திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக்கொலை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜீவால் அஞ்சலி – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை உறுதி திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57), நேற்று இரவு தந்தை மற்றும் இரு மகன்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் எப்படி நடந்தது? குடிபோதையில்
Category: ட்ரெண்டிங்
நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு, பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக மீரா மிதுனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்றபோது, மீரா மிதுனை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில்
பிரபல நடிகர் மதன் பாப் காலமானார்
சென்னை: தமிழ் திரையுலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த குணச்சித்திர நடிகர் மதன் பாப் (இயற்பெயர்: கிருஷ்ணமூர்த்தி) காலமானார். இவர் 71 வயதாகும். 1953 அக்டோபர் 19 அன்று பிறந்த மதன் பாப், இசையமைப்பாளராகத் தான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் நடிகராக மாறி நகைச்சுவை, குணச்சித்திரம், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தினார். 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படத்தின் மூலம்
23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்
மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி தகவல்: 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம் போபால்: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில், 1,900-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயுள்ளன. இந்த தகவல் வெளியான நிலையில், மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. மகளிர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மாயமான
தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள்
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம் – தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழக மக்களின் உடல்நலனைக் காக்கும் நோக்கில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளன. இம்முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற வேண்டியும் முதல்வர்
ரயிலில் இருந்து விழுந்து பெண் பலி
வாணியம்பாடி: கேரளாவில் இருந்து சென்னைக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்த ரோகிணி ( வயது 28 ) என்ற இளம் பெண் துரதிஷ்டவசமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னைக்கு வந்தடைந்து கொண்டிருந்தபோது, வாணியம்பாடி அருகே ரயில் நகரும் நிலையில் திடீரென ஏற்பட்ட தவறால் அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார்
ஆணவக் கொலைக்கு எதிராக பா.ரஞ்சித் கோரிக்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் இளைஞர் கவின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த ஆணவக் கொலை குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது ஆழ்ந்த கவலைவை வெளிப்படுத்தியுள்ளார். தமிழக அரசுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், “திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிக்கடி ஆணவச் சம்பவங்களும், வன்கொடுமைகளும் நடைபெற்று வருகின்றன. எனவே, இம்மாவட்டங்களை வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் கீழ் ‘அடிக்கடி வன்கொடுமை நடைபெறும் பகுதிகள்’ (Atrocity Prone Areas)
போக்சோவுக்கு உட்படாது” – சத்தீஸ்கர் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
“பாலியல் நோக்கமின்றி ‘I Love You’ கூறுவது, போக்சோவுக்கு உட்படாது” – சத்தீஸ்கர் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு ராய்ப்பூர்: பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் 2012-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டம் (POCSO Act) தொடர்பாக சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. வழக்கின் பின்னணி 2019-ல், 15 வயது மாணவியிடம், ஒரு இளைஞர் பொதுவெளியில் “I Love You” என்று கத்தியதாக மாணவியின் சார்பில்
திருமணத்துக்கு புறம்பான உறவுகள்: சட்டப்பூர்வ அனுமதி – ஆனால் எதிர்வினைகள் கடுமையானவை!
சென்னை, ஜூலை 25: திருமணத்துக்கு புறம்பான உறவுகள் இந்திய சட்டத்தின் கீழ் இனி குற்றமாக கருதப்படாது என உச்சநீதிமன்றம் 2018ல் தீர்ப்பளித்தது. இதனைக் கொண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 497 ரத்து செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், தற்போது இருவரும் சந்தோதனையுடன் இருக்க விரும்பும் அளவுக்கு திருமணமின்றி வாழ முடியும். மாற்றம் அடைந்த சமூக நெறிமுறைகளை பிரதிபலிக்கும் இந்த தீர்ப்பால், Living Together எனப்படும் இணை வாழும் உறவுகள் சமுதாயத்தில்

