அரசு மகப்பேறு மருத்துவமனை. குழந்தை பிறந்தது முதல், வீட்டிற்குச் செல்லும் வரை பணம். இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பது யார்?

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவ அறையில் பணிபுரியும் பெண்மணிகள்,ஆண் குழந்தை பிறந்தால் 1500 ரூபாயும், பெண் குழந்தை பிறந்தால் 1,000 ரூபாயும் வாங்குவது வழக்கமாக வைத்துள்ளனர். மற்றும் பிரசவ அறையில் சுத்தம் செய்பவர்களுக்கு பணம். பிரசவ அறையில் இருந்து அடுத்த அறைக்கு மாற்றுபவர்களுக்கும் பணம். தள்ளுவண்டியில் அமர வைத்து தள்ளுபவர்களுக்கும் பணம். குழந்தை பிறந்தவர்களை பார்க்கச் செல்வதற்கு வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு பணம், இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும்

Read More

கொலையா? இயற்கை மரணமா? போலீஸ் விசாரணை.

வேலூர் அடுத்த ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையம் நுழைவு வாயிலில் சடலமாக கிடந்த இளைஞர்   இளைஞர் மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்து இருப்பாரா.? கொலை செய்யப்பட்டு இருப்பாரா..? என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, வேலூர் வட்டம், வேலூர் அடுத்த ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நுழைவு வாயிலின் கேட் அருகாமையில் இளைஞர் தலைக்குப்புற

Read More

கனிமவளக் கொள்ளை… நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் தீவிரம்…

ராணிப்பேட்டை மாவட்ட அனந்தலை மலையில் அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக முறைகேடாக நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்கும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் பரவிவருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முக்கிய புவியியல் அடையாளங்களாக கிழக்கு தொடர்ச்சி மலைகளும்,மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக அமைந்தள்ள அதன் தொடர் மலைக் குன்றுகளுமே உள்ளது.இதில் கருங்கல் பாறைகள்,படிகப்பாறைகள், சார்னோகைட், தகட்டுப்பாறையான கோண்டாலைட் ஆகிய பல்வேறு வகையான

Read More

ஐஸ் கேக் சாப்பிட்ட சிறுவன். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே செயல்பட்டு வரும் தாஜ் கேன்டீன் பேக்கரி கடையில் ராஜ்குமார் என்பவர் தனது நான்கு வயது மகனுடன் வந்து ஐஸ் கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டில் நான்கு வயது சிறுவர் ஐஸ் கேக் சாப்பிட்ட போது சிறுவன் வாந்தி எடுக்க தொடங்கியுள்ளார். இதனை கண்ட ராஜ்குமார் சிறுவன் சாப்பிட்ட கேக்கை பார்த்தபோது கேக் கெட்டு போயிருப்பதை உறுதி செய்த ராஜ்குமார் உடனடியாக உணவு

Read More

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை !!!!

வாலாஜா வட்டம் அனந்தலை மற்றும் செங்காடு பகுதியைச் சேர்ந்த அனந்தலை மலையில் ஆனந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த மலையை பணம் முதலைகள் பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான முறையில் பள்ளம் தோண்டி கற்களை கொள்ளையடிக்கப் படுகின்றன. இதேபோன்று அருகிலுள்ள செம்மன்களையும் திருடி செங்கல் சூலைகளுக்கு விற்கப்படுகிறது, அதேபோன்று நூற்றுக்கணக்கான பனை மரங்களை வேரோடு சாய்த்து மரக்கொலை செய்யப்படுகிறது. இதைக் கேட்டால் அரசு அதிகாரிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படாமல்

Read More

24 மணி நேரத்தில் திருடனை பிடித்த போலீஸ். மொத்த பொருளும் பறிமுதல்.

பத்து லட்சம் மதிப்புள்ள களவு போன நகைகளை 24 மணிநேரத்தில் கண்டு பிடித்த ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் சமுக ஆர்வலர்கள் பாராட்டு குற்றவாளி சிறையில் அடைப்பு   இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாஷா தெருவை சேர்ந்தவர் சுமதி 52 இவர் நேற்று முன்தினம் மாலை தனது இரண்டு மகன்கள் உடன் ஆற்காட்டில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவிற்கு சென்று உள்ளார். பின்னர் மீண்டும் இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது

Read More

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம். சைகை மூலமாக தாய் தந்தைக்கு உணர்த்தினார்.

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம். சைகை மூலமாக தாய் தந்தைக்கு உணர்த்தினார்.   Rape of disabled woman. The mother communicated to the father through gestures.   31 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 21 வயது இளைஞர் கைது அதிமுக பொதுக்கூட்டத்தில் தாய், தந்தை சென்றிருந்தபோது நடந்த சோகம்.போலீசார் விசாரணை.   வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி கிராமத்தில் அதிமுக கிளை

Read More

மனைவியை கொலை செய்த கணவன்.

திருப்பத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் (53) இவரது இரண்டாவது மனைவி தீபா (வயது 35) இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ரமேஷ்க்கு நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பாவுசா நகரில் உள்ள ரமேஷின்

Read More

Facebook