தமிழ்நாடு: “சிறையில் கடுமையான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு முறைகளும் உள்ளன” என்பது அதிகாரிகள் கூறும் உத்தியோகபூர்வ நிலைப்பாடு. ஆனால், மீண்டும் மீண்டும் வெளிவரும் சம்பவங்கள் இந்த வார்த்தைகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. இப்போது, பிரியாணி அபிராமி என அழைக்கப்படும் அபிராமியின் வழக்கு, இந்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை ஊடகங்கள் மற்றும் மக்களிடையே பரப்பியுள்ளது. பிரபலமான இந்த வழக்கில், அபிராமி சிறையில் இருந்தபோதும் சிகை அலங்காரம், முக ஒளிர்வு, நகங்கள் வரை கலர் செய்யப்பட்டிருந்ததுடன், கைமோதிரங்கள்

