தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள்

தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை. தீயணைப்புத் துறை மற்றும்மீட்பு பணிகள் துறை இயக்குனர். சீமா அகர்வால்.   வடமேற்கு மண்டலத்திற்குட்பட்ட தீயணைப்பு நிலையங்களின் வருடாந்திர ஆய்வு கூட்டம். இன்று வேலூர் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில்

Read More

ராஜு பிஸ்வகர்மா கைது திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை:

திருவள்ளூர், ஜூலை 26: திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ராஜு பிஸ்வகர்மா (35) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அசாம் மாநிலம் தின்சுகியாவைச் சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதுடன், குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வடக்கு மண்டல காவல்

Read More

காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்

எழும்பூரில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்   சென்னை, ஜூலை 26: சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத போதைப் பொருள் கும்பலால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது, காவல்துறையினரிடையே மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மக்கள் முன்னணி

Read More

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள்: பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, ஜூலை 26: தமிழ்நாட்டில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக உள்ளதையே இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தலைமை தேர்தல் அதிகாரி அளித்த விரிவான தகவலின்படி, ஆண் வாக்காளர்கள்: 3.11 கோடி பெண் வாக்காளர்கள்: 3.24 கோடி மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 9,120 பேர்இந்த புதிய வாக்காளர் பட்டியலில், மூன்றாம்

Read More

குடிநீர் நிறுத்தி வைக்கப்படும்.

சென்னை: ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை சில மண்டலங்களில் குடிநீர் விநியோகம் ரத்து – மாநகராட்சி அறிவிப்பு   சென்னை, ஜூலை 26: சென்னை மாநகராட்சியின் 7 முதல் 13 வரை உள்ள மண்டலங்களில், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மாநகராட்சி today தெரிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வரும் பிரதான குடிநீர் குழாயை, புதிய

Read More

திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு!_

சென்னை: மணலி திமுக கவுன்சிலரும் மண்டலக்குழு தலைவருமான ஏ.வி.ஆறுமுகம் மற்றும் திருவெற்றியூர் மத்திய பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அவரது சகோதரர் ஏ.வி. முருகன் மீது பண மோசடி , ஆழ்கடத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் வாங்க ரூ.16 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு , ரூ.50 லட்சம் மட்டுமே கொடுத்ததாக புகார்; நிலத்திற்கான தொகையை கேட்டபோது ஆட்கள் வைத்து கொடுங்கையூர் முத்தமிழ் நகரை

Read More

உயிர் சேதம் நடக்கும் முன் நடவடிக்கை நடக்குமா?

மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு.   வடசென்னை: மண்டலம் 4 வார்டு 48. M.S. நாயுடு தெரு, T.H.ரோடு சந்திப்பில் மழைநீர் கால்வாய்யின் மணித நுழைவுவாய் டோர் உடைந்து பல மாதங்களாக அவல நிலையில் உள்ளது. சிறுவர்கள் அவ்வழியாக கடந்து செல்லும் போது பள்ளத்தாக்கில் விழுந்திடுமோ என்று அப்பகுதி சமூக அலுவலர்கள்  அச்சப்படுகின்றனர்.

Read More

Facebook