உயிரைப் பழி வாங்கியது கரண்ட் கம்பம்.

கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று இரவு தேர்பவனி விழா நடைபெற இருந்தது. இதற்காக தேரை அலங்கரிக்க ராட்சத இரும்பு ஏணியை 4 பேர் நகர்த்தி கொண்டு சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியில் ஏணி உரசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்த 4 பேரும் உடல் கருகி பலியானார்கள்.இந்நிகழ்வு புத்தன்துறை

Read More

10,11,12 பொதுத்தேர்வுகள். உதவி எண்கள் அறிவிப்பு.

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச், ஏப்ரல் – 2025 பொதுத் தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 03.03.2025 முதல் 25.03.2025 வரையும், மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு 05.03.2025 முதல் 27.03.2025 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 28.03.2025 முதல் 15.04.2025 வரையும் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வுகளை சிறப்பாக நடத்திட

Read More

வாட்ஸ்அப் பதிவு மூலமாக விவாகரத்து.

கேரள மாநிலம் காசர்கோட்டில் வரதட்சிணைக் கொடுமை செய்து வாட்ஸ் ஆப்பில் மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லுராவியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை அவரது கணவர் அப்துல் ரசாக் வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவு மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்தார். நெல்லிக்கட்டாவைப் பூர்வீகமாக கொண்ட ரசாக், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிந்து வரும் நிலையில், தன்னுடைய மனைவியின் தந்தைக்கு முத்தலாக்

Read More

சோளிங்கரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் திமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்   இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்திரன் தலைமையிலும் முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் அருண் ஆதி தலைமையிலும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் காப்போம் தமிழு காப்போம்

Read More

இலவச பிரியாணிக்காக அலைமோதிய மக்கள் கூட்டம்!!!!

ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் என அறிவித்ததால் நீண்ட வரிசையில் நின்றபடி அலைமோதிய கூட்டம். பிரியாணி இன்று தவிர்க்க முடியாத உணவாக மாறி உள்ளது. என்னதான் கட்டுபாடாக இருந்தாலும் பிரியாணியின் வாசம் நம்மை ஈர்த்து விடுகிறது. மக்களின் உணவு விருப்பத்தை அறிந்து பல்வேறு பிரியாணி கடைகள் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு விசாரம் வாலாஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் வாலாஜா எம்பிடி ரோடு

Read More

அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

வேலூர்மாவட்டம், வேலூரில் நறுவீ, தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது மருத்துவமனையின் தலைவர் ஜ.வி.சம்பத் மற்றும் மருத்துவ குழுவினர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த ஆந்திர மாநில வருவாய்த்துறையில் பணியாற்றும் பணியாளர் முரளி (55) என்பவருக்கு திடீரென ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நறுவீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இவருக்கு மருத்துவ குழுவினர் பால் ஹென்றி,டாக்டர் பூபேஷ், டாக்டர்

Read More

கூடுதலாக 5 மண்டலங்கள்.

சென்னை மாநகராட்சியின் தற்போதைய 15 மண்டலங்களை 20 மண்டலங்களாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   பெருநகர சென்னை மாநகராட்சியில், தற்போது திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல், வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை

Read More

தமிழக முதல்வர். பிறந்தநாள் நிகழ்வு.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை துணை முதல்வரும் அவரது மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.   உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் பதிவில், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தன் பிறந்த நாளை, அன்னையர் உள்பட குடும்பத்தாருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம். என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை !!!!

வாலாஜா வட்டம் அனந்தலை மற்றும் செங்காடு பகுதியைச் சேர்ந்த அனந்தலை மலையில் ஆனந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மலையை பணம் முதலைகள் பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான முறையில் பள்ளம் தோண்டி கற்களை கொள்ளையடிக்கப் படுகின்றன. இதேபோன்று அருகிலுள்ள செம்மன்களையும் திருடி செங்கல் சூலைகளுக்கு விற்கப்படுகிறது, அதேபோன்று நூற்றுக்கணக்கான பனை மரங்களை வேரோடு சாய்த்து மரக்கொலை செய்யப்படுகிறது. இதைக் கேட்டால் அரசு அதிகாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல்

Read More

பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!!

பேருந்து நிறுத்தம் கோரி அனைத்து வணிகர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.! திமிரியில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று அனைத்து வணிகர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர்   ராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகதுக்கு அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சரவணன் தலைமையிலான வணிகர்கள் மற்றும் திமிரி பொதுமக்கள் சார்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வந்தனர்.

Read More

Facebook