தமிழகத்தில் ஏழு இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை. தீயணைப்புத் துறை மற்றும்மீட்பு பணிகள் துறை இயக்குனர். சீமா அகர்வால். வடமேற்கு மண்டலத்திற்குட்பட்ட தீயணைப்பு நிலையங்களின் வருடாந்திர ஆய்வு கூட்டம். இன்று வேலூர் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தில்
Tag: #BreakingNewsTamil
23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்
மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி தகவல்: 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம் போபால்: கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மத்தியப் பிரதேசத்தில் 23,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது. அதில், 1,900-க்கும் மேற்பட்ட சிறுமிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போயுள்ளன. இந்த தகவல் வெளியான நிலையில், மாநில மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. மகளிர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மாயமான
தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள்
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம் – தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, தமிழக மக்களின் உடல்நலனைக் காக்கும் நோக்கில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகமெங்கும் 1,256 மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்படவுள்ளன. இம்முகாம்களில் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற வேண்டியும் முதல்வர்
கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை!
கொலைக்களமாக மாறிய தமிழகம் – 4 நாளில் 4 படுகொலை! தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக நடந்துவரும் கொலைச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, திருப்பூர், நெல்லை, தாராபுரம் என பல்வேறு இடங்களில் நடந்த இந்த படுகொலைகள் சட்டம்-சமாதான நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளன. 🔹 காதல் தகராறு – மாணவர் கொலை சென்னை கே.கே.நகர் பகுதியில் மாணவர் ஒருவர் காரில் ஏற்றி கொலை செய்யப்பட்டார். திமுக
தாயும் மகளும் மருத்துவக் கல்லூரி மாணவிகள்!
சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி பிரிவுக்கான நேர்முக கலந்தாய்வு சென்னை நேரில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 49 வயதான அமுதவல்லி கலந்து கொண்டார். அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு இடம் கிடைத்துள்ளது. அமுதவல்லியின் மகள் சம்யுக்தா கிருபாயிணி, நீட் தேர்வுக்காக பாடங்களைப் பயின்றபோது, அவற்றை தனது தாயிடம் பகிர்ந்து வந்துள்ளார். இதனால் ஊக்கமடைந்த
சிலிண்டர் விநியோக லாரிகள் வேலைநிறுத்தம்: தென் மாநிலங்களில் தட்டுப்பாடு அச்சம்
எரிவாயு சிலிண்டர் விநியோக லாரிகள் வேலைநிறுத்தம்: தென் மாநிலங்களில் தட்டுப்பாடு அச்சம் ஈரோடு: தமிழ்நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஈரோடு, சேலம், திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் இண்டேன் எரிவாயு நிரப்பும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து நாள்தோறும் சுமார் 4 லட்சம் எல்பிஜி சிலிண்டர்கள் லாரிகள் மூலம் வீடுகளுக்கு விநியோகமாகின்றன. இந்த நிலையில், உற்பத்தி திறனை பாதியாகக் குறைத்தது, மேலும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் அபராதம்
ரயிலில் இருந்து விழுந்து பெண் பலி
வாணியம்பாடி: கேரளாவில் இருந்து சென்னைக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் பயணம் செய்த ரோகிணி ( வயது 28 ) என்ற இளம் பெண் துரதிஷ்டவசமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். சென்னைக்கு வந்தடைந்து கொண்டிருந்தபோது, வாணியம்பாடி அருகே ரயில் நகரும் நிலையில் திடீரென ஏற்பட்ட தவறால் அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார்
லஞ்சம் வாங்கியதாக மகளிர் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு
125 சவரன் நகையுடன் காதலன் மாயம் – லஞ்சம் வாங்கியதாக மகளிர் காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு அண்ணா நகரைச் சேர்ந்த பெண்ணின் பரபரப்பு புகார் : “15 வருட ரிலேஷன்ஷிப், திருமண வாக்குறுதி பொய் – ஏழு நாட்களாக காவல் நிலையத்தில் அலையும் அவலம்” அண்ணா நகரைச் சேர்ந்த ஒரு பெண், பம்மலில் வசிக்கும் தனது ஆண் நண்பன் 125 சவரன் நகையுடன் மாயமானதாகவும், அந்த புகாரை பதிவு
ரூ.15 கோடி மதிப்பிலான அம்பெர்கிரிஸ் பறிமுதல்
புதுச்சேரியில் ரூ.15 கோடி மதிப்பிலான அம்பெர்கிரிஸ் பறிமுதல் புதுச்சேரி: கடல்சார் உயிரினங்களில் இருந்து உருவாகும் அரிய பொருளான அம்பெர்கிரிஸ் (திமிங்கல எச்சம்) கடத்தல் முயற்சியை புதுச்சேரி போலீசார் முறியடித்தனர். போலீசார் தெரிவித்ததாவது: ரகசிய தகவலின் பேரில் நடத்திய சோதனையில், சுமார் 7 கிலோ எடையுள்ள அம்பெர்கிரிஸ் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.15 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொடர்பில், அம்பெர்கிரிஸை விற்க முயன்ற மாயகிருஷ்ணன் என்பவர்

