நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் பெண்கள் கழிப்பறையில், கடந்த சில தினங்களாக மது பாட்டல்கள், கப்கள் பெருமளவில் காணப்படுவதால் பொதுமக்களில் அதிர்ச்சி மற்றும் கண்டனம் கிளம்பியுள்ளது. அன்றாடம் பொதுமக்கள் – குழந்தைகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்ட பலர் பயன்படுத்தும் இந்த கழிப்பறையில், இத்தகைய செயற்பாடுகள் நடைபெறுவது சமூக ஒழுக்கத்திற்கே பெரும் சவால் எனக் கூறப்படுகிறது. சிலர், திருநங்கைகளுக்கு தனி வசதிகள் இல்லாததால் பெண்கள் கழிப்பறையில் வந்து மது அருந்துவதாகக்
Category: சமீபத்திய செய்திகள்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவர் – உறுப்புகள் தானம் செய்து ஏழு பேருக்கு புதிய வாழ்க்கை வழங்கிய குடும்பம்
சென்னை: சென்னை அம்பத்தூர் கள்ளி குப்பத்தைச் சேர்ந்த ஹேமநாத் (வயது 18), BCA முதலாம் ஆண்டு மாணவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். ஹேமநாத், தனது நண்பரை சட்டவாக்க ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு வீடு திரும்பும்போது, மணமேடு பகுதியில் எதிரே வந்த குட்டியானை வாகனம் மேதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம்
சென்னை புறநகரில் பரவலாக மழை.
சென்னை மற்றும் புறநகர பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று புறநகர் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், ஈக்காடுதாங்கல், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், கீழ்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புறநகர் பகுதியான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், மாதவரம், பூந்தமல்லி, மதுரவாயில் ,வானகரம்,
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.
தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை “அக்னி நட்சத்திரம்” என்று அழைக்கப்படும் “கத்திரி வெயில்” காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு
வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி
திருச்சி, சிறுகனூர், எம்.ஏ.எம்.ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், எஸ்.ஆர்.அறக்கட்டளை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது கல்லூரி முதல்வர் முனைவர் ரஞ்சித் குமார் தலைமையில், எஸ்.ஆர்.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் முன்னிலையில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை தலைவர் ஜோசப் அருண் ஒருங்கிணைப்பில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்
பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!
பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூர்க்கு பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்! கீழையூர் இரட்டைக் கோயில்கள் திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு அரியலூர் கீழையூர் இரட்டைக் கோயில்கள் பாரம்பரிய பயணத்தை யோகா ஆசிரியர் விஜயகுமார், முஹமதுசுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். பழுவூர் கோயில்கள் கீழப்பழுவூர் (கிழக்கில் கீழ் பகுதி), மேலப்பழுவூர் (மேற்கில் மேல் பகுதி) மற்றும் கீழையூர் என மூன்று பிரிவுகளில்
வரலாற்று தொன்மங்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை.
தமிழ்ப் பல்கலைக் – கழக துணைவேந்தர் (பொ)சி.அமுதா வலியுறுத்தல் அரியலூர் மாவட்டம், திருமானுனூரை அடுத்த, முடி கொண்டான் கிராமத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், வரலாறு மீட்புக்குழு சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பண்டைய நாணயங்கள் பலவும், குறிப்பாக மூவேந்தர்களின் நாணயங்கள், சங்க காலத்தின் வரலாற்றையும், பொருளாதாரத்தையும் விளக்கும் வகையில், பொன், வெள்ளி, செம்பு
குமரிஅனந்தனின். பயணங்கள் நூல் வழங்கும் விழா.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் நினைவஞ்சலி நிகழ்வில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின்பயணங்கள் நூல் வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.சிறப்பு தலைவர் அரிமா சௌமியா ராஜரத்தினம் தலைமை வசித்தார்.திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் முன்னிலையில் பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம் எழுதிய இலக்கியச்
இலவச கண் சிகிச்சை முகாம். விழி ஒளி விழிப்புணர்வு சங்கம்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள. தூய ஆரோக்கிய நாதர் ஆலய சமுதாய கூடத்தில். புனித வின்சென்ட் தே பவுல் சபை, விழி ஒளி விழிப்புணர்வு சங்கம். மற்றும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இலவச கண் பரிசோதனை மருத்துவர்கள். R.லட்சுமி, R.கிஷோரிடம் செய்து கொண்டனர். முகாமை துவங்கி வைத்தவர்கள். அருள்பணி. K.அருள்ஜேசுதாஸ், சகோ.A.லாரன்ஸ், சகோ.L.A.வில்சன்,
உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.
திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி. ஏப்ரல் 12,13 & 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எக்ஸ்போ லிங்ஸ் நடத்தும் நம்ம திருச்சி ஷாப்பிங் எக்ஸ்போவில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து பொழுது போக்குடன் பொது அறிவை வழங்கக்கூடிய உலக பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை சேகரிப்பு கலையில் ஈடுபட்டுள்ள சேகரிப்புக் கலைஞர்கள் கற்காலம் முதல் கணினி காலம் வரை காசு, துட்டு ,

