திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பதிவு தபால் சேவை நினைவுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர், பொருளாளர் தாமோதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் காசிநாத் பதிவு தபால் சேவை நிறைவு குறித்து பேசுகையில்,தபால் தலை சேகரிப்பு என்பது அஞ்சல் தலைகளையும்,
Category: சமீபத்திய செய்திகள்
நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் ரத்ததான விழா!!!
ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட வாலாஜா தலைமை அரசு மருத்துவமனையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் சேவை நிகழ்ச்சியான இன்று வாலாஜா அரசு மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் P.ஆனந்தன் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் சிவமணி முன்னிலையில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் கொடுத்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர் கார்த்திகாயினிஜி, ரத்ததான நிகழ்ச்சியை
பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4வது மாபெரும் புத்தகத் திருவிழா !!!
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4வது மாபெரும் புத்தகத்திருவிழா !!! கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட 4வது மாபெரும் புத்தகத் திருவிழா
இருமல் மருந்துக்கு தடை!
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 8 குழந்தைகள் தொடர்ச்சியாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பயன்படுத்திய இருமல் மருந்தே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் விற்பனைக்கு தடை செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உடற்கூராய்வில், சிறுநீரக திசுவில் Diethylene Glycol என்ற ஆபத்தான ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக இந்த ரசாயனம் மை, பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
பசுமையாக மாறும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு!
சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டு வந்த திடக்கழிவுகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட பயோமைனிங் முறையின் மூலம் இதுவரை சுமார் 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மொத்தம் 66.52 லட்சம் டன் குப்பைகளை அகற்றும் பணியில், நிலம் மீட்கப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நிலத்தில் பாதுகாப்பு வேலி அமைத்து, பாசன வசதியுடன் இதுவரை சுமார் 15,000
திருச்சியில் மகாத்மா காந்தி ஓர் பார்வை! ஓர் பயணம்!
திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் மகாத்மா காந்தி ஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி பள்ளி மாணவர் விஷ்வா உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி காந்தி சந்தை
மாணவர்கள் கையில் “பாலம் வேண்டும்” பதாகைகள் உடன் கலெக்டரை சந்தித்த மாணவர்கள் !!!!
காவேரிப்பாக்கம் பாசன கால்வாயை கடக்க பாலம் அமைத்து தர வேண்டி மாணவர்கள் கையில் பாலம் வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வந்து மனு அளித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பாசன கால்வாய் கடந்து செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என கூறி, பதாகைகளை ஏந்தி எவ்வாறு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். காவேரிப்பாக்கம்
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 6-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு – சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை
சென்னை, செப்.27– காலாண்டுத் தேர்வு கடந்த 10-ந்தேதி தொடங்கி, நேற்றுடன் நிறைவுற்றது. தேர்வுக்குப் பிறகு வழங்கப்படும் காலாண்டு விடுமுறை, பள்ளிக் கல்வியாண்டு நாட்காட்டியின் படி இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதம் அக்டோபர் 6-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இடைப்பட்ட காலத்தில் ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறைகளும் சேர்வதால், இந்த ஆண்டு
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் நிரந்தரமாக நியமனம்
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த என். செந்தில்குமார், ஜி. அருள்முருகன் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து, ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில், நேற்று இருவரும் பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஜெ.
மாநில அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் (56) இன்று உடல் நலக்குறைவால் காலமானார்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக பணியாற்றிய அவர், தனது சிறப்பான சேவையால் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றிருந்தார். அவரது மறைவுக்கு அரசியல், நிர்வாக வட்டாரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

