காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்

எழும்பூரில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் உயிரிழப்பு: தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகிறது – டி.டி.வி. தினகரன் கண்டனம்   சென்னை, ஜூலை 26: சென்னை எழும்பூரில் அடையாளம் தெரியாத போதைப் பொருள் கும்பலால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜாராமன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது, காவல்துறையினரிடையே மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மக்கள் முன்னணி

Read More

Facebook