மூன்று நூற்றாண்டு கதையை உரக்கச் சொல்லும்‌ ‘தீராக் களம்’ நாவல் ஆய்வரங்கம்.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தீராக்களம் நூல் ஆய்வரங்கம் நிகழ்ச்சி திருச்சி தமிழ் சங்க குளிர்மை சிற்றரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்பு தலைவர் சௌமா ராஜரத்தினம் தலைமை வகித்தார். சங்க துணைத்தலைவர்கள் பத்மஸ்ரீ சுப்புராமன், சூர்யா சுப்பிரமணியன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது ஷபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முனைவர் சங்கரி சந்தானம் வாழ்த்துரை வழங்கினார். நாவல் என்பது உண்மையின் மாற்று

Read More

பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.   வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா மகமதுபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25) அதேபகுதியை சேர்ந்தவர் ஷாலினி ( 22) ரஞ்சித்குமார் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார்.   இந்த நிலையில் ரஞ்சித்குமாரும், ஷாலினியும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் ஷாலினியின் குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரிய வந்தது தொடர்ந்து அவர்கள் காதலுக்கு

Read More

6 டன் மரங்களை வெட்டி உள்ளதாக தகவல். வாகனங்களை பறிமுதல் செய்யவில்லை,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மோசூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு விளைநிலம் இல்லா ஏழை எளிய மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலங்களை தமிழக அரசு வழங்கியது. இந்த நிலங்களை 30 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ கூடாது என விதிமுறை உள்ள நிலையில் மோசூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் விதிமுறைகளை மீறி அவரின் உறவினரான சித்திக்கு வழங்கிய அரசு நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அதில்

Read More

பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறும்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். நகர தலைவர் சஞ்சீவிராயன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் பொன்மலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் பாட்டாளி மக்கள்

Read More

டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்.

குடியாத்தம், உள்ளி ஊராட்சி அருகே டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே பேருந்து நிழற்கூடம் வேண்டாம் இது மது அருந்தும் கூடாரமாக மாறி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!! வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, உள்ளி ஊராட்சி, உள்ளி என்ற கிராமப் பகுதி அருகே,டாஸ்மாக் கடை அருகில் நிழற்கூடம் கட்டும் பணி தொடங்கிய நிலையில், அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். உள்ளி ஊராட்சியில் குடியாத்தம் மாதனூர் ஆம்பூர்

Read More

தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி,விவசாயம் செய்ய வழி பாதை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை, தளவாய் பட்டடை கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் முற்றிய நெற்கதிர்கள் அறுவடை செய்ய வழியின்றி டிராக்டர், அறுவடை இயந்திர வாகனங்கள் சென்று வர வழி பாதை கேட்டு. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர் நாட்டாண்மை, கிளைத்தலைவர் ஆ. மணி தலைமையில் சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கொடைக்கல் ஊராட்சி, தளவாய்பட்டடை கிராமம் சர்வே எண் 1360-ல் ஏறி வரத்து

Read More

தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வார சந்தைக்கு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் சமத்துவபுரத்திலிருந்து கூடலூர் வரை சோளிங்கர் அரக்கோணம் பிரதான நெடுஞ்சாலையின் இருபுறமும் 500 க்கும் மேற்பட்ட காய்கறிகள், மளிகை பொருட்கள் அடங்கிய கடைகள் வைத்து புதன் கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க 25 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருளை வாங்கி செல்கிறார். பொருட்கள் வாங்குபவர்கள் நெடுஞ்சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு கூட்டம் கூட்டமாக

Read More

Facebook