முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை துணை முதல்வரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பதிவில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் பிறந்த நாளை, அன்னையர் உள்பட குடும்பத்தாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம். என்று குறிப்பிட்டுள்ளார்.
Category: சமீபத்திய செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை !!!!
வாலாஜா வட்டம் அனந்தலை மற்றும் செங்காடு பகுதியைச் சேர்ந்த அனந்தலை மலையில் ஆனந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மலையை பணம் முதலைகள் பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான முறையில் பள்ளம் தோண்டி கற்களை கொள்ளையடிக்கப் படுகின்றன. இதேபோன்று அருகிலுள்ள செம்மன்களையும் திருடி செங்கல் சூலைகளுக்கு விற்கப்படுகிறது, அதேபோன்று நூற்றுக்கணக்கான பனை மரங்களை வேரோடு சாய்த்து மரக்கொலை செய்யப்படுகிறது. இதைக் கேட்டால் அரசு அதிகாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல்
பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!!
பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.! திமிரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று அனைத்து வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகதுக்கு அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சரவணன் தலைமையிலான வணிகர்கள் மற்றும் திமிரி பொதுமக்கள் சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வந்தனர்.
24 மணி நேரத்தில் திருடனை பிடித்த போலீஸ். மொத்த பொருளும் பறிமுதல்.
பத்து லட்சம் மதிப்புள்ள களவு போன நகைகளை 24 மணிநேரத்தில் கண்டு பிடித்த ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் சமுக ஆர்வலர்கள் பாராட்டு குற்றவாளி சிறையில் அடைப்பு இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாஷா தெருவை சேர்ந்தவர் சுமதி 52 இவர் நேற்று முன்தினம் மாலை தனது இரண்டு மகன்கள் உடன் ஆற்காட்டில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவிற்கு சென்று உள்ளார். பின்னர் மீண்டும் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது
பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
Journalists attention-grabbing demonstration. பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பத்திரிக்கையாளர் நல வாரியம் பாரபட்சம் இன்றி செயல்பட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் (TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அறிவுறுத்தல் படி மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஸ்ரீரங்கம், ராகவேந்திரா திருக்கோவில் செல்லும் வளைவு முன்பு
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!!
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!! வாலாஜாவில் வேகத்தடையால் 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி சாலையில் கிழே விழுந்து தலையில் பலத்த ரத்த காயம்.!!! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சமுக ஆர்வலர்கள் கோரிக்கை!!!! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்திற்கு முன்பாக ரூபாய் 13 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் 24
மாபெரும் புத்தகத் திருவிழா.
இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்றுஇராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட் 50க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 என தெரிவித்து உரையாற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டி விவசாயிகள் கோரிக்கை
தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்கவும். சுத்திகரிக்கப்படாமல் நீரை வெளியேற்றும், உரிமையாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும். என்ன நடவடிக்கையை எடுத்தீர்கள் என வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி கேள்வி அதிகாரிகள் திணறல். வேலூர்மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது இதில் அனைத்து துறை
ஆதரவற்ற பிணங்களை நல்லடக்கம் செய்தவர்களுக்கு சிறந்த சமூக ஆர்வலர்கள் விருது
திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில். இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன், அவைத்தலைவர் லட்சுமிநரசிம்மன், துணைத் தலைவர் ரவி, செயலர் ஷேக் தாவூத், சுந்தர்ராஜன் உட்பட பலர் முன்னிலையில், மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை
சொல்லித் தான் பாருங்க பார்ப்போம்..! வரி தர முடியாது என்றால் 356 பாயும்.. திமுகவை மிரட்டும் பாஜக.!
சென்னை: மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை கொடுக்க முடியாது என சொல்ல ஒரு நொடி போதும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அப்படி என்றால் சொல்லித் தான் பாருங்கள் எனவும், வரி செலுத்த முடியாது என்றால் 356 (ஆட்சிக் கலைப்பு) பாயும் என தமிழ்நாடு பாஜக பொருளாளரான எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க

