குன்றத்தூர் தமிழ்நாடு: 2018-ஆம் ஆண்டு நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய “பிரியாணி அபிராமி” வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது. குன்றத்துறையைச் சேர்ந்த அபிராமி மற்றும் அவரது காதலன் பிரியாணி மாஸ்டர் மீனாட்சிசுந்தரன் ஆகியோர் இருவரும், காம ஆசையில் இரு குழந்தைகளை கொடூரமாகக் கொன்று ஓடியதாக கூறப்படும் வழக்கில், ஏழு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்கு பிறகு, நீதிமன்றம் “இறுதி மூச்சு வரை சிறை” (life imprisonment until natural death) என்ற

