ரஷ்யாவில் 8.8 ரிக்டர் நிலநடுக்கம் இந்தியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை – சுனாமி எச்சரிக்கை மையம் உறுதி மாஸ்கோ/சென்னை: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் அருகே இன்று அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ரஷ்யா மற்றும் ஜப்பான் கடலோர பகுதிகளில் சுனாமி அபாயம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய சுனாமி எச்சரிக்கை மையம், “இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கும், இந்தியப்
Tag: #BreakingNewsTamil
மௌனம் காக்கிறார் இபிஎஸ்?” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி
“கியாஸ் விலை குறித்து ஏன் மௌனம் காக்கிறார் இபிஎஸ்?” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடும் விமர்சனம் செய்துள்ளார். உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதோடு, தானே உயர்த்திய மின்கட்டணம் குறித்து இன்று பேசிவரும் இபிஎஸ், ஒன்றிய அரசின் எல்பிஜி சமையல் எரிவாயு விலை உயர்வை குறித்து ஏன் மௌனமாக உள்ளார்
கச்சத்தீவு அருகே 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
கச்சத்தீவு அருகே 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது இராமநாதபுரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஐவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இன்று அதிகாலை, ராமேஸ்வரம் பாம்பன் கடற்கரையிலிருந்து புறப்பட்டு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல்
3வது நாளாக கவின் உடலை வாங்க மறுப்பு –
நெல்லை ஆணவக் கொலை அதிர்ச்சி: 3வது நாளாக கவின் உடலை வாங்க மறுப்பு – சுர்ஜித் பெற்றோரையும் கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டம் நெல்லை மாவட்டத்தில் ஆணவக் கொலையில் உயிரிழந்த கவின் உடலை, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மூன்றாவது நாளாகவும் வாங்க மறுத்து வருகின்றனர். உடல் ஏற்க மறுப்பு கவினின் உடல் தற்போது நெல்லை அரசு மருத்துவமனைக்கு உட்பட்ட பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கின் முக்கிய
போக்சோவுக்கு உட்படாது” – சத்தீஸ்கர் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு
“பாலியல் நோக்கமின்றி ‘I Love You’ கூறுவது, போக்சோவுக்கு உட்படாது” – சத்தீஸ்கர் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு ராய்ப்பூர்: பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் நோக்கில் 2012-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டம் (POCSO Act) தொடர்பாக சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. வழக்கின் பின்னணி 2019-ல், 15 வயது மாணவியிடம், ஒரு இளைஞர் பொதுவெளியில் “I Love You” என்று கத்தியதாக மாணவியின் சார்பில்
முதல்வர் ஸ்டாலின் மீது ஈபிஎஸ் கடும் விமர்சனம்
மருத்துவமனையிலிருந்தும் டிராமா நடத்தினார் – முதல்வர் ஸ்டாலின் மீது ஈபிஎஸ் கடும் விமர்சனம் சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (ஈபிஎஸ்) கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். ஸ்டாலின் உடல்நலக்குறைவால் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்ட ஈபிஎஸ், “உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் இருந்த முதல்வருக்கு நான் நலம் பெற வாழ்த்தினேன். ஆனால் அங்கும் கேமரா வைத்து அதிகாரிகளை கூட்டி டிராமா நடத்துகிறார். இது அரசியல் நாடகம்
வழக்கறிஞர் முருகானந்த் வெட்டிக்கொலை – பரபரப்பு
திருப்பூரில் வழக்கறிஞர் முருகானந்த் வெட்டிக்கொலை – பரபரப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த முருகானந்த் (35), தனது சொந்த ஊரான தாராபுரம் அருகே வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட மோதலில் மர்ம நபர்கள் அவரை ரோம்பவிதமாக தாக்கியுள்ளனர். இதில் கடுமையாக காயமடைந்த முருகானந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்குப்பின் குற்றவாளிகள் தப்பிச் சென்ற நிலையில், போலீசார்
நிமிஷா பிரியாவுக்கு விடுதலை – மரண தண்டனை நிரந்தரமாக ரத்து
ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விடுதலை – மரண தண்டனை நிரந்தரமாக ரத்து ஏமனில் பணியாற்றி வந்த கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டு ஏமனில் ஒரு தொழிலதிபர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா பிரியா, 2020-ஆம் ஆண்டு அங்குள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு ஆளாகியிருந்தார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு, மனித
உதவி காவல் ஆய்வாளர் மீது சிறுவன் தாக்குதல் – துப்பாக்கி சூட்டில் காயம்
திருநெல்வேலி பாப்பாக்குடியில் பரபரப்பு மோதலை சமரசம் செய்ய சென்ற உதவி காவல் ஆய்வாளர் மீது சிறுவன் தாக்குதல் – துப்பாக்கி சூட்டில் காயம் திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தடுப்பதற்காக சென்ற உதவி காவல் ஆய்வாளர் மீது 17 வயது சிறுவன் அரிவாளால் தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் அதிகாரியின் மீது அரிவாளால் வெட்ட முயன்ற அந்த சிறுவனை, தற்காப்பு நடவடிக்கையாக
வாய்க்காலில் மிதந்த பிரேதம்!
காவல்துறையுடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி முடி கண்டம் கிராமம் மாயனூர் தஞ்சாவூர் கட்டளை வாய்க்காலில் முடி கண்டம் பாலம் மேற்கு குடி பிரிவு சாலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிரேதம் தண்ணீரில் மிதந்து கொண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மணிகண்ட காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்கள். சம்பவ இடத்தில் கட்டளை வாய்க்காலில் உடல்

