தூய்மை பணி விழிப்புணர்வு. அரசு பள்ளி மாணவிகள்.

அரசு பள்ளி ஆண்டு விழாவில் தூய்மை பணியை பற்றி விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நடனமாடி அசத்தியே பள்ளி மாணவிகள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் வெ.குமாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அரசு பள்ளி மாணவியர்கள் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் அசத்தினர். இதில் மாணவர்கள் தங்களின் ஆடல் பாடல் திறமைகளை. அங்கு, காண வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன் உதாரணமான பாடல்களை தேர்ந்தெடுத்து

Read More

மக்களிடம் 6,471 கோடி மதிப்பிலான ரூபாய். 2,000 நோட்டுகள் இன்னும் உள்ளது.

மக்களிடம் 6,471 கோடி மதிப்பிலான ரூபாய். 2,000 நோட்டுகள் இன்னும் உள்ளது. இந்தியா ரூபாய் .6,471 கோடி மதிப்பிலான ரூபாய். 2,000 நோட்டுகள் திரும்பவில்லை. ரிசா்வ் வங்கி ரூபாய் .6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.   ரூபாய் .6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதுதொடா்பாக அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்

Read More

வாலாஜாபேட்டை நகர மன்ற கூட்டத்தில். 24 வார்டிலும் பட்டா வழங்க கோரிக்கை.!

வாலாஜாபேட்டை நகர மன்ற கூட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச பட்டா வழங்க உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் வாயிலாக கோரிக்கை விடுத்தார்கள்   ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நேற்று அதன் தலைவர் ஹரிணிதில்லை தலைமையில் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் சண்முகம் இளையராணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, சுயேட்சை, என 24 நகர மன்ற உறுப்பினர்கள்

Read More

மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி. நோயாளிகளுக்கு உணவு.

வாலாஜாவில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால் பிரட் பழங்கள் வழங்கப்பட்டதுரா ணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் 10-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக கட்சியின் மாவட்ட செயலாளர் அப்ரார் அகமது தலைமையில் நடைபெற்றது. மேலும் கொடியேற்றும் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மாநில துணைச்செயலாளர் அரிமா அசாருதீன்

Read More

திருமண விழா. ராகம்M.சௌந்தர பாண்டியன்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, காமராஜர் திருமண மாளிகையில் T.பாண்டியராஜன் விமலா பாண்டியராஜன். இவர்களின் இல்லத்து திருமண விழா இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத் தலைவர். ராகம்M.சௌந்தர பாண்டியன். தலைமையில், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் R.வெங்கடேசன் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Read More

15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது

புதுதில்லி 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது: தில்லி அமைச்சர் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிறுத்தம் தொடர்பாக. 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் பெட்ரோல் வழங்குவதை நிறுத்தப்படவுள்ளதாக தில்லி சுற்றுசூழல் நலத் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்ஷா தெரிவித்துள்ளார். தேசிய தலைநகரில் நிலவும் காற்று மாசுபாட்டைக் குறைப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அதிகாரிகளுடன் உடனான

Read More

பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழக முதல்வர்.

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தனது பிறந்தநாளை ஒட்டி, மாணவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மார்ச்.1 தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து

Read More

உயிரைப் பழி வாங்கியது கரண்ட் கம்பம்.

கன்னியாகுமரி மாவட்டம், புத்தன்துறை பகுதியில் உள்ள தேவாலயத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று இரவு தேர்பவனி விழா நடைபெற இருந்தது. இதற்காக தேரை அலங்கரிக்க ராட்சத இரும்பு ஏணியை 4 பேர் நகர்த்தி கொண்டு சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியில் ஏணி உரசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்த 4 பேரும் உடல் கருகி பலியானார்கள்.இந்நிகழ்வு புத்தன்துறை

Read More

10,11,12 பொதுத்தேர்வுகள். உதவி எண்கள் அறிவிப்பு.

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச், ஏப்ரல் – 2025 பொதுத் தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 03.03.2025 முதல் 25.03.2025 வரையும், மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு 05.03.2025 முதல் 27.03.2025 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 28.03.2025 முதல் 15.04.2025 வரையும் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்வுகளை சிறப்பாக நடத்திட

Read More

வாட்ஸ்அப் பதிவு மூலமாக விவாகரத்து.

கேரள மாநிலம் காசர்கோட்டில் வரதட்சிணைக் கொடுமை செய்து வாட்ஸ் ஆப்பில் மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லுராவியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை அவரது கணவர் அப்துல் ரசாக் வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவு மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்தார். நெல்லிக்கட்டாவைப் பூர்வீகமாக கொண்ட ரசாக், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரிந்து வரும் நிலையில், தன்னுடைய மனைவியின் தந்தைக்கு முத்தலாக்

Read More

Facebook