எழும்பூரில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம் சென்னை, ஜூலை 26: சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத போதைப் பொருள் கும்பலால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது, காவல்துறையினரிடையே மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மக்கள் முன்னணி
Tag: Police investigation
குமரிஅனந்தனின். பயணங்கள் நூல் வழங்கும் விழா.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய செல்வர் குமரி அனந்தன் நினைவஞ்சலி நிகழ்வில் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின்பயணங்கள் நூல் வழங்கும் விழா திருச்சி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.சிறப்பு தலைவர் அரிமா சௌமியா ராஜரத்தினம் தலைமை வசித்தார்.திருச்சிராப்பள்ளி எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் முன்னிலையில் பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம் எழுதிய இலக்கியச்
உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி.
திருச்சியில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள் கண்காட்சி. ஏப்ரல் 12,13 & 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எக்ஸ்போ லிங்ஸ் நடத்தும் நம்ம திருச்சி ஷாப்பிங் எக்ஸ்போவில் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் இணைந்து பொழுது போக்குடன் பொது அறிவை வழங்கக்கூடிய உலக பணத்தாள்கள், நாணயங்கள், பழங்கால பொருட்கள் கண்காட்சியினை சேகரிப்பு கலையில் ஈடுபட்டுள்ள சேகரிப்புக் கலைஞர்கள் கற்காலம் முதல் கணினி காலம் வரை காசு, துட்டு ,
மூன்று நூற்றாண்டு கதையை உரக்கச் சொல்லும் ‘தீராக் களம்’ நாவல் ஆய்வரங்கம்.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தீராக்களம் நூல் ஆய்வரங்கம் நிகழ்ச்சி திருச்சி தமிழ் சங்க குளிர்மை சிற்றரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்பு தலைவர் சௌமா ராஜரத்தினம் தலைமை வகித்தார். சங்க துணைத்தலைவர்கள் பத்மஸ்ரீ சுப்புராமன், சூர்யா சுப்பிரமணியன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது ஷபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முனைவர் சங்கரி சந்தானம் வாழ்த்துரை வழங்கினார். நாவல் என்பது உண்மையின் மாற்று
விழிப்புணர்வுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சமூக செயற்பாட்டாளர் அவேர்னஸ் அப்பாவிற்கு பாராட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மக்கள் கூடும் இடங்களில் சட்டை, பேண்ட் தலைக்கவசம், மோட்டார் வாகனம் முழுக்க சாலை விழிப்புணர்வு வாசகத்துடன் வித்தியாசமாக வலம் வரக்கூடியவர் சிவசுப்பிரமணியம் என்ற அவேர்னஸ் அப்பா ஆவார் 11நவ59ஆண்டில் பிறந்தவர். நாமக்கல்.பரமத்தி வேலூரை பூர்வீகமாக கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை படித்தவர்,
வீதியில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகளால் வீசும் துர்நாற்றம்.
ராணிப்பேட்டை மாவட்டம் தென் கடப்பந்தங்கள் உட்பட்ட பகுதியில் அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கல்லூரி இயங்கி வருகின்றன இந்த கல்லூரியில் காலை முதல் மதியம் வரை மதியம் முதல் மாலை வரை சுமார் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகின்றனர் இது மட்டுமல்லாமல் கல்லூரி அருகே எட குப்பம் செல்லும் சாலையில் கல்லூரியில் படிக்கும் பெண்கள் விடுதி அமைந்துள்ளது இதில் சுமார் நானூருக்கும் மேற்பட்ட பெண்கள் விடுதியில் தங்கி
பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த காதல் ஜோடி. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா மகமதுபுரம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25) அதேபகுதியை சேர்ந்தவர் ஷாலினி ( 22) ரஞ்சித்குமார் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ரஞ்சித்குமாரும், ஷாலினியும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் ஷாலினியின் குடும்பத்தினருக்கு காதல் விவகாரம் தெரிய வந்தது தொடர்ந்து அவர்கள் காதலுக்கு
6 டன் மரங்களை வெட்டி உள்ளதாக தகவல். வாகனங்களை பறிமுதல் செய்யவில்லை,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மோசூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு விளைநிலம் இல்லா ஏழை எளிய மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலங்களை தமிழக அரசு வழங்கியது. இந்த நிலங்களை 30 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யவோ, குத்தகைக்கு விடவோ கூடாது என விதிமுறை உள்ள நிலையில் மோசூர் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் விதிமுறைகளை மீறி அவரின் உறவினரான சித்திக்கு வழங்கிய அரசு நிலத்தை தன் பெயருக்கு மாற்றி அதில்
காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் சாதியற்ற சமத்துவம் , விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 700 மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் சாதியற்ற சமத்துவம் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்

