ஹரியானாவில் DGP பதவி பறிப்பு – மூத்த IPS அதிகாரி தற்கொலை விவகாரம் முன்னிலையில் அதிர்ச்சி

ஹரியானா, 17 டிசம்பர் 2025: ஹரியானாவில் பணிசார்ந்த நெருக்கடியால் மூத்த IPS அதிகாரி பூரன் குமார் தற்கொலை செய்த சம்பவம் தொடர்ந்த அரசியல்–பொலீஸ் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சம்பவத்தின் பின்னணியில் மாநில DGP சத்ருஜீத் கபூர்-ஐ அவரது பதவியில் இருந்து அகற்றியது. சம்பவத்தின் பின்னணி: மூத்த IPS அதிகாரி பூரன் குமார் கடந்த மாதம் தற்கொலை செய்தார். அவர் எழுதிய சுயக்குறிப்பில் பல IPS மற்றும் IAS அதிகாரிகள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு,

Read More

சென்னை ஐ.ஐ.டி. உட்பட 4 கல்வி நிறுவனங்களுக்கு ₹72 கோடி ஒதுக்கீடு

ஏ.ஐ. மையங்களை மேம்படுத்த கூகுள் நிதி உதவி சென்னை ஐ.ஐ.டி. உட்பட 4 கல்வி நிறுவனங்களுக்கு ₹72 கோடி ஒதுக்கீடு சென்னை, டிச.17: இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வுகளை வலுப்படுத்தும் நோக்கில், Google நிறுவனம் ₹72 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை உட்பட நாட்டின் நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வரும் ஏ.ஐ. மையங்களை மேம்படுத்த பயன்படுத்தப்படவுள்ளது. இந்த

Read More

ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு | 1200 போலீசார் பாதுகாப்பு

வேலூரில் குடியரசுத் தலைவர் வருகை ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் தியான மண்டபம் திறப்பு | 1200 போலீசார் பாதுகாப்பு வேலூர், டிச.17: இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வேலூருக்கு வருகை தருகிறார். வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை அவர் திறந்து வைக்கிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வேலூர் நகரம் முழுவதும் மற்றும் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

Read More

செல்போன், கஞ்சா விநியோகம் – ரூ.50 ஆயிரம் வரை கமிஷன் பெற்றதாக அதிர்ச்சி தகவல்

போதை மாத்திரைகள் சப்ளை விவகாரம்: தலைமறைவான வார்டன்! செல்போன், கஞ்சா விநியோகம் – ரூ.50 ஆயிரம் வரை கமிஷன் பெற்றதாக அதிர்ச்சி தகவல் சென்னை: சிறைக்குள் போதை மாத்திரைகள், செல்போன்கள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில், வார்டன் செல்வராசு தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் கிடைத்த தகவலின்படி, வார்டன் செல்வராசு, ஒரு முறை செல்போன் அடங்கிய பொட்டலத்தை சிறைக்குள் கைதிகளுக்கு விநியோகம் செய்தால், ரூ.40,000 முதல்

Read More

தமிழகம் முழுவதும் உள்ள ‘ஆர்டர்லி’ போலீசார் திரும்பப் பெற உத்தரவு

உயர் அதிகாரிகள் வீடுகளில் பணியாற்றும் போலீசார் மீண்டும் காவல் பணிக்கு சென்னை, டிசம்பர் 16: தமிழகம் முழுவதும் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில், வீட்டு வேலை ஆட்களாக ‘ஆர்டர்லி’ போலீசார் பயன்படுத்தப்பட்டு வரும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக காவல்துறை தலைமை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக காவல்துறை டி.ஜி.பி. (பொறுப்பு) அபய்குமார் சிங், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக

Read More

மின்சாரம் அடிப்படை உரிமை – டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி, டிசம்பர் 17 : மின்சாரம் என்பது இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படும் வாழ்வுரிமையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும் என டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ‌வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறை காரணமாகக் கொண்டு, வாடகைக்கு வசித்து வந்த நபருக்கு மின்சார விநியோகம் மறுக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மின்சாரம் இன்றி மரியாதையான வாழ்க்கை சாத்தியமில்லை எனக் கருத்து தெரிவித்தது. நீதிமன்றத்தின் முக்கியக்

Read More

அகில இந்திய வானொலி பண்ணை வானொலி – 60ஆம் ஆண்டு வைர விழா

திருச்சி அகில இந்திய வானொலியின் பண்ணை வானொலி சேவை தொடங்கி அறுபதாம் ஆண்டை நிறைவு செய்ததை முன்னிட்டு, “திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்!” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர், யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள்

Read More

சிறந்த சமூக சேவகர் – 2025’ விருது வழங்கல்

திருச்சி, டிசம்பர் 17 : பெயர், விலாசம், அடையாளம் தெரியாததும், உரிமை கோரப்படாததும் ஆகிய ஆதரவற்ற அனாதை பிணங்களை மனிதநேயத்துடன், கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளருக்கு ‘சிறந்த சமூக சேவகர் – 2025’ விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய

Read More

உறையூர் சோழன்பாறை கல்வெட்டு – காலத்தின் சுவடுகளைச் சொல்லும் மலைக்குன்று

திருச்சிராப்பள்ளி | சிறப்பு செய்தியாளர் திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு மற்றும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து, “திருச்சி – ஓர் பார்வை, ஓர் பயணம்” என்ற தலைப்பில் மரபு நடைப் பயணத்தை உறையூர் பகுதியில் மேற்கொண்டனர். இந்த பயணத்தில், திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்ககால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆசிரியர்

Read More

Facebook