலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவரங்கள்: சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பெண்ணிடம், அங்கு பணியில் இருந்த ஒப்பந்த காவலாளி வடிவேல், பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, குற்றச்சாட்டில் சிக்கிய காவலாளர் வடிவேலை


