வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் வாசிப்பு பழக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர்,சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். புத்தூர் கிளை நூலக பணியாளர் மீனாட்சி சுந்தரம் வாசிப்பு பழக்கம் குறித்து பேசுகையில், வாசிப்புப் பழக்கம் என்பது புத்தகம், பத்திரிகை,

Read More

33வது உலக சாரணர் மாநாட்டை முன்னிட்டு நூறு பாட் நாணயத்தை வெளியிட்ட தாய்லாந்து நாடு!

திருச்சி திருவானைக்கோவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் வரலாறு கூறும் நாணயங்கள் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மருதவாணன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பெல்சியானா லூர்து மேரி, திருவானைக்காவல் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விஸ்வேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்

Read More

நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சி

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் நீர் பறவைகள் குறித்த தபால் தலை கண்காட்சிபிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம் தளத்தில் உள்ள கூட்ட குளிர் அரங்கில் நடைபெற்றது.கல்லூரி விரிவாக்கத்துறை கல்வி புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிதியோன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செயலர் யோகா ஆசிரியர்

Read More

அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி அஞ்சல் தலை சேகரிப்பு சங்கத்தின் சார்பில் அஞ்சல் தலை சேகரிப்பு கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம் தளத்தில் உள்ள கூட்ட குளிர் அரங்கில் நடைபெற்றது. கல்லூரி விரிவாக்கத்துறை கல்வி புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிதியோன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,

Read More

கல்லூரிஅஞ்சல் தலை சேகரிப்போர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி பிஷப்ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிஷப்ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை கல்விப் புல முதன்மையர் முனைவர் ஆனந்த் கிடியோன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளிக் பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.திருச்சிராப்பள்ளிக் பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்

Read More

காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

கோவை சூலூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் சென்னை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் கோவையில் உள்ள கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். ஆனால், இந்த வழக்கில் ஆரம்ப கட்ட விசாரணை பணிகளில் திறம்பட நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டின் பேரில், கோவை சூலூர் காவல் ஆய்வாளர்

Read More

மன உளைச்சலால் ஐ.டி. பொறியாளர் உயிரிழப்பு

சென்னையில் அதிர்ச்சி சம்பவம்: மன உளைச்சலால் ஐ.டி. பொறியாளர் உயிரிழப்பு சென்னை: சென்னை விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே பாய்ந்து, ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய பொறியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாலாஜி தாக்கு (வயது 39). தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வந்த இவர், வேலை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது

Read More

ரீல்ஸ் எடுப்பதை தட்டிக் கேட்ட மீனவருக்கு அரிவாள் வெட்டு!

திருவொற்றியூரில் ரீல்ஸ் எடுப்பதை தட்டிக் கேட்ட மீனவருக்கு அரிவாள் வெட்டு! சென்னை: திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தில், கத்தி வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்த மூன்று இளைஞர்கள் மீது சந்தேகம் கொண்டு கேள்வி எழுப்பிய மீனவரை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரை துறைமுகம் பகுதியில், பர்மா வசந்த் (33), பிரதீப் (20), லத்தீஷ் (20) ஆகியோர் கத்தியுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்தனர். இச்சம்பவம் இடத்திற்கு

Read More

சண்முகவேல் வெட்டிக்கொலை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜீவால் அஞ்சலி –

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக்கொலை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜீவால் அஞ்சலி – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை உறுதி திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57), நேற்று இரவு தந்தை மற்றும் இரு மகன்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் எப்படி நடந்தது? குடிபோதையில்

Read More

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அப்பகுதியில் குடிபோதையில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் ரகளை செய்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது தந்தையின் இரண்டு மகன்களும் அவரை மரணத்துக்கு உகந்த வகையில் வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தால் அந்த

Read More

Facebook