சாலை விபத்தில் சிறுவன் பலி

பல்லாவரத்தில் சாலை விபத்தில் சிறுவன் பலி சென்னை, ஆக.19: பல்லாவரத்தில் நடந்த சாலை விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. பல்லாவரத்தைச் சேர்ந்த சுஹேல் அகமது (15) என்பவர், தனது நண்பர் அப்துல் அகமது (17) ஓட்டிய KTM பைக்கில் பயணம் செய்துள்ளார். அந்த பைக் அதிவேகமாக சென்றபோது எதிரே வந்த ஸ்கூட்டியில் மோதியது. இந்த விபத்தில் சுஹேல் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டிய

Read More

மருத்துவர் ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி, டாக்டர் வேணி ஜெயச்சந்திரன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார்.

சென்னை : புகழ்பெற்ற 5 ரூபாய் டாக்டர் எனப் பெயர் பெற்ற மருத்துவர் ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி, டாக்டர் வேணி ஜெயச்சந்திரன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார். மருத்துவ துறையில் பல தசாப்தங்களாக சேவை செய்து வந்த ஜெயச்சந்திரன் அவர்களுக்கு துணைவியாக இருந்த வேணி ஜெயச்சந்திரன், சமூகப்பணியிலும், மருத்துவ சேவையிலும் முக்கிய பங்காற்றி வந்தார். இவர் மறைவுக்கு அரசியல், சமூக, மருத்துவ வட்டாரத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More

கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ. உ. சி,

இந்திய சுதந்திர தினவிழா   திருச்சி மேலப்புதூர் புனித ஜீலியானாள் நடுநிலைப்பள்ளி சார்பில் இந்திய சுதந்திர தினவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் மெர்சி தலைமை தாங்கினார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களில் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ. உ. சி, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட

Read More

உழவர் சந்தையில் தூய்மை பணியில் ஈடுபட்ட சமூக தன்னார்வலர்கள்!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அண்ணா நகர் உழவர சந்தை, திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் மற்றும் திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடைபாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சுதந்திர தின விழாவை முன்னிட்டு உழவர் சந்தையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சேவியர் சார்லஸ் தலைமை வகித்தார். வேளாண் வணிக துணை இயக்குனர் சொர்ண பாரதி வழிகாட்டலில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ரோஷன் ஷர்மிளா

Read More

சுதந்திர தின விழாவில் சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு!

திருச்சி கண்டோன்மெண்ட் கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவனம் சார்பில் இந்திய 79 வது சுதந்திர தின விழா திருச்சியில் நடைபெற்றது. கைராசி என் கோபால்தாஸ் ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் தில்ஷத் ஷா வழிகாட்டுதல் படி நிறுவன மனிதவள மேலாளர் தேவராஜ், கிளை மேலாளர் பிரசாத், சந்தைப்படுத்தல் பொறுப்பாளர் கனகராஜ், முதன்மை விற்பனையாளர் ஹரி, இளம் விற்பனையாளர் ஹேமா முன்னிலையில் மயான பூமியில் மனைவி மகளுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை

Read More

இந்து ஜனசேனா அலுவலகத்திற்கு விஜயம்

ஓசூர் ஆன்மீக குரு முரளி மோகன் குருஜி – இந்து ஜனசேனா அலுவலகத்திற்கு விஜயம் சென்னை: இந்து ஜனசேனா நிறுவனத் தலைவர் மற்றும் அதற்வன வேத ஆராய்ச்சியில் பல பி.எச்.டி பட்டங்களை பெற்றதோடு, பல சீடர்களை வழிநடத்தி மக்களின் துன்பங்களை போக்கி வந்துவரும் முரளி மோகன் குருஜி, ஓசூரில் ஜோதி பீடம் ஆசிரமத்தை நிறுவி ஆன்மீக குருவாக திகழ்ந்து வருகிறார். இவரது தலைமையில், இந்து சமய ஒற்றுமை மற்றும் சமூக

Read More

60-வது ஆண்டு ஆடித் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

சென்னை, ஆக.15: தண்டையார்பேட்டை 38-வது வடக்கு வட்டம், பட்டேல் நகரில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் தர்ம முனீஸ்வரர் ஆலயத்தில் 60-வது ஆண்டு ஆடித் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் எஸ். முத்துசெல்வம் தலைமையில், வட்டக் கழகச் செயலாளர் ஆர். வேல்முருகன் ஏற்பாட்டில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் 108 பெண்கள் பால்குடம் சுமந்து உற்சாகமாக பங்கேற்றனர். பால்குட ஊர்வலத்தை வடசென்னை

Read More

ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் குடும்பத்தினர்!

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மயான பூமியில் மனைவி மகனுடன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருகிறார். வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் சட்டப்படிப்பு பயிலும் கீர்த்தனா விஜயகுமார் இது குறித்து பேசுகையில், இறுதிச் சடங்கில் ஆண்கள் மட்டுமே ஈடுபடுவது வழக்கமாக உள்ளது,பெண்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்பது தொடர்பான கருத்துகள் மாறுபடுகின்றன. சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள்சிலர் பெண்கள்

Read More

காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

ஆதரவற்ற முதியவர் மரணம்!   காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!   திருச்சி வானப்பட்டறை சாலை தனியார் தங்கும் விடுதி அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்கள். சம்பவ இடத்தில் முதியவர் வெள்ளை தலை முடி தாடியுடன் அழுக்கு படிந்த சட்டையுடன் இறந்து

Read More

Facebook