உயிர் சேதம் நடக்கும் முன் நடவடிக்கை நடக்குமா?

உயிர் சேதம் நடக்கும் முன் நடவடிக்கை நடக்குமா?

மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு.

 

வடசென்னை:

மண்டலம் 4 வார்டு 48.

M.S. நாயுடு தெரு, T.H.ரோடு சந்திப்பில் மழைநீர் கால்வாய்யின் மணித நுழைவுவாய் டோர் உடைந்து பல மாதங்களாக அவல நிலையில் உள்ளது. சிறுவர்கள் அவ்வழியாக கடந்து செல்லும் போது பள்ளத்தாக்கில் விழுந்திடுமோ என்று அப்பகுதி சமூக அலுவலர்கள்  அச்சப்படுகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook