வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம். வள்ளிமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய திருக்கோவிலின் அறங்காவலர் குழு தலைவராக பதவியேற்கும் எங்கள் ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி ஆலய அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் A.V.சாரதி அவருக்கு ஸ்ரீ மகாலட்சுமி சுயம்பு கருப்பசாமி சித்தர் மலர்களால் ஆசி வழங்கினார். மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் 9150223444
Tag: Today news
பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
Journalists attention-grabbing demonstration. பத்திரிகையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பத்திரிக்கையாளர் நல வாரியம் பாரபட்சம் இன்றி செயல்பட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) திருச்சி மாவட்டம் சார்பில் (TUJ) மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அறிவுறுத்தல் படி மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் ஸ்ரீரங்கம், ராகவேந்திரா திருக்கோவில் செல்லும் வளைவு முன்பு