சென்னை: ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை சில மண்டலங்களில் குடிநீர் விநியோகம் ரத்து – மாநகராட்சி அறிவிப்பு சென்னை, ஜூலை 26: சென்னை மாநகராட்சியின் 7 முதல் 13 வரை உள்ள மண்டலங்களில், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மாநகராட்சி today தெரிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வரும் பிரதான குடிநீர் குழாயை, புதிய
Tag: Chennai
கூடுதலாக 5 மண்டலங்கள்.
சென்னை மாநகராட்சியின் தற்போதைய 15 மண்டலங்களை 20 மண்டலங்களாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சியில், தற்போது திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்கள் உள்ளன. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் மக்கள்தொகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல், வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை

