குடிநீர் நிறுத்தி வைக்கப்படும்.

சென்னை: ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை சில மண்டலங்களில் குடிநீர் விநியோகம் ரத்து – மாநகராட்சி அறிவிப்பு   சென்னை, ஜூலை 26: சென்னை மாநகராட்சியின் 7 முதல் 13 வரை உள்ள மண்டலங்களில், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மாநகராட்சி today தெரிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வரும் பிரதான குடிநீர் குழாயை, புதிய

Read More

பள்ளி மாணவி தற்கொலை: 10வது வகுப்பு மாணவி 4வது மாடியில் இருந்து பாய்ந்துள்ளார்.

அகமதாபாத், ஜூலை 25: அகமதாபாதில் உள்ள சோம் லலித் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென பள்ளி கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தீவிரமான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது தெளிவாக தெரியாத நிலையில், பள்ளி நிர்வாகத்துடனும் மாணவியின்

Read More

நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலைய பெண்கள் கழிப்பறையில் மது பாட்டல்கள் கண்டெடுப்பு!

நாகர்கோவிலில் உள்ள மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் பெண்கள் கழிப்பறையில், கடந்த சில தினங்களாக மது பாட்டல்கள், கப்கள் பெருமளவில் காணப்படுவதால் பொதுமக்களில் அதிர்ச்சி மற்றும் கண்டனம் கிளம்பியுள்ளது. அன்றாடம் பொதுமக்கள் – குழந்தைகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்ட பலர் பயன்படுத்தும் இந்த கழிப்பறையில், இத்தகைய செயற்பாடுகள் நடைபெறுவது சமூக ஒழுக்கத்திற்கே பெரும் சவால் எனக் கூறப்படுகிறது. சிலர், திருநங்கைகளுக்கு தனி வசதிகள் இல்லாததால் பெண்கள் கழிப்பறையில் வந்து மது அருந்துவதாகக்

Read More

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவர் – உறுப்புகள் தானம் செய்து ஏழு பேருக்கு புதிய வாழ்க்கை வழங்கிய குடும்பம்

சென்னை: சென்னை அம்பத்தூர் கள்ளி குப்பத்தைச் சேர்ந்த ஹேமநாத் (வயது 18), BCA முதலாம் ஆண்டு மாணவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.   ஹேமநாத், தனது நண்பரை சட்டவாக்க ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு வீடு திரும்பும்போது, மணமேடு பகுதியில் எதிரே வந்த குட்டியானை வாகனம் மேதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயம்

Read More

சென்னை புறநகரில் பரவலாக மழை.

சென்னை மற்றும் புறநகர பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களில் சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று புறநகர் பகுதி உட்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அரும்பாக்கம், ஈக்காடுதாங்கல், கிண்டி, ராமாபுரம், வளசரவாக்கம், போரூர், கீழ்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புறநகர் பகுதியான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயில், மாதவரம், பூந்தமல்லி, மதுரவாயில் ,வானகரம்,

Read More

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4ம் தேதி முதல் 28ம் தேதி வரை “அக்னி நட்சத்திரம்” என்று அழைக்கப்படும் “கத்திரி வெயில்” காலம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது முதல் 7 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகும். 21வது நாளில் வெயில் உச்சத்தை தொடும். அதன்பிறகு

Read More

வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி

திருச்சி, சிறுகனூர், எம்.ஏ.எம்.ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங், எஸ்.ஆர்.அறக்கட்டளை திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து வரலாறு கூறும் நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது கல்லூரி முதல்வர் முனைவர் ரஞ்சித் குமார் தலைமையில், எஸ்.ஆர்.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் முன்னிலையில் ஏரோநாட்டிக்கல் பொறியியல் துறை தலைவர் ஜோசப் அருண் ஒருங்கிணைப்பில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்

Read More

பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!

பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூர்க்கு பாரம்பரிய பயணம் மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் குழுவினர்!   கீழையூர் இரட்டைக் கோயில்கள்   திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு அரியலூர் கீழையூர் இரட்டைக் கோயில்கள் பாரம்பரிய பயணத்தை யோகா ஆசிரியர் விஜயகுமார், முஹமதுசுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன், அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.   பழுவூர் கோயில்கள் கீழப்பழுவூர் (கிழக்கில் கீழ் பகுதி), மேலப்பழுவூர் (மேற்கில் மேல் பகுதி) மற்றும் கீழையூர் என மூன்று பிரிவுகளில்

Read More

வரலாற்று தொன்மங்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை.

தமிழ்ப் பல்கலைக் – கழக துணைவேந்தர் (பொ)சி.அமுதா வலியுறுத்தல்   அரியலூர் மாவட்டம், திருமானுனூரை அடுத்த, முடி கொண்டான் கிராமத்திலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், வரலாறு மீட்புக்குழு சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பண்டைய நாணயங்கள் பலவும், குறிப்பாக மூவேந்தர்களின் நாணயங்கள், சங்க காலத்தின் வரலாற்றையும், பொருளாதாரத்தையும் விளக்கும் வகையில், பொன், வெள்ளி, செம்பு

Read More

குமரிஅனந்தனின். பயணங்கள் நூல் வழங்கும் விழா.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் நினைவஞ்சலி நிகழ்வில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின்பயணங்கள் நூல் வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.   திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.சிறப்பு தலைவர் அரிமா சௌமியா ராஜரத்தினம் தலைமை வசித்தார்.திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் முன்னிலையில் பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம் எழுதிய இலக்கியச்

Read More

Facebook