ராஜஸ்தான் அரசு பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 4 மாணவர்கள் பலி – 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம்

ஜாலாவர், ஜூலை 25: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலாவர் மாவட்டம், மனோகர் தானா பகுதியிலுள்ள பிப்லோடி அரசு பள்ளியில் இன்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்ட துயரமான சம்பவம் ஒரே நேரத்தில் பலரது உயிரையும் வாழ்வையும் பாதித்துள்ளது. பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில், 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் நேரத்தில் வகுப்பறைகளில் மாணவர்கள் இருந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை

Read More

தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது   சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் சென்னை மற்றும் புறநகர் நகர் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் சுத்திகரிக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் குழாய் மூலமாக தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு கொண்டு

Read More

Facebook