பெங்களூரு, டிச.17: மாநில காவல் துறை தலைமை அலுவலகம் உறுதி செய்ததாவது, மாநிலம் முழுவதும் காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு வீடியோ படம் பிடிக்க தடை விதிக்கும் எந்த விதிமுறையும் இல்லை. பெங்களூருவை சேர்ந்த தகவல் உரிமை ஆர்வலர் டி.நரசிம்மமூர்த்தி, தகவல் அறியும் உரிமை சட்டம் அடிப்படையில் மாநில காவல் துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். இதில், பொதுமக்கள் வீடியோ பதிவு செய்ய தடை விதிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டதாகும். மாநில
Category: சமீபத்திய செய்திகள்
WWE மல்யுத்தத்தில் தனது கடைசி போட்டியில் தோல்வியுடன் விடைபெற்றார் ஜான் சீனா.
WWE மல்யுத்தம்: ஜான் சீனா கடைசி போட்டியில் தோல்வி நியூயார்க்: WWE முன்னணி மல்யுத்த வீரர் ஜான் சீனா இன்று கன்தர் உடன் நடைபெற்ற கடைசி மேட்ச் மூலம் வியூகமாய் விடைபெற்றார். இந்த போட்டியில் சீனா டேப் அவுட் முறையில் தோல்வி அடைந்தார். கடந்த 23 ஆண்டுகளாக WWE மேடையில் போராடிய சீனா, 17 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையாளர். அவரது திறமை, வியூகம் மற்றும்
மனுஸ்மிருதியை முன்வைத்து நீதிபதி உத்தரவு: வெளிநாட்டு இந்தியர்களுக்கு பாதுகாப்பு உரிமை
சென்னை: இந்திய உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நியாயமான இழப்பீடுகளைப் பெறுவதற்கான சட்ட உதவிகளை உறுதி செய்ய முக்கிய உத்தரவு வழங்கியுள்ளார். நீதிபதி உத்தரவில், மனுஸ்மிருதி கூறும் “தனது குடிமக்களை பாதுகாப்பதே அரசனின் உயரிய கடமை” என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி, வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு அரசு தேவையான பாதுகாப்பையும் சட்ட உதவியையும் வழங்கவேண்டிய கட்டாயம் இருப்பதாக குறிப்பிட்டார். உத்தரவில், வெளிநாட்டில் பணிபுரியும்
சென்னை ஐ.ஐ.டி. உட்பட 4 கல்வி நிறுவனங்களுக்கு ₹72 கோடி ஒதுக்கீடு
ஏ.ஐ. மையங்களை மேம்படுத்த கூகுள் நிதி உதவி சென்னை ஐ.ஐ.டி. உட்பட 4 கல்வி நிறுவனங்களுக்கு ₹72 கோடி ஒதுக்கீடு சென்னை, டிச.17: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வுகளை வலுப்படுத்தும் நோக்கில், Google நிறுவனம் ₹72 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை உட்பட நாட்டின் நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வரும் ஏ.ஐ. மையங்களை மேம்படுத்த பயன்படுத்தப்படவுள்ளது. இந்த
தமிழகம் முழுவதும் உள்ள ‘ஆர்டர்லி’ போலீசார் திரும்பப் பெற உத்தரவு
உயர் அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றும் போலீசார் மீண்டும் காவல் பணிக்கு சென்னை, டிசம்பர் 16: தமிழகம் முழுவதும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில், வீட்டு வேலை ஆட்களாக ‘ஆர்டர்லி’ போலீசார் பயன்படுத்தப்பட்டு வரும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக காவல்துறை தலைமை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறை டி.ஜி.பி. (பொறுப்பு) அபய்குமார் சிங், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக
மின்சாரம் அடிப்படை உரிமை – டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதுடெல்லி, டிசம்பர் 17 : மின்சாரம் என்பது இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படும் வாழ்வுரிமையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறை காரணமாகக் கொண்டு, வாடகைக்கு வசித்து வந்த நபருக்கு மின்சார விநியோகம் மறுக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மின்சாரம் இன்றி மரியாதையான வாழ்க்கை சாத்தியமில்லை எனக் கருத்து தெரிவித்தது. நீதிமன்றத்தின் முக்கியக்
தூய்மையான & பசுமையான இந்தியா” – மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து திருச்சியில் சொற்பொழிவு
திருச்சி: “தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை” ஊக்குவிக்கும் நோக்கில் மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்ட சிறப்பு அஞ்சல் உறை குறித்து திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கிளப் செயலர் விஜயகுமார் துவக்கி உரையாற்றினார். பொருளாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். நிறுவனத் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர் லால்குடி விஜயகுமார், சிறப்பு சொற்பொழிவில் பேசுகையில், தமிழ்நாடு வட்டத்தின் மத்திய
சிம்மவிஷ்ணு பல்லவ நாணயத்தை மையமாகக் கொண்ட சிறப்பு சொற்பொழிவு திருச்சியில்
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் ஏற்பாடு – பண்டைய பல்லவ வரலாற்றை விளக்கிய நாணயவியல் கருத்தரங்கு திருச்சி: திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தின் சார்பில் சிம்மவிஷ்ணு பல்லவ நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர்–தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்ககால நாணய சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது ஜுபைர், அசோக் காந்தி, ஹீராலால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து
ராஜேந்திர சோழன் கடற்படைப் பயணத்தின் 1000ஆம் ஆண்டு நினைவு நாணய சொற்பொழிவு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்
பவள விழா கண்காட்சியில் வரலாற்று நாணயங்கள் மற்றும் தமிழர் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் நிகழ்ச்சி திருச்சி: சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் கடற்படைப் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நாணயத்தை மையமாகக் கொண்ட சிறப்பு சொற்பொழிவு, திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவள விழா கண்காட்சியில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் திறந்து வைத்து
வியாபாரிகள் சங்கத்தின் கேலண்டர் வெளியிட்டு நிகழ்ச்சி. த.வெள்ளையன் படத்திறப்பு.
சென்னை: ஆர் கே நகர் தொகுதியில் இயங்கி வரும்,நேதாஜி நகர் சுற்று வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அந்த சங்கத்தின் தினசரி கேலண்டர் தலைவர் B.வெங்கடேசன், பொதுச் செயலாளர் S.V.ராஜரத்தினம், பொருளாளர் S.சுயம்பு இவர்கள் தலைமையில். வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முன்னாள் தலைவர் சுதேசி நாயகன் த.வெள்ளையன் அவர்களின் திரு உருவ படத்தை தமிழ்நாடு

