பொதுமக்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 23-ந்தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி உத்தரவு.

பொதுமக்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 23-ந்தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அதிரடி உத்தரவு.     சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக அரசு மிக முக்கியமான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 23-ந்தேதி அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அன்று காலை 7:00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6:00

Read More

திருமணமான ஆண் – ‘லிவ்-இன்’ உறவு குற்றமல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திருமணமான ஆண் – ‘லிவ்-இன்’ உறவு குற்றமல்ல: அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு       அலகாபாத், மார்ச் 29: திருமணமான ஒரு ஆண், தனது மனைவியைத் தவிர மற்றொரு வயது வந்த பெண்ணுடன், இருவரின் சம்மதத்துடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்தால், அது குற்றமாக கருதப்படாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. ⚖️ இந்த வழக்கில், வயது வந்த ஆண் மற்றும் பெண் இருவரும் தங்களின் விருப்பப்படி இணைந்து

Read More

அரிவாளால் கொடூர தாக்குதல்: 5 பேர் கைது மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட தந்தை–மகன் காயம்.

அரிவாளால் கொடூர தாக்குதல்: 5 பேர் கைது மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட தந்தை–மகன் காயம்.           சென்னை, மார்ச் 27: சென்னை வில்லிவாக்கம் அருகே கல்லூரி மாணவியை கேலிசெய்ததை தட்டிக்கேட்ட சகோதரன் மற்றும் அவரது தந்தையை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியை சிலர்

Read More

“தந்தை, மகன் இருவரின் மரணமும் கொலைதான்”

சாத்தான்குளம் காவல் மரணம் வழக்கில் 9 போலீசார் குற்றவாளிகள் – நீதிமன்றம் கடும் கண்டனம்     மதுரை: தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் காவல் மரணம் வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது. இருவரின் மரணமும் இயல்பானது அல்ல, காவல் துறையினரின் தாக்குதலால் ஏற்பட்ட கொலை என நீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தந்தை

Read More

ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ராமநாதபுரம்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டால் அது பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை முன்னிட்டு 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாக அவர் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 1,514 வாக்குச்சாவடிகளில் தேர்தல்

Read More

பள்ளியில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.

ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அல் கலம் சர்வதேச பள்ளியில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கி வரும் இந்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி, பள்ளி நிறுவனர் ஷேக் அப்துல் காதர் குத்தூஸ் அஸ் காரி அவர்களின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர்

Read More

கோடை கால நோய்கள் அதிகரிக்கும் அபாயம் அறிகுறிகளை அறிந்து முன்கூட்டியே பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு அறிவுரை.

சென்னை, மார்ச் 11: தமிழகத்தில் கோடை காலம் தீவிரமடைந்து வரும் நிலையில் அதிக வெப்பம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் சுகாதார குறைபாடுகள் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கோடை காலங்களில் பொதுவாக ஏற்படும் சில நோய்களும் அவற்றின் முக்கிய அறிகுறிகளும் பின்வருமாறு: வெப்பக்காய்ச்சல் (Heat Stroke) கோடை காலத்தில்

Read More

கோடை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் – மருத்துவர்கள் அறிவுரை.

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் உடல்நலத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகியுள்ளது. அதிக வெப்பம் காரணமாக நீரிழப்பு, சோர்வு, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோடை காலத்தில் பொதுமக்கள் அதிகளவில் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க

Read More

மூங்கில் அரிசியின் நன்மைகள் – உடலுக்கு அரிய இயற்கை மருந்து

சென்னை: இயற்கை உணவுகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், தற்போது மூங்கில் அரிசி (Moongil Arisi) மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.   மூங்கில் மரங்கள் பூக்கும் காலத்தில் கிடைக்கும் இந்த அரிய அரிசி, பல்வேறு உடல் நல நன்மைகள் கொண்டதாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.   ஊட்டச்சத்து நிறைந்த அரிசி மூங்கில் அரிசியில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற பல

Read More

“ப்ரீ பையர்” கேம் பெயரில் சிறுவர்கள் ஆபாச வார்த்தைகள் – பெண்கள் நடமாட்டத்தில் அச்சம்; காவல்துறையிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: வடசென்னையில் உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல குடியிருப்பு பகுதிகளில் சிறுவர்கள் “ப்ரீ பையர்” எனப்படும் ஆன்லைன் கேமை விளையாடும் போது, மிகவும் கொச்சையான மற்றும் ஆபாசமான வார்த்தைகளை உரக்கப் பயன்படுத்தி பேசும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பள்ளி வயதுடைய சிறுவர்கள் குழுக்களாகச் சேர்ந்து மொபைல் போன்களில் இந்த கேமை விளையாடும்போது, அதில் பயன்படுத்தப்படும் ஆபாசமான மற்றும் அருவருப்பான சொற்களை வெளிப்படையாகப்

Read More

Facebook