உழவர் சந்தையில் தூய்மை பணியில் ஈடுபட்ட சமூக தன்னார்வலர்கள்!

உழவர் சந்தையில் தூய்மை பணியில் ஈடுபட்ட சமூக தன்னார்வலர்கள்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அண்ணா நகர் உழவர சந்தை, திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் மற்றும் திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடைபாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு உழவர் சந்தையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சேவியர் சார்லஸ் தலைமை வகித்தார். வேளாண் வணிக துணை இயக்குனர் சொர்ண பாரதி வழிகாட்டலில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ரோஷன் ஷர்மிளா ,

உதவி நிர்வாக அலுவலர் கார்த்திகா, லோகராணி,திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக செயலர் பத்ரிநாராயணன் , திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடைபாதை நடை பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 19வது வார்டு மாமன்றஉறுப்பினர் சாதிக் பாட்ஷா, 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், ஸ்ரீரங்கம் நகர நல சங்க தலைவர் சுரேஷ் திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் விஜயகுமார் , திருச்சிராப்பள்ளி ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் செயலர் சரவணன், சக்தி சங்கர் தலைவி சுபத்ரா தியாகராஜன், ஆயிரவைசிய மகாஜன சபை தலைவர் குமரன், பத்ம கிருஷ்ணன், திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேஷன், சக்தி சங்கம், சிவசக்தி அகாடமி, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி மிட் டவுன், வாசவி கிளப் வனிதா ராக்போர்ட் திருச்சி, திருச்சிராப்பள்ளி ஆயிரம் வைசிய மஞ்சப்புத்தூர் மகா ஜனசபை, திருச்சிராப்பள்ளி ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினர், திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்கம், ஸ்ரீ ராதாகிருஷ்ண மகளிர் மன்ற‌ நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook