காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள ராணிப்பேட்டை பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 19 வயது இளம்பெண், தனது காதலனுடன் சேர்ந்து வாலாஜாபேட்டை பகுதியில் உள்ள பஸ்ஸ்டாண்டுக்கு சென்றிருந்தார். அப்போது மூவர் கொண்ட கும்பல், அவர்களை மிரட்டி, அருகிலிருந்த தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், இளம்பெண்ணை கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் புகாரளித்ததை அடுத்து, போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். அதில் சம்பவத்தில் ஈடுபட்டதாக
Author: vnewstamil
வக்கீல் வீட்டில் திருடிய த.வே.க. பெண் நிர்வாகி கைது
கன்னியாகுமரி மாவட்டம் அரும்பணியில் உள்ள வீட்டில், வக்கீல் விஜயகுமார் குடும்பத்துடன் தங்கியிருந்த த.வே.க. பெண்கள் நிர்வாகி அர்ஷிதா டிப்னி (28) மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தன்று, அர்ஷிதா தனது உடல்நிலை சரியில்லையென கூறி வீட்டு அறைக்குள் சென்றபோது, அங்கு இருந்த தங்க நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களில் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறிய அவர், அருகே 90 செ.மீ. தூரத்தில் நகைகளை புதைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கொருக்குப்பேட்டையில் தூய்மை பணியாளர்கள் கைது
சென்னை, செப்.9 – மாநகராட்சி தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்து, ராயபுரம் மற்றும் திருவி.கா.நகர் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் நீண்டநாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கொருக்குப்பேட்டை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று மாலை சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும் பணியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து
நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா!
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் இனிய நந்தவனம் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் முபாரக் எழுதிய நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்து நதிகள் செய்பவன் கவிதை நூலை வெளியிட திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது சபி நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்காத டிஎஸ்பி கைது.
காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ், நீதிமன்ற உத்தரவின் பேரில் சீருடையுடன் நேரடியாக கைது செய்யப்பட்டார். முருகன் என்ற நபர் அளித்த புகாரில், ஒரு மாதமாக நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், எஸ்சி/எஸ்டி தடுப்புச் சட்டம் பிரிவின் கீழ் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. காஞ்சிபுரம் நீதிமன்றம், அவரை வரும் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த அதிர்ச்சி
கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ஜலால், ரமேஷ், முகமது சுபேர், சிவக்குமார்,உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் கல்லணை நிரந்தர சித்திர ரத்து அஞ்சல் முத்திரை குறித்து பேசுகையில், வரலாற்று சிறப்புமிக்க கல்லணை அணைக்கான
வடக்கு மண்டல போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு பேரணி
சென்னை: காவலர் தினத்தை முன்னிட்டு வடக்கு மண்டல போக்குவரத்து காவலர்கள் திருவெற்றியூர் சுங்கச்சாவடியில் இருந்து சிறப்புப் பேரணியை தொடங்கினர். அங்கிருந்து தொடங்கிய இந்தப் பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று, பொதுமக்களிடம் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பேரணியில் பங்கேற்ற காவலர்கள், சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது எவ்வளவு அவசியம் என்பதையும், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது தலைக்கவசம் அணிவது உயிர் காக்கும் முக்கிய பாதுகாப்பு வழிமுறை
கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
சென்னை, செப்.5 – தமிழ் திரையுலகில் மறக்க முடியாத பங்களிப்பை செய்த கவிஞர் பூவை செங்குட்டுவன் (90) இன்று மூப்பினால் சென்னை பெரம்பூரில் காலமானார். பூவை செங்குட்டுவன், கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவிற்கு ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி வழங்கியவர். அவரின் பாடல்கள் மக்களின் மனதில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. “நான் உங்கள் வீட்டுப் பிள்ளை”, “தாயிற் சிறந்த கோவிலுமில்லை”, “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்”, “இறைவன் படைத்த உலகை” உள்ளிட்ட
ஒத்த தட்டு தராசு
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது கண்காட்சியினை தமிழ் துறை தலைவர் ஜோசப் சகாயராஜ் முன்னிலையில், கல்லூரி முதல்வர் அருள் முனைவர் மரிய தாஸ் தொடங்கி வைத்தார். கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல் மைக்கேல், செயலர் அருள் முனைவர் ஆரோக்கியசாமி சேவியர், துணை முதல்வர் குமார் , தேர்வு நெறியாளர்
மாற்றுத்திறனாளி தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை, செப் 3 – நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி கந்தசாமி தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் புதனன்று (செப் 3) மாவட்டத் துணை அமைப்பாளர் கே. பிச்சாண்டி தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்

