பிரியாணி அபிராமி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு: இரண்டு குழந்தைகளை கொன்ற கொடூரத்திற்காக “இறுதி மூச்சு வரை சிறை” தண்டனை – சிகை அலங்காரச் சொகுசில் சிறை வாழ்க்கை?

குன்றத்தூர் தமிழ்நாடு: 2018-ஆம் ஆண்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய “பிரியாணி அபிராமி” வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. குன்றத்துறையைச் சேர்ந்த அபிராமி மற்றும் அவரது காதலன் பிரியாணி மாஸ்டர் மீனாட்சிசுந்தரன் ஆகியோர் இருவரும், காம ஆசையில் இரு குழந்தைகளை கொடூரமாகக் கொன்று ஓடியதாக கூறப்படும் வழக்கில், ஏழு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்கு பிறகு, நீதிமன்றம் “இறுதி மூச்சு வரை சிறை” (life imprisonment until natural death) என்ற

Read More

ரூ. 20 லட்சம் மோசடி: தவெக கட்சியின் தென்காசி மாவட்ட நிர்வாகி கேரளாவில் கைது

திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த இருவரை கேரள சைபர் கிரைம் போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக (சோசப் விசய்) கட்சியின் துணைச் செயலாளர் கிரிப்சன், ரூ. 20 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம் அருகே உள்ள கொஞ்சிரைவைச் சேர்ந்த அஷ்ரப் என்பவரை, ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு “பண மோசடியில் நீங்கள் தொடர்புடையவர்; டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டுள்ளீர்கள்”

Read More

திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு!_

சென்னை: மணலி திமுக கவுன்சிலரும் மண்டலக்குழு தலைவருமான ஏ.வி.ஆறுமுகம் மற்றும் திருவெற்றியூர் மத்திய பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அவரது சகோதரர் ஏ.வி. முருகன் மீது பண மோசடி , ஆழ்கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் வாங்க ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு , ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்ததாக புகார்; நிலத்திற்கான தொகையை கேட்டபோது ஆட்கள் வைத்து கொடுங்கையூர் முத்தமிழ் நகரை

Read More

உயிர் சேதம் நடக்கும் முன் நடவடிக்கை நடக்குமா?

மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு.   வடசென்னை: மண்டலம் 4 வார்டு 48. M.S. நாயுடு தெரு, T.H.ரோடு சந்திப்பில் மழைநீர் கால்வாய்யின் மணித நுழைவுவாய் டோர் உடைந்து பல மாதங்களாக அவல நிலையில் உள்ளது. சிறுவர்கள் அவ்வழியாக கடந்து செல்லும் போது பள்ளத்தாக்கில் விழுந்திடுமோ என்று அப்பகுதி சமூக அலுவலர்கள்  அச்சப்படுகின்றனர்.

Read More

குழந்தைகளை வைத்து. பள்ளிக்கூட கழிவறை சுத்தம்.

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் ஊராட்சி, நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ மாணவியர்களை வைத்து, கழிவறை சுத்தம் செய்ய வைத்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தமிழகப் பள்ளிகள் ஏற்கனவே, வகுப்பறைக் கட்டிடம் இல்லாமல், சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல், போதிய ஆசிரியர்கள் இல்லாமல் அவலநிலையில் உள்ளபோது, பத்து வயதுக்கும் குறைவான மாணவர்களைக் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருப்பது, பள்ளிக்கல்வித்துறை எத்தனை சீரழிந்து கிடக்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்னும் ரசிகர்

Read More

சரக்கு ரயிலில் தீ விபத்து.

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து – சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து. அதிகாலை 5.50 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த வந்தே பாரத் ரயில் ரத்து. அதிகாலை 6 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில் ரத்து. திருப்பதிக்கு காலை 6.25 மணிக்கு புறப்பட இருந்த சப்தகிரி விரைவு ரயில் ரத்து. காலை 7.15 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த சதாப்தி

Read More

6 டன் மரங்களை வெட்டி உள்ளதாக தகவல். வாகனங்களை பறிமுதல் செய்யவில்லை,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மோசூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு விளைநிலம் இல்லா ஏழை எளிய மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலங்களை தமிழக அரசு வழங்கியது. இந்த நிலங்களை 30 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ கூடாது என விதிமுறை உள்ள நிலையில் மோசூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் விதிமுறைகளை மீறி அவரின் உறவினரான சித்திக்கு வழங்கிய அரசு நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அதில்

Read More

210 கிலோ கஞ்சா மூட்டைகள். ரகசிய தகவல். காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, தலைமையில் மூன்று தனி படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.   இதனை தொடர்ந்து ஆற்காடு நகரம் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட சாலை பகுதிகளில் தனிப்படை

Read More

Facebook