புது டெல்லி: ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவை பெருமைப்பட வைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தற்போது புதிய கௌரவ பொறுப்பை பெற்றுள்ளார். அவருக்கு இந்திய ராணுவத்தின் பிராந்திய பிரிவில் “கௌரவ லெப்டினன்ட் கர்னல்” பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த பெருமையைப் பெற்றதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நீரஜ் சோப்ராவை வாழ்த்தி, “நீரஜ் சோப்ரா விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, நாட்டிற்கும் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறார்” என்று
Category: சமீபத்திய செய்திகள்
காவல்துறை துணைத்தலைவர் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம்!
ராணிப்பேட்டையில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம்! ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் Dr. ஜி. தர்மராஜன் தலைமையில் குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மின்னல் தாக்கி நால்வர் பலி — கடலூரில் சோகம்!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே: இன்றைய மாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் மின்னல் தாக்கத்தில் வயலில் வேலையில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் உயிரிழந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேப்பூர் அருகே உள்ள கிராமத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பாரிஜாதம், ராஜேஸ்வரி, சின்னப் பொண்ணு, கணிதா ஆகியோர் மீது மின்னல் விழுந்தது. நால்வரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே சம்பவத்தில் தவமணி என்ற பெண் கடுமையாக காயமடைந்து அருகிலுள்ள அரசு
“செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள்” புத்தகம் வெளியீடு!
அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டார்! ராணிப்பேட்டையில் நடைபெற்ற ராஜாதேசிங் ராஜ்புத் பொந்தில் சேனாவின் சமூக நலச்சங்கம் சார்பில், ராஜாதேசிங் மற்றும் ராணிபாய் அவர்களுக்கு சாந்தி ஓமம் மற்றும் வஸ்திரதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநில பொருளாளர் சி. பாலாஜிசிங் அவர்கள் எழுதிய “செஞ்சியை ஆண்ட இராஜபுத்திர பொந்தில் மன்னர்கள்” என்ற புத்தகத்தை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் வெளியிட்டு வைத்தார். நிகழ்ச்சியில் நகர
ட்ரீம் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த அமைச்சர் ஆர். காந்தி!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட “ட்ரீம் மாரத்தான்” ஓட்டப் போட்டி இன்று சிறப்பாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி துவக்கி வைத்தார். அவருடன் தமிழ்நாடு கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர். வினோத்காந்தி கலந்து கொண்டு தொடக்க ஒலியை எழுப்பினர். மாரத்தான் நிகழ்ச்சியில்மாவட்ட ஆதிதிராவிடர்
புதிய தங்க மாளிகையை பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி திறந்து வைத்தார்!
வேலூரில் பீமா ஜூவல்லரி புதிய தங்க மாளிகையை பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி திறந்து வைத்தார்! வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் கிரின் சர்க்கிள் அருகே, கேரள மாநிலத்தின் பிரபல நகை நிறுவனமான பீமா ஜூவல்லரியின் புதிய கிளை இன்று (அக்.12) திறப்பு விழாவுடன் துவங்கியது. இந்த சிறப்புவிழாவை தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி தங்க நகை மாளிகையின் கதவை திறந்து வைத்து துவக்கி வைத்தார். அதிசயமான ஒன்று
விடுதலைச் சிறுத்தைகள் கடும் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கடும் கண்டன ஆர்ப்பாட்டம்! உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரை தாக்க முயன்றவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மத்திய மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மாவட்டச் செயலாளர் சீ.ம. ரமேஷ்கர்ணா தலைமையில் முத்துகடை பேருந்து நிலையத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பிஆர். கவாய் அவர்களை தாக்க முயன்ற சனாதனி ராகேஷ் கிஷோர் மீது
ஆயுதப்படையில் பட்டாசு விற்பனைக்கு தொடக்கம்!
திபாவளி பண்டிகை முன்னிட்டு ஆயுதப்படையில் பட்டாசு விற்பனைக்கு தொடக்கம்! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில், திபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கூடுதல்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் – துரைமுருகன் ஆய்வு
வாலாஜா ஊராட்சி ஒன்றியம், கொண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டார். மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா (இ.ஆ.ப.), மாவட்ட வருவாய் அலுவலர் செ. தனலிங்கம், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ந.செ. சரண்யாதேவி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், துணைத் தலைவர்
ஆபத்தை உணராத கல்லூரி மாணவிகள்: பஸ்சில் தொங்கியபடி பயணம் – நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்திலிருந்து திருத்தணி நோக்கி புறப்படும் அரசு பேருந்துகளில், கல்லூரி மாணவிகள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாணவர்களுக்கு போதுமான பேருந்துகள் இல்லாததும், பேருந்து நெரிசலும் காரணமாக சிலர் இப்படிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். எனினும், மாணவிகள் கூட படியில் தொங்குவது உயிருக்கு ஆபத்தான நிலையாக மாறி உள்ளது. இந்த ஆபத்தான பழக்கம் தினசரி காட்சியாக மாறியுள்ள நிலையில்,

