திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள புகழ்பெற்ற சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழா, கடந்த ஜூலை 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இன்று (செவ்வாய்) திருவிழாவின் ஒன்பதாம் திருநாளையொட்டி, அதிகாலை கோமதி அம்பாள் சாமியுடன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் கோலாகலமாக தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். பக்தர்களின் கோஷங்கள் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க பக்தி பேரொளியில்
Author: vnewstamil
தனது மூன்று மகள்களை கொலை செய்த பின்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்லில் மனதை பதறவைத்த துயரச் சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொடூரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கோவிந்தராஜ் (36) என்பவர் தனது மூன்று மகள்களை கொலை செய்த பின்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட குழந்தைகள் – பிரக்திஷா ஸ்ரீ (9) ரித்திகா ஸ்ரீ (7) தேவஸ்ரீ (3) வீடு கட்டும் பொருட்டு கடன் பெற்றிருந்த கோவிந்தராஜ், அதை திருப்பிச்
சரவணபவன் ராஜகோபால் பிறந்தநாள்
சரவணபவன் ராஜகோபால் பிறந்தநாள் சுவையும், தரமும், ஒழுங்கும் என்ற மூன்று அடிப்படைகளில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற சரவணபவன் ஓட்டலின் நிறுவனர் ராஜகோபால் இன்று (ஆகஸ்ட் 5) பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். திருச்செந்தூர் அருகே புன்னையடி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ராஜகோபால், குடும்ப வறுமையால் 7ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து, பின்னர் வேலைக்காக சென்னை வந்தார். அப்போது ஒரு சிறிய ஹோட்டலில் கிளீனராகவே தனது தொழில்வாழ்க்கையைத் தொடங்கிய
புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு எஸ்.எஸ்.ஐ சஞ்சீவி தொல்லை
திருச்சி துறையூரில் அதிர்ச்சி: புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு எஸ்.எஸ்.ஐ சஞ்சீவி தொல்லை திருச்சி மாவட்டம் துறையூரில் போலீசார் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துறையூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த கிருத்திகா என்ற பெண்ணிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) சஞ்சீவி அத்துமீறி நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்ணை தனியாக அழைத்து சென்ற சஞ்சீவி, “நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும்” என்று மிரட்டியதாகவும், இதனை எதிர்த்து
சாலை விபத்தில் பலியான பெண்!
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை அளுந்தூர் பவர் கிரிட் அருகில் பெயர் விலாசம் தெரியாத சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மற்றும் கவன குறைவாகவும் வந்து மேற்படி பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். மணிகண்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ
நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை: பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு, பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக மீரா மிதுனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்றபோது, மீரா மிதுனை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில்
இளைஞர் வெட்டிக்கொலை : மர்ம கும்பலால் அதிர்ச்சி சம்பவம்
மதுரையில் இளைஞர் வெட்டிக்கொலை : மர்ம கும்பலால் அதிர்ச்சி சம்பவம் மதுரை மாவட்டம் மேலக்கள்ளந்திரி பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞர் மீது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இளைஞர் மீது தொடர்ச்சியாக அரிவாளால் வெட்டிய குற்றவாளிகள், அவர் ஓட முயன்றபோதும் பின்தொடர்ந்து பலத்த குத்துகள் குத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான காயங்களால் அவர் சம்பவ
“ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவது வேதனை” – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருவதை சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது. கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஜெயசூர்யா மரணம் ஆணவக் கொலைக்குச் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து, அவரது தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இத்தகைய கொடூரச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது சமூகத்திற்கு பேராபத்து” எனக் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து, ஜெயசூர்யா மரணம் குறித்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும்

