ஆயுதப்படையில் பட்டாசு விற்பனைக்கு தொடக்கம்!

திபாவளி பண்டிகை முன்னிட்டு ஆயுதப்படையில் பட்டாசு விற்பனைக்கு தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில், திபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கூடுதல்

Read More

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – துரைமுருகன் ஆய்வு

வாலாஜா ஊராட்சி ஒன்றியம், கொண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார். மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா (இ.ஆ.ப.), மாவட்ட வருவாய் அலுவலர் செ. தனலிங்கம், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ந.செ. சரண்யாதேவி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர்

Read More

ஆபத்தை உணராத கல்லூரி மாணவிகள்: பஸ்சில் தொங்கியபடி பயணம் – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்திலிருந்து திருத்தணி நோக்கி புறப்படும் அரசு பேருந்துகளில், கல்லூரி மாணவிகள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு போதுமான பேருந்துகள் இல்லாததும், பேருந்து நெரிசலும் காரணமாக சிலர் இப்படிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். எனினும், மாணவிகள் கூட படியில் தொங்குவது உயிருக்கு ஆபத்தான நிலையாக மாறி உள்ளது. இந்த ஆபத்தான பழக்கம் தினசரி காட்சியாக மாறியுள்ள நிலையில்,

Read More

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுகளை பெற்ற ஆட்சியர்

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுகளை பெற்ற ஆட்சியர்   ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயு.சந்திரகலா அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) கீதாலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்

Read More

தேசிய அளவில் சாம்பியன் வென்று வந்த மாணவ மாணவிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பரிசளிப்பு விழா!!

ஏஞ்சல் அபாகஸ் அகாடமி பயின்று வரும் மாணவர்கள் மாணவிகள் தேசிய அளவில் சாம்பியன் வென்று வந்த அவர்களுக்கு பரிசளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கல்வியாளர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் டாக்டர் பிரவீன்குமார்,அரசு தொடர்பு பிரிவுமாவட்ட அமைப்பாளர் டாக்டர் விகே. சஞ்சய்லோகேஷ், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு ரவீந்திரநாத்சிங் மற்றும் மு.நகர தலைவர் காந்தி நகர மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு மெடல் அணிவித்து

Read More

பதிவு தபால் சேவை நினைவுகள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பதிவு தபால் சேவை நினைவுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர், பொருளாளர் தாமோதரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் காசிநாத் பதிவு தபால் சேவை நிறைவு குறித்து பேசுகையில்,தபால் தலை சேகரிப்பு என்பது அஞ்சல் தலைகளையும்,

Read More

நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் ரத்ததான விழா!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்ட வாலாஜா தலைமை அரசு மருத்துவமனையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் சேவை நிகழ்ச்சியான இன்று வாலாஜா அரசு மருத்துவமனையில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் P.ஆனந்தன் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் சிவமணி முன்னிலையில் இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் கொடுத்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளர் கார்த்திகாயினிஜி, ரத்ததான நிகழ்ச்சியை

Read More

பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4வது மாபெரும் புத்தகத் திருவிழா !!!

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4வது மாபெரும் புத்தகத்திருவிழா !!! கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட 4வது மாபெரும் புத்தகத் திருவிழா

Read More

இருமல் மருந்துக்கு தடை!

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் 8 குழந்தைகள் தொடர்ச்சியாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பயன்படுத்திய இருமல் மருந்தே காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், Coldrif இருமல் சிரப் தமிழ்நாட்டில் விற்பனைக்கு தடை செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் உடற்கூராய்வில், சிறுநீரக திசுவில் Diethylene Glycol என்ற ஆபத்தான ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக இந்த ரசாயனம் மை, பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Read More

பசுமையாக மாறும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு!

சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டு வந்த திடக்கழிவுகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட பயோமைனிங் முறையின் மூலம் இதுவரை சுமார் 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மொத்தம் 66.52 லட்சம் டன் குப்பைகளை அகற்றும் பணியில், நிலம் மீட்கப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட நிலத்தில் பாதுகாப்பு வேலி அமைத்து, பாசன வசதியுடன் இதுவரை சுமார் 15,000

Read More

Facebook