தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சம் இழப்பு: குழந்தைகளுடன் தாய் தற்கொலை? கணவர் மாயம். நாமக்கல்லில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 லட்சத்தை கணவர் இழந்த விரக்தியில் தனது இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது கணவர் மாயமானதால் சந்தேக அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் பிரேம்ராஜ் (38).
Tag: Political
புதிய கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
மும்மொழி, புதிய கல்விக்கொள்கை திணிப்பை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர் இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்தி மொழி மற்றும் புதிய கல்விக் கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் மன்றம் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து
இரண்டு நாட்கள். தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது.
வருகின்ற 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர இருப்பதால் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் ட்ரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial
பாஜக அலுவலகம் திறப்பு. முக்கிய தலைவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காகிதப்பட்டறை அருகே, பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழா, சிறப்பு பூஜைகள், கணபதி ஓமம் உள்ளிட்ட பூஜைகள் செய்து கோலாகலமாக பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி திறந்து கட்சித் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள்,
வாலாஜாபேட்டை நகர மன்ற கூட்டத்தில். 24 வார்டிலும் பட்டா வழங்க கோரிக்கை.!
வாலாஜாபேட்டை நகர மன்ற கூட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச பட்டா வழங்க உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டத்தில் வாயிலாக கோரிக்கை விடுத்தார்கள் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சியில் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நேற்று அதன் தலைவர் ஹரிணிதில்லை தலைமையில் நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் சண்முகம் இளையராணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, சுயேட்சை, என 24 நகர மன்ற உறுப்பினர்கள்
சோளிங்கரில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திமுக கட்சி தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் திமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர் இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்திரன் தலைமையிலும் முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் அருண் ஆதி தலைமையிலும் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகம் காப்போம் தமிழு காப்போம்
10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி
மேல்விஷாரம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுமக்களுக்கு சுவையான பிரியாணி வழங்கிய மஜகவினர்…!!! ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகரம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று நிகழ்வு நகர செயலாளர் இம்தியாஸ் தலைமையில் நடைப்பெற்றது.மாநில துணைச் செயலாளரும்-மேலிட பொறுப்பாளருமான அரிமா.அஸாருதீன் அவர்கள் கலந்துக்கொண்டு கட்சி கொடியினை ஏற்றி சிறப்பித்தார்,மாவட்ட செயலாளர் அப்ரார் அஹமது அவர்கள் உடனிருந்தார்.மாவட்ட