வாலாஜாபேட்டை அருகே கிராம பகுதியில் சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக ஒத்தையடி பாதையில் பயணிக்கும் கிராம பொதுமக்கள். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சிக்குட்பட்ட லாலிக்குப்பம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்றி குறிப்பாக சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக கிராமப் பகுதியில் உள்ள ஒத்தையடி பாதையில் தங்களுடைய போக்குவரத்து செய்ய
Category: ட்ரெண்டிங்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனி ரத்தினம். பூமிபூஜை. 50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ அலுவலக கட்டிடம்.
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. முனிரத்தினம் 50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர்
திமிரி அருகே மகா கும்பாபிஷேக பெருவிழா!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் திமிரி மருத்துவாம்பாடி கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ பிள்ளையார், ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ பஜனை கோயில், ஸ்ரீ சாய் பாபா, ஸ்ரீ நவகிரகம் ஆகிய திருக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலைகள் அமைத்து பல்வேறு ஓம திரவியங்கள் கொண்டு வேள்வி பூஜை செய்த புனித கலச நீர்
500 ரூபாய் அபராதம். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியை தூய்மை நகராட்சியாக மாற்ற நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் தூய்மை பணியாளர்களை கொண்டு தள்ளுவண்டி மூலம் வீடு வீடாக மக்கும் குப்பைகள் மக்கா குப்பைகள் என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர் . நகரத்தின் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையம், கருமாரியம்மன் கோயில் பூட்டு சாலை, பாட்டிகுளம் கூட்டு சாலை, வாரச்சந்தை, தக்கான்குளம், மலை அடிவாரம் உள்ளிட்ட அவர்களில் டிராக்டர்
தூய்மை பணி விழிப்புணர்வு. அரசு பள்ளி மாணவிகள்.
அரசு பள்ளி ஆண்டு விழாவில் தூய்மை பணியை பற்றி விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நடனமாடி அசத்தியே பள்ளி மாணவிகள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் வெ.குமாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அரசு பள்ளி மாணவியர்கள் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அசத்தினர். இதில் மாணவர்கள் தங்களின் ஆடல் பாடல் திறமைகளை. அங்கு, காண வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன் உதாரணமான பாடல்களை தேர்ந்தெடுத்து
வாலாஜாபேட்டை நகர மன்ற கூட்டத்தில். 24 வார்டிலும் பட்டா வழங்க கோரிக்கை.!
வாலாஜாபேட்டை நகர மன்ற கூட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச பட்டா வழங்க உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் வாயிலாக கோரிக்கை விடுத்தார்கள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நேற்று அதன் தலைவர் ஹரிணிதில்லை தலைமையில் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் சண்முகம் இளையராணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, சுயேட்சை, என 24 நகர மன்ற உறுப்பினர்கள்
மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி. நோயாளிகளுக்கு உணவு.
வாலாஜாவில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் பிரட் பழங்கள் வழங்கப்பட்டதுரா ணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக கட்சியின் மாவட்ட செயலாளர் அப்ரார் அகமது தலைமையில் நடைபெற்றது. மேலும் கொடியேற்றும் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணைச்செயலாளர் அரிமா அசாருதீன்