சென்னை: ஆர்,கே,நகர், தொகுதிக்குட்பட்ட, கொருக்குப்பேட்டை ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த “கீதா” என்ற கஞ்சா வியாபாரியை ஆர்,கே,நகர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது அவரிடம் இருந்து. 4கிலோ 900கிராம் கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Author: vnewstamil
55 வயதுடைய போதைப் பொருள் பெண் வியாபாரி, கைது.
4 வகையான போதைப் பொருட்கள். 300 பாக்கெட்டுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை: ஆர், கே, நகர், தொகுதிக்குட்பட்ட, கொருக்குப்பேட்டை ஜீவா நகர் பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த. “55 வயதுடைய” சத்தியகலைமணி, ஆர்,கே, நகர், போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து ஹான்ஸ், மாவா, என 300 ருக்கும் மேற்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்துள்ளது.
ஆர்.கே. நகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை 74 வயது மூதாட்டி கைது
சென்னை, ஆர்கே நகர்: ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட சிவாஜி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் வகையான ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆர்.கே.நகர் போலீசார் ரெய்டு நடத்தியதில், புஷ்பா என்பவர் (வயது 74) கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் நடத்திய சோதனையில், அவரிடம் இருந்து பல ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூதாட்டி மீது போதை பொருள் தடைச் சட்டம்
முருகன்–தெய்வானை இணை குடைவரை கோவில்
ஓர் பார்வை… ஓர் பயணம்! மதுரை ஆனைமலை — மரபு வழி ஆய்வுப் பயணம் மதுரை ஆனைமலையின் வடக்குச் சரிவில் அமைந்துள்ள முருகன்–தெய்வானை இணைக்குரிய குடைவரை கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கில், திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழுவினர் மரபு வழி ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டனர். இந்தப் பயணத்தில் வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன், முகமது ஜுபேர், சுடுமண்
சென்னை மாநகராட்சி அலட்சியம் — திறந்த வடிகால்கள் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல்!
சென்னை, நவம்பர் 13 — ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்களின் உயிர் itself ஆபத்தில் உள்ளதாக மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பெருமழையால் நீர் தேங்கியுள்ள நிலையில், பல இடங்களில் வடிகால்வாய் நுழைவாயில்கள் மூடி இல்லாமல் திறந்தவாறு விட்டிருக்கின்றது. இதனால் அந்த வழியாகச் செல்லும் குடிமக்கள் தினமும் உயிர் பந்தயமாக பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக 38-வது வட்டத்துக்குட்பட்ட தெருக்களில் இந்த நிலை
அரசு அலுவலர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் – பழைய ஆணையை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை
அரசு அலுவலர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் – பழைய ஆணையை மீண்டும் அமல்படுத்த கோரிக்கை அலுவலகங்களில் பொதுமக்கள் நம்பிக்கை உயர – வழக்கறிஞர் வி.ரமேஷ் குமார் வலியுறுத்தல் சென்னை, நவம்பர் 7: அரசு அலுவலர்கள் பணிநேரங்களில் பெயர் மற்றும் பதவி குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையை அணிவது கட்டாயம் என, பழைய அரசாணையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்
வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி வீடு வீடாக — மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி முழு வீச்சில் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள் வாலாஜாபேட்டை மற்றும் அம்மூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் படிவங்களை வழங்கி ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு திருத்தப்பணி, தகுதியான புதிய வாக்காளர்களை சேர்த்தல், உயிரிழந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் பெயர் நீக்கம், இரட்டைப்
நறுவீ மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம்: 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
வேலூர்: உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு பக்கவாதம் (Stroke) நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் “Walkathon 2025” என்ற பெயரில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையேற்றார். வேலூர் மாநகர மேயர் சுஜாதா ஆனந்தகுமார் முன்னிலையில், வேலூர் எம்.எல்.ஏ. பி. கார்த்திகேயன் கொடியசைத்து நடைபயணத்தை தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ
ஸ்ரீ வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்
திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், 36ஆவது ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாணம் இன்று (நவம்பர் 1) வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தில் திருமண வீட்டாராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. குப்பன் மற்றும் அவரின் குடும்பத்தினர் தலைமையேற்று விழாவை சிறப்பித்தனர். மேலும், ஏழாவது வார்டு மாநகர மன்ற உறுப்பினர் கே. கார்த்திக்,
கடலில் மூழ்கி உயிரிழப்பு – குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்:
பெரியகுப்பம் கடற்கரையில் 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு – குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு சென்னை: சென்னை அருகே உள்ள எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் இன்று ஏற்பட்ட துயரச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழ் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த நான்கு பெண்கள் (அக். 31) மதியம் கடலில் குளிக்கச் சென்றனர். அந்த

