ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு | 1200 போலீசார் பாதுகாப்பு
வேலூரில் குடியரசுத் தலைவர் வருகை ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு | 1200 போலீசார் பாதுகாப்பு வேலூர், டிச.17: இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வேலூருக்கு வருகை தருகிறார். வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை அவர் திறந்து வைக்கிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வேலூர் நகரம் முழுவதும் மற்றும் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு


