இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்றுஇராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட் 50க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட 3வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 என தெரிவித்து உரையாற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப.,
Category: சமீபத்திய செய்திகள்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டி விவசாயிகள் கோரிக்கை
தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்கவும். சுத்திகரிக்கப்படாமல் நீரை வெளியேற்றும், உரிமையாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும். என்ன நடவடிக்கையை எடுத்தீர்கள் என வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி கேள்வி அதிகாரிகள் திணறல். வேலூர்மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது இதில் அனைத்து துறை
ஆதரவற்ற பிணங்களை நல்லடக்கம் செய்தவர்களுக்கு சிறந்த சமூக ஆர்வலர்கள் விருது
திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில். இந்தியாவின் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தன்னார்வ செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். திருச்சிராப்பள்ளி நீதிமன்றம் எம்.ஜி.ஆர், சிலை நடை பாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன், அவைத்தலைவர் லட்சுமிநரசிம்மன், துணைத் தலைவர் ரவி, செயலர் ஷேக் தாவூத், சுந்தர்ராஜன் உட்பட பலர் முன்னிலையில், மயான பூமியில் மனைவி, மகளுடன் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை
சொல்லித் தான் பாருங்க பார்ப்போம்..! வரி தர முடியாது என்றால் 356 பாயும்.. திமுகவை மிரட்டும் பாஜக.!
சென்னை: மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை கொடுக்க முடியாது என சொல்ல ஒரு நொடி போதும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் அப்படி என்றால் சொல்லித் தான் பாருங்கள் எனவும், வரி செலுத்த முடியாது என்றால் 356 (ஆட்சிக் கலைப்பு) பாயும் என தமிழ்நாடு பாஜக பொருளாளரான எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க

