பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், சுடுமன் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் பாளையக்காரர்கள்

Read More

ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா!

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் தங்கம், வெள்ளி நாணயம்பரிசு! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான நடத்திய ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிர் அரங்கில் நடைபெற்றது. டிசைன் ஓவிய பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார். முதல்வர் நஸ்ரத் பேகம் துவக்க உரையாற்றினார். திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர்

Read More

மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு

சென்னை கண்ணகி நகர்: மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு சென்னை கண்ணகி நகர் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று இன்று அதிகாலை நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளரான வரலட்சுமி (40) அவர்கள், காலை வேலைக்கு செல்லும் போது மழை நீரில் மூழ்கியிருந்த மின்கேபிள் மீது தவறுதலாக கால்வைத்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த விபத்து அதிகாலை 4.50 மணியளவில் ஏற்பட்டது. உயிரிழந்தவருக்கு 12 வயது பெண் குழந்தையும்,

Read More

முதன்மை விருந்தினர் மேனாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன்!

வரலாறு மக்களின் உரிமை வரலாற்றை தவிர்க்க முடியாது!   முதன்மை விருந்தினர் மேனாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன்!   திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிந்து முதல் வைகை வரை ஒரு பண்பாட்டின் பயணம் ஓவிய கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்கியா குளிர் அரங்கில் நடைபெறுகிறது. ஓவிய கண்காட்சி துவக்க விழாவில் டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் தலைமை வகித்தார் .

Read More

முதலை தாக்குதல் – தாயின் தைரியத்தில் உயிர் தப்பிய சிறுவன்

உத்தரப் பிரதேசம், கைரிகாட்: கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த 5 வயது சிறுவனை முதலை தாக்கி இழுத்துச் செல்ல முயன்றது. அந்த சமயத்தில் சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட தாய் தண்ணீரில் குதித்து தைரியமாக போராடி, மகனை உயிருடன் காப்பாற்றியுள்ளார். கையில் இருந்த கம்பியால் முதலையின் தாடையை அடித்த தாயின் வீரச் செயலில், முதலை சிறுவனை விடுவித்து தண்ணீருக்குள் சென்று மறைந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. “தாயின் தைரியத்துக்கு

Read More

வழக்கறிஞர் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு : சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு அறிவுறுத்தல் சென்னை: நீதித்துறையை ஆபாசமாக விமர்சித்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், Naam Tamilar Katchi ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீமான் வெளியிட்ட பேச்சு தொடர்பாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் புகார் அளித்திருந்தார். எனினும், அந்த புகாரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அவர் சென்னை

Read More

பிரசவத்தில் உதவி செய்த பெண் காவலருக்கு தலைமை இயக்குநர் பாராட்டு

சென்னை: பிரசவ வலியால் தவித்த பெண்ணுக்கு உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பிரசவிக்கச் செய்த பெண் காவலருக்கு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் பாராட்டு தெரிவித்தார். கடந்த 16ம் தேதி அதிகாலை 00.25 மணியளவில் திருப்பூர் நகரில் வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலர் (எண்-1065) கோகிலா, பயணிகள் ஆட்டோவில் தனது கணவருடன்

Read More

தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை உயர்வு – 2018ஐ விட 2024ல் 1.50 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழப்பு   சென்னை: மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பொது சுகாதாரத் துறையின் பிறப்பு–இறப்பு பதிவு இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 2018ஆம் ஆண்டு மாநிலத்தில் 5,45,255 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 2024ஆம் ஆண்டில் இது 6,95,680 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 2018ஐ விட

Read More

பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி!

திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப்போட்டி! வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயம்பரிசு! திருச்சியில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு டிசைன் ஓவியப்பள்ளி இளம் ஓவியர்களை ஊக்குவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிர் அரங்கில் ஆகஸ்ட் 23 ,24 நாட்களில் சனிக்கிழமை

Read More

தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி!

பெங்களூருவில் தெருநாய் கடித்து 4 வயது சிறுமி பலி! பெங்களூரு, ஆகஸ்ட் – தவணாகெரே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி, தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, அந்தச் சிறுமியை தெருநாய் கடித்தது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து சிகிச்சை பெற்றும், நிலைமையில் முன்னேற்றம்

Read More

Facebook