சர்வதேச செஸ் மேடையில் இந்திய வீராங்கனைகள் சாதனை – டிடிவி தினகரனின் பாராட்டு செய்தி

ஜார்ஜியாவில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) கீழ் நடைபெற்ற மகளிர் உலக செஸ் கோப்பை தொடரில் இந்தியாவை பெருமைப்படுத்திய இளம் சதுரங்க வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பிக்கு, அமமுக்க தலைவர். டிடிவி. தினகரன் அவர்கள் தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்த முக்கியமான போட்டியில் திவ்யா தேஷ்முக் தங்கப்பதக்கத்தையும், கோனேரு ஹம்பி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றதன் மூலம், மகளிர் உலக செஸ் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய வீராங்கனைகள்

Read More

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 28: விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் திருவிழாக்கள், பக்தர்களிடையே பெரும் பரவசத்தையும் பக்திப் புனிதத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர உற்சவம், கடந்த ஜூலை 20-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று காலை திரு ஆடிப்பூர திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திருத்தேரை வடம்

Read More

காஞ்சிபுரத்தில் பெண் கொலை: குற்றவாளிகள் கைது செய்யப்படாதது சோகம்

காஞ்சிபுரத்தில் பெண் கொலை: குற்றவாளிகள் கைது செய்யப்படாதது சோகம் – டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரிக்கை காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே உள்ள பாலாஜி நகர அரசு ஓட்டுநர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இக்குற்றம் நடந்தே நான்கு நாட்கள் கடந்தும்,

Read More

காவிரி நீர் கடலில் வீணாக கலக்கிறது

காவிரி நீர் கடலில் வீணாக கலக்கிறது: தமிழகம் நடவடிக்கை எடுக்கத் தவறுகிறது – அன்புமணி விமர்சனம் சென்னை, ஜூலை 28: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றிற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை முதல் வினாடிக்கு 1.26 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது,

Read More

இராஜகோபாலன் ஐய்யாவுக்கு பக்திப் பெருமை சாலும் நமஸ்காரம்

102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் குமுதம் முன்னாள் ஜோதிடர் இராஜகோபாலன் ஐய்யாவுக்கு பக்திப் பெருமை சாலும் நமஸ்காரம் சென்னை, ஜூலை 28: பத்திரிகை உலகிலும், ஜோதிடத் துறையிலும் தனிச்சிறப்பு பெற்றவர் ‘குமுதம்’ வார இதழின் முன்னாள் ஜோதிட ஆசிரியர் இராஜகோபாலன் ஐய்யா. இந்த ஆண்டு அவர் தனது 102ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பல தசாப்தங்களாக ஜோதிட உலகில் நீடித்து, ஆயிரக்கணக்கான வாசகர்களுக்குப் பயனளித்த அவரது எழுத்துக்கள், ‘குமுதம்’ வார

Read More

அப்துல் கலாம் – இந்தியாவின் கனவுக்கிழவன்: ஒரு நினைவஞ்சலி

26 ஜூலை – அப்துல் கலாமின் நினைவு தினம் இந்தியாவின் அறிவியல், கல்வி மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக திகழ்ந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினம் இன்று. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகமே அறிந்த தலைசிறந்த விஞ்ஞானியாக உயர்ந்தவர் கலாம். அவர் காட்டிய வாழ்வியல், பண்பாடு, நேர்மை மற்றும் சேவைபோக்கான கண்ணோட்டம் இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. விஞ்ஞானி கலாம்: இந்தியாவின் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு

Read More

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார்

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சில நாட்களாக சென்னையின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ராகுகாலம் முடிந்த பின்னர், இன்று மாலை 6.15 மணிக்கு அவர் வீடு திரும்பும் திட்டமிட்டு உள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளதாகவும், மருத்துவ குழுவின் பரிந்துரையின் பேரில் வீடு திரும்புவதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சரின் ஆரோக்கியம் குறித்து அவரது குடும்பத்தினரும்,

Read More

அட்டகாசம் செய்த ஜோடிகள் – தலா ரூ.3,000 அபராதம்

பைக்கில் பெட்ரோல் டேங்கில் பெண்ணை அமர வைத்து அட்டகாசம் செய்த ஜோடிகள் – தலா ரூ.3,000 அபராதம் திருத்தணி: நெடுஞ்சாலையில் பாதுகாப்பு விதிகளை மீறி பயணித்த ஜோடிகள் மீது போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. திருத்தணியை அண்மித்து கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு பைக்கில், பெட்ரோல் டேங்க் மீது பெண்ணை அமர வைத்து, ஆண்கள் சாலையில் வேகமாக செல்கின்றது போன்ற

Read More

தாக்க முயன்ற சிறுத்தை – நொடிப் பொழுதில் உயிர்தப்பிய வாகன ஓட்டுனர்

திருப்பதி: திருப்பதி அருகே அலிபிரி–செர்லோபள்ளி சாலையில் கடந்த இரவு அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பைக்கில் சென்ற நபர் மீது திடீரென ஒரு சிறுத்தை பாய்ந்தது. சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த பைக்கை சிறுத்தை ஒன்று துரத்தி வந்து தாக்க முயன்றது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, பைக்கில் இருந்த நபர் சிறிது நேரத்துக்குள் தப்பி உயிர் பிழைத்தார். இந்த சம்பவம், பின்புறம் வந்துகொண்டிருந்த ஒரு காரின் டாஷ் கேமராவில் பதிவு

Read More

Facebook