திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தீராக்களம் நூல் ஆய்வரங்கம் நிகழ்ச்சி திருச்சி தமிழ் சங்க குளிர்மை சிற்றரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்பு தலைவர் சௌமா ராஜரத்தினம் தலைமை வகித்தார். சங்க துணைத்தலைவர்கள் பத்மஸ்ரீ சுப்புராமன், சூர்யா சுப்பிரமணியன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது ஷபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முனைவர் சங்கரி சந்தானம் வாழ்த்துரை வழங்கினார். நாவல் என்பது உண்மையின் மாற்று
Tag: Tamil Nadu political
விழிப்புணர்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சமூக செயற்பாட்டாளர் அவேர்னஸ் அப்பாவிற்கு பாராட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மக்கள் கூடும் இடங்களில் சட்டை, பேண்ட் தலைக்கவசம், மோட்டார் வாகனம் முழுக்க சாலை விழிப்புணர்வு வாசகத்துடன் வித்தியாசமாக வலம் வரக்கூடியவர் சிவசுப்பிரமணியம் என்ற அவேர்னஸ் அப்பா ஆவார் 11நவ59ஆண்டில் பிறந்தவர். நாமக்கல்.பரமத்தி வேலூரை பூர்வீகமாக கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவர்,
வக்ப் சட்டத்தை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆற்காடு பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வக்ப் திருத்த சட்டத்தை கண்டித்தும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து தமிழகம் வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. ஆற்காடு நகரத் தலைவர் பியாரேஜான் அனைவரையும் வரவேற்றார். ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர்
பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தின விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.வி.பிரகாஷ், டி.எல்.பாலாஜி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், சமகல்வி பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்தாபன நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் சரவணன், சுரேஷ்குமார் ஆகியோர் அனைவரையும்
வீதியில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் வீசும் துர்நாற்றம்.
ராணிப்பேட்டை மாவட்டம் தென் கடப்பந்தங்கள் உட்பட்ட பகுதியில் அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கல்லூரி இயங்கி வருகின்றன இந்த கல்லூரியில் காலை முதல் மதியம் வரை மதியம் முதல் மாலை வரை சுமார் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகின்றனர் இது மட்டுமல்லாமல் கல்லூரி அருகே எட குப்பம் செல்லும் சாலையில் கல்லூரியில் படிக்கும் பெண்கள் விடுதி அமைந்துள்ளது இதில் சுமார் நானூருக்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் தங்கி
210 கிலோ கஞ்சா மூட்டைகள். ரகசிய தகவல். காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினருக்கு கஞ்சா போன்ற போதை பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, தலைமையில் மூன்று தனி படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக போதைப் பொருள் கடத்தல் கும்பல்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஆற்காடு நகரம் மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட சாலை பகுதிகளில் தனிப்படை
பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். நகர தலைவர் சஞ்சீவிராயன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் பொன்மலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் பாட்டாளி மக்கள்
காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சாதியற்ற சமத்துவம் , விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 700 மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் சாதியற்ற சமத்துவம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
இரண்டு நாட்கள். தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
வருகின்ற 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர இருப்பதால் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial
பாஜக அலுவலகம் திறப்பு. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காகிதப்பட்டறை அருகே, பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா, சிறப்பு பூஜைகள், கணபதி ஓமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து கோலாகலமாக பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி திறந்து கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள்,

