அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை “அக்னி நட்சத்திரம்” என்று அழைக்கப்படும் “கத்திரி வெயில்” காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு

Read More

வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி

திருச்சி, சிறுகனூர், எம்.ஏ.எம்.ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், எஸ்.ஆர்.அறக்கட்டளை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது கல்லூரி முதல்வர் முனைவர் ரஞ்சித் குமார் தலைமையில், எஸ்.ஆர்.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் முன்னிலையில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை தலைவர் ஜோசப் அருண் ஒருங்கிணைப்பில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்

Read More

பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!

பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூர்க்கு பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!   கீழையூர் இரட்டைக் கோயில்கள்   திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு அரியலூர் கீழையூர் இரட்டைக் கோயில்கள் பாரம்பரிய பயணத்தை யோகா ஆசிரியர் விஜயகுமார், முஹமதுசுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.   பழுவூர் கோயில்கள் கீழப்பழுவூர் (கிழக்கில் கீழ் பகுதி), மேலப்பழுவூர் (மேற்கில் மேல் பகுதி) மற்றும் கீழையூர் என மூன்று பிரிவுகளில்

Read More

வரலாற்று தொன்மங்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை.

தமிழ்ப் பல்கலைக் – கழக துணைவேந்தர் (பொ)சி.அமுதா வலியுறுத்தல்   அரியலூர் மாவட்டம், திருமானுனூரை அடுத்த, முடி கொண்டான் கிராமத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், வரலாறு மீட்புக்குழு சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பண்டைய நாணயங்கள் பலவும், குறிப்பாக மூவேந்தர்களின் நாணயங்கள், சங்க காலத்தின் வரலாற்றையும், பொருளாதாரத்தையும் விளக்கும் வகையில், பொன், வெள்ளி, செம்பு

Read More

குமரிஅனந்தனின். பயணங்கள் நூல் வழங்கும் விழா.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் நினைவஞ்சலி நிகழ்வில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின்பயணங்கள் நூல் வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.   திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.சிறப்பு தலைவர் அரிமா சௌமியா ராஜரத்தினம் தலைமை வசித்தார்.திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் முன்னிலையில் பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம் எழுதிய இலக்கியச்

Read More

இலவச கண் சிகிச்சை முகாம். விழி ஒளி விழிப்புணர்வு சங்கம்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள. தூய ஆரோக்கிய நாதர் ஆலய சமுதாய கூடத்தில். புனித வின்சென்ட் தே பவுல் சபை, விழி ஒளி விழிப்புணர்வு சங்கம். மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச கண் பரிசோதனை மருத்துவர்கள். R.லட்சுமி, R.கிஷோரிடம் செய்து கொண்டனர். முகாமை துவங்கி வைத்தவர்கள். அருள்பணி. K.அருள்ஜேசுதாஸ், சகோ.A.லாரன்ஸ், சகோ.L.A.வில்சன்,

Read More

உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.

திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.   ஏப்ரல் 12,13 & 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.   எக்ஸ்போ லிங்ஸ் நடத்தும் நம்ம திருச்சி ஷாப்பிங் எக்ஸ்போவில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து பொழுது போக்குடன் பொது அறிவை வழங்கக்கூடிய உலக பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை சேகரிப்பு கலையில் ஈடுபட்டுள்ள சேகரிப்புக் கலைஞர்கள் கற்காலம் முதல் கணினி காலம் வரை காசு, துட்டு ,

Read More

மூன்று நூற்றாண்டு கதையை உரக்கச் சொல்லும்‌ ‘தீராக் களம்’ நாவல் ஆய்வரங்கம்.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தீராக்களம் நூல் ஆய்வரங்கம் நிகழ்ச்சி திருச்சி தமிழ் சங்க குளிர்மை சிற்றரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்பு தலைவர் சௌமா ராஜரத்தினம் தலைமை வகித்தார். சங்க துணைத்தலைவர்கள் பத்மஸ்ரீ சுப்புராமன், சூர்யா சுப்பிரமணியன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது ஷபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முனைவர் சங்கரி சந்தானம் வாழ்த்துரை வழங்கினார். நாவல் என்பது உண்மையின் மாற்று

Read More

விழிப்புணர்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சமூக செயற்பாட்டாளர் அவேர்னஸ் அப்பாவிற்கு பாராட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.   தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மக்கள் கூடும் இடங்களில் சட்டை, பேண்ட் தலைக்கவசம், மோட்டார் வாகனம் முழுக்க சாலை விழிப்புணர்வு வாசகத்துடன் வித்தியாசமாக வலம் வரக்கூடியவர் சிவசுப்பிரமணியம் என்ற அவேர்னஸ் அப்பா ஆவார் 11நவ59ஆண்டில் பிறந்தவர். நாமக்கல்.பரமத்தி வேலூரை பூர்வீகமாக கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவர்,

Read More

வியாபாரிகள் சங்கத்தின் 19ஆவது, ஆண்டு துவக்க விழா.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள சுபம் திருமண மாளிகையில் வட சென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் 19 ஆவது ஆண்டு துவக்க விழா. மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர்கள் சங்கத்தின் பேரவையின் கிளை சங்கமான வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் 19ஆவது ஆண்டு துவக்க விழா தலைவர் A.S.J.பாலகுருசாமி தலைமையில், பொதுச் செயலாளர் கே.ராமகிருஷ்ணன் பொருளாளர் M.விஜயநாகேந்திரன் முன்னிலையில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளின் ஒத்துழைப்போடு

Read More

Facebook