தலைமைச் செயலாளர். மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை 2025–ம் ஆண்டிற்கான மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேலும் அனைத்துத் துறைகளின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் காணொளி காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்

Read More

ரூ.2 லட்சம் லஞ்சம் – தாசில்தார் கைது

திருச்சி: திருச்சியில் லஞ்சம் வாங்கிய தாசில்தார் ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த தாசில்தார் அண்ணாதுரை, ஒரு நபரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்றதாக தகவல். இந்த தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பாசாங்கு நடவடிக்கையில் ஈடுபட்டு, பணம் பெற்றுக்கொண்ட அண்ணாதுரையை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

Read More

நீரஜ் சோப்ராவுக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி

புது டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவை பெருமைப்பட வைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தற்போது புதிய கௌரவ பொறுப்பை பெற்றுள்ளார். அவருக்கு இந்திய ராணுவத்தின் பிராந்திய பிரிவில் “கௌரவ லெப்டினன்ட் கர்னல்” பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த பெருமையைப் பெற்றதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நீரஜ் சோப்ராவை வாழ்த்தி, “நீரஜ் சோப்ரா விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, நாட்டிற்கும் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறார்” என்று

Read More

மதிப்பெண்ணில் பொறாமை. தாயாருக்கு ஆயுள் தண்டனை.

காரைக்கால்: 2022 ஆம் ஆண்டு காரைக்காலில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக, ஒரு பெண்ணுக்கு காரைக்கால் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அந்த ஆண்டு, காரைக்காலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பெண்ணின் மகளுடன் 8-ம் வகுப்பு மாணவன் ஒருவர் போட்டியாளராக இருந்தார். இதனால் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக, அந்த மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் நடந்த நீண்ட விசாரணையின் பிறகு,

Read More

காவல்துறை துணைத்தலைவர் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம்!

ராணிப்பேட்டையில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம்! ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் Dr. ஜி. தர்மராஜன் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Read More

மின்னல் தாக்கி நால்வர் பலி — கடலூரில் சோகம்!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே: இன்றைய மாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் மின்னல் தாக்கத்தில் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உயிரிழந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேப்பூர் அருகே உள்ள கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப் பொண்ணு, கணிதா ஆகியோர் மீது மின்னல் விழுந்தது. நால்வரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே சம்பவத்தில் தவமணி என்ற பெண் கடுமையாக காயமடைந்து அருகிலுள்ள அரசு

Read More

லெதர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி இருவர் பலி!

ராணிப்பேட்டை மாவட்டம் வி.சி.மோட்டூர் அருகே உள்ள கே.ஏ. ரஹீத் என்ற லெதர் தொழிற்சாலையில் துயர சம்பவம் ஒன்று நடைபெற்றது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது ஏற்பட்ட விஷவாயு தாக்கத்தால், வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ராமன் (47) என்பவர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்ததாக தகவல். அதே பணியில் ஈடுபட்டிருந்த தொழிற்சாலை உரிமையாளரான கே.ஏ. ரைஸ் அஹமது (44) மற்றும் வி.சி.மோட்டூர்

Read More

“செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள்” புத்தகம் வெளியீடு!

அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார்!   ராணிப்பேட்டையில் நடைபெற்ற ராஜாதேசிங் ராஜ்புத் பொந்தில் சேனாவின் சமூக நலச்சங்கம் சார்பில், ராஜாதேசிங் மற்றும் ராணிபாய் அவர்களுக்கு சாந்தி ஓமம் மற்றும் வஸ்திரதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் சி. பாலாஜிசிங் அவர்கள் எழுதிய “செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள்” என்ற புத்தகத்தை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் வெளியிட்டு வைத்தார். நிகழ்ச்சியில் நகர

Read More

திருமாவளவன் கார் மோதல் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. விசிக கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், மதியம் நீதிமன்ற வளாகத்திலுள்ள பார் கவுன்சில் அலுவலகம் அருகே தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, வேகத்தடை பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரை திருமாவளவன் கார் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சூழலில், காரில் இருந்த கட்சி நிர்வாகிகள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து அந்த வழக்கறிஞரை

Read More

போக்சோ வழக்கில் கைது – அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ சிக்கினார்!

சென்னை: சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அகில இந்திய இந்து மகாசபா தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ் தியாகராய்நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெற்றோரை இழந்த அந்தச் சிறுமி, கோடம்பாக்கத்தில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி வந்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ தன்னிடம் பாலியல் தொல்லை

Read More

Facebook