தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பில் காட்பாடி அடுத்த வள்ளிமலை பகுதியில் கந்தனை மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆற்காடு மூகாம்பிகை டிரேடர்ஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான திமுக மாவட்ட பொருளாளர் A.V.சாரதி கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக நேற்று கோவில் மணி மண்டபத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் உறுதி எடுத்துக் கொண்டு பதவி ஏற்று கொண்டார்.உடன் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்
Author: vnewstamil
T.H.ROAD நடைபாதை கடைகள் அகற்றம். 500 ரூபாய் அபராதம்.
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மண்டலம் 04. பகுதி 10, கோட்டம் 42க்கு உட்பட்ட T.H.ROAD உள்ள நடைபாதை கடைகள் அனைத்தையும் அகற்ற கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அறிக்கை ஒன்றை நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின்படி, உதவி பொறியாளர் பாபு தலைமையில் 10 துக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நடைபாதை கடைகள், நடைபாதையில்
ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம். வள்ளிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக பதவியேற்கும் எங்கள் ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி ஆலய அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் A.V.சாரதி அவருக்கு ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார். மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் 9150223444
அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை தருவோம் எனக்கூறி தகுதியான தாய்மார்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்?
அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை தருவோம் எனக்கூறி தகுதியான தாய்மார்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்? தாய்மார்கள் உங்களுக்கெல்லாம் கில்லி கீரையா என முன்னாள் அமைச்சர் பென்ஜமின் குற்றச்சாட்டு. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த V.C.மோட்டூர் பகுதியில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அம்மா பேரவை மற்றும் மத்திய ஒன்றியத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் மத்திய
T.H.ரோடு நடைபாதை வியாபாரிகளுக்கு.
பெருநகர சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு. சென்னை வண்ணாரப்பேட்டை. T.H.ROAD பிரதான சாலையில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வரும் 17.03.2025 அன்று மாநகராட்சி நடைபாதையில் மண்டலம் 04. பகுதி 10, கோட்டம் 42க்கு உட்பட்ட T.H.ROAD உள்ள கடைகள் அனைத்தையும் அகற்ற போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தவிர்க்க வியாபாரிகள் தாங்களாகவே நடைபாதை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்துமாறு
200 ரூபாய் கொடுப்பதாக கூட்டம் சேர்த்து.100 ரூபாய் கொடுத்த.திமுகவினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் செட்டி தாங்கள் ஊராட்சியில் ரூபாய் 1.32 கோடியில் ஆறு வளர்ச்சி திட்ட பணிகள் புதிய கட்டிடங்களை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.32 கோடி மதிப்பிலான முடிவுற்ற ஆறு வளர்ச்சி திட்ட பணிகளின் புதிய கட்டிடம் வரை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் உடன்
தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி,விவசாயம் செய்ய வழி பாதை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை, தளவாய் பட்டடை கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் முற்றிய நெற்கதிர்கள் அறுவடை செய்ய வழியின்றி டிராக்டர், அறுவடை இயந்திர வாகனங்கள் சென்று வர வழி பாதை கேட்டு. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர் நாட்டாண்மை, கிளைத்தலைவர் ஆ. மணி தலைமையில் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கொடைக்கல் ஊராட்சி, தளவாய்பட்டடை கிராமம் சர்வே எண் 1360-ல் ஏறி வரத்து
பா.ஜ.க. கையெழுத்து இயக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கைது – அண்ணாமலை கடும் கண்டனம்.
கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பா.ஜ.க.வினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது. ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, தமிழக பா.ஜ.க. சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்